இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
நீரில் மூழ்கி நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது ஒவ்வொரு வருடமும் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக ...
Read moreDetailsநீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman), உலகப் பொருளாதார மன்றத்தால் (World Economic Forum) இளம் உலகளாவிய தலைவராக ...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதி ...
Read moreDetailsபிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரையும் ஏப்ரல் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது ...
Read moreDetailsஉக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் திமித்ரோ குலேபா இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் போர் மோதல்களைத் தீர்ப்பதில் மத்தியஸ்தராக இந்தியாவின் ...
Read moreDetailsசுற்றுலாத்துறைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி அமைச்சரவை வழங்கிய தீர்மானங்களுக்கு அமையவே இந்த ...
Read moreDetailsதென்கொரிய பிரதமர் ஹான் டக்சூ மற்றும் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு தென்கொரியாவின் சியோலில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கொரியப் ...
Read moreDetailsசஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதனுடன் இணைந்து செயற்படும் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதன்படி இன்று வெள்ளிக்கிழமை இதற்கான புரிந்துணர்வு ...
Read moreDetailsமுன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது இந்த கலந்துரையாடல் நேற்று கொழும்பில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.