Tag: world news

கனடாவில் திருட்டு சம்பவம் தொடர்பில் 64பேர் கைது!

கனடாவின் டர்ஹம் பிராந்தியத்தில் ஒரு மாதம் நீடித்த சிறு வியாபார கடை திருட்டு ஒழிப்பு நடவடிக்கையின் முடிவில் 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கைது ...

Read moreDetails

மியன்மாரில் 5 ஆண்டுகளின் பின்னர் பொதுத்தேர்தல்!

மியன்மாரில் ராணுவ ஆட்சி அமுலில் உள்ள நிலையில் 5 ஆண்டுகளின் பின்னர் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது எவ்வாறாயினும் நாட்டில் 20 சதவீதமானவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் வாக்களிக்க ...

Read moreDetails

பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம்!

பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் 6.2 ரிக்ட்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் ...

Read moreDetails

உயிரிழந்த லிபிய இராணுவ அதிகாரிகளின் உடல்கள் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன!

துருக்கியில், விமான விபத்தில் உயிரிழந்த லிபியாவின் இராணுவத் தலைமைத் தளபதி உள்பட 5 அதிகாரிகளுக்கு துருக்கி அரசு இராணுவ மரியாதை அளித்துள்ளது. லிபியாவின் இராணுவத் தலைமைத் தளபதி ...

Read moreDetails

தாய்லாந்து – கம்போடியா இடையில் போர் நிறுத்தம் கைச்சாத்து!

தாய்லாந்து - கம்போடியா நாடுகளுக்கிடையே நீடித்து வரும் எல்லை மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று (27) கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதன்படி, ...

Read moreDetails

டொனால்ட் ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இடையில் நாளை சந்திப்பு!

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நீடித்து வரும் நிலையில் இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதேவேளையில், ...

Read moreDetails

அவுஸ்திரேலியா துப்பாக்கி சூட்டில் 16 பேரின் உயிரை பறித்த தந்தை – மகன் – உலக நாடுகள் கண்டனம்!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் யூதர்களின் ‘ஹனுக்கா’ பண்டிகையின் தொடக்க கொண்டாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன். மேலும் பலர் காயமடைந்து தொடர்ந்தும் ...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர், பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் இன்று (14) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 09 பொது மக்கள் உள்ளடங்களாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ...

Read moreDetails

தாய்லாந்து-கம்போடியா நாடுகள் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் – அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!

தாய்லாந்து-கம்போடியா நாடுகள் மோதலை நிறுத்திக்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து - கம்போடியா இடையே நுாறாண்டுகளுக்கும் ...

Read moreDetails

மொரோக்கோவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

மொரோக்கோ நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்றான பெஸிலில் நேற்று, கட்டிடங்கள் இடிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 22 ஆக உயர்ந்துள்ளதுடன் மேலும் 16 பேர் காயமடைந்துள்ளதாக ...

Read moreDetails
Page 18 of 45 1 17 18 19 45
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist