Tag: world news

ஊழலை தடுக்க AI அமைச்சரை பணியமர்த்திய அல்பேனியா!

அல்பேனியா அரசு உலகத்திலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு அமைச்சரை (AI Minister) பணியமர்த்தியுள்ளனர். AI மூலம் உருவாக்கப்பட்ட இந்த அமைச்சரின் பெயர் டியல்லா (Diella). அல்பேனியாவில் அதிகம் ...

Read moreDetails

2050ஆம் ஆண்டு அவுஸ்திரேலியர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து!

2050 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயர்வதால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் 1.5 மில்லியன் அவுஸ்திரேலியர்கள் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என அந்நாட்டின் காலநிலை அறிக்கை ஒன்று ...

Read moreDetails

நேபாளத்தில் விமான சேவைகள் ரத்து!

நேபாளத்தில் தீவிரமடைந்துள்ள போராட்டம் காரணமாக காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை ...

Read moreDetails

இந்திய குடியரசின் பிரதித் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று!

இந்திய குடியரசின் பிரதித் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று ஆரம்பமாகி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இத் ...

Read moreDetails

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார்!

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி, பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு ...

Read moreDetails

ஜப்பான் பிரதமர் தனது பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானம்!

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, தனது பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 68 வயதான ஷிகெரு இஷிபா, கடந்த 2024ஆம் ஆண்டு ...

Read moreDetails

காசா நகரிலுள்ள பாலஸ்தீனிய மக்களை வெளியேற்ற நடவடிக்கை!

காசா நகரத்தில் உள்ள பாலஸ்தீனிய மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். குறிப்பாக காசா நகரை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்ற ...

Read moreDetails

பிரித்தானிய துணைப் பிரதமர் இராஜினாமா!

பிரித்தானிய துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர்(Angela Rayner) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது சொத்துக்களுக்கான வரிகளைக் குறைவாகச் செலுத்திய குற்றச்சாட்டை ...

Read moreDetails

நேபாளத்தில் 26 சமூக ஊடகங்களுக்கு தடை!

நேபாளத்தில் 26 சமூக ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசுதடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நேபாளத்தில் உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, பேஸ்புக், எக்ஸ் , இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ...

Read moreDetails

உக்ரைனுக்கு எதிரான போரை முவுக்கு கொண்டுவர இந்திய பிரதமர் வலியுறுத்தல்!

உக்ரைனுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என, இருதரப்பு பேச்சின்போது, ரஷ்ய ஜனாதிபதி புடினை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். உக்ரைன் மீது ...

Read moreDetails
Page 17 of 32 1 16 17 18 32
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist