இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (திங்கட்கிழமை) சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். இது தொடர்பான கலந்துரையாடல் ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் இந்திய அரசின் நிதி உதவியுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான ...
Read moreDetails2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது இதேவேளை அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கடந்த ...
Read moreDetailsரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்ட அலெக்ஸ நெவால்னி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரஷ்யவில் பல தசாப்தங்களாக எதிர்க்கட்சி தலைவராக பதவிவகித்த 47 வயதுடைய அலெக்ஸ நெவால்னி இன்று ...
Read moreDetailsகடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் நீதிமன்றத்துக்குள் இன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 150 சந்தேக நபர்கள் சிறைச்சாலையில் இருந்து ...
Read moreDetailsநாடாளுமன்றம் அடுத்த வாரம் 3 நாட்கள் கூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி எதிர்வரும் 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் கூடுவது என நேற்று கூடிய நாடாளுமன்ற ...
Read moreDetailsகொழும்பின் பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) 16 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை மாலை 5 ...
Read moreDetailsஇந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் லங்கா சதோஸில் இருந்து கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி லங்கா சதொச நிறுவனத்திற்கு ...
Read moreDetailsடுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ‘"பியும் ஹஸ்திகா" வை தடுத்து வைத்து விசாரணை நடத்த குற்றப் ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 708 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது கைதானவர்களில் போதைப்பொருள் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.