இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
பங்களாதேஷ் விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பங்களாதேஷின் விமானப்படைக்கு சொந்தமான F-7 BGI எனும் பயிற்சி விமானம் ஒன்று தலைநகர் டாக்காவின் வடக்குப் ...
Read moreDetailsஇந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்றையதினம் நூற்றுக்கணக்கான மக்களை ஏற்றிச் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று கடலில் தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ...
Read moreDetailsஆஃப்கானிஸ்தானிலிருந்து தப்பி ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளில் தஞ்சமடைந்துள்ள அகதிகளுக்கு உதவப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறுவதற்கு சில நாட்களுக்கு முன்பே ஐக்கிய அரபு சிற்றரசு ...
Read moreDetailsதெற்கு ஈரானில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு ஈரானில் பர்ஸ் மாகாணம் ஷைரஸ் பகுதியில் நேற்று (19) 55 பயணிகளுடன் நெடுஞ்சாலையில் ...
Read moreDetailsஅமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கிப் பயணித்த போயிங் 767-400 ரக பயணிகள் விமானத்தின் இயந்திரத்தில், நேற்று திடீரென தீப்பற்றியுள்ளது. இதன்காரணமாக குறித்த விமானம் மீண்டும் ...
Read moreDetailsஅரசியலில் நுழைவதை தான் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால், வருங்காலத்தில் ஆபத்துகள் அதிகமாக இருப்பதால் வேறு வழியே இல்லாமல்,இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை உருவானது என டெஸ்லா ...
Read moreDetailsவியட்நாமில் சுற்றுலாப்பயணிகள் படகு ஒன்று புயலில் சிக்கி விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 53பேருடன் பயணித்துக்கொண்டிருந்த வொன்டர் சீ என்ற படகே இவ்வாறு அனர்தத்திற்குள்ளாகியுள்ளது. ஹா லாங் ...
Read moreDetailsதாய்லாந்தில் 11 பௌத்த பிக்குகளுடன் முறையற்ற உறவுகொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். குறித்த பிக்குகள் பெளத்த ஆலயங்களுக்கு மக்கள் நன்கொடையாக வழங்கிய கிட்டத்தட்ட ...
Read moreDetailsபாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் ...
Read moreDetailsமத்திய காசாவில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 08 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். மத்திய காசாவில் நேற்றையதினம் தண்ணீர் சேகரிக்கச் சென்றவர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.