Tag: world

மியான்மாரில் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு!

மியான்மரில் நீடிக்கும் உள்நாட்டு போரால், மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து உள்ளதாக ஐ.நா.,சபை தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான மியான்மரில், அந்நாட்டு ...

Read moreDetails

லெபனானில் இரண்டாவது நாளாக தொடர்பு சாதனங்களில் வெடிப்பு!

லெபனானில் வயர்லெஸ் தகவல் தொடர்பு சாதனங்களில் இரண்டாவது நாளாக பதிவான வெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும், 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக லெபான் ...

Read moreDetails

புதிய வகை கொரோனா தொற்று-27 நாடுகளில் பரவியுள்ளது!

எக்ஸ். இ. சி. புதிய வகை கொரோனா தொற்று தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி போலந்து, நார்வே, லக்சம்பர்க், ...

Read moreDetails

ரஷ்ய துருப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-ரஷ்ய ஜானாதிபதி அறிவிப்பு!

ரஷ்ய துருப்புக்களின் எண்ணிக்கையை 180,000 லிருந்து 15 லட்சமாக அதிகரிக்க ரஷ்ய ஜானாதிபதி விளாடிமிர் புடின் தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி ...

Read moreDetails

குரங்கம்மைக்கு எதிராக தடுப்பூசி தொடர்பில் சீனாவின் தீர்மானம்!

சீனாவில் குரங்கம்மைக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை பரிசோதனைக்கு உட்படுத்த, அந்நாட்டு தேசிய மருந்து பொருட்களுக்கான நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ஷாங்காய் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, சினோபார்ம் ...

Read moreDetails

யாகி சூறாவளி-60 பேர் உயிரிழப்பு!

யாகி சூறாவளி காரணமாக வியட்நாமில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன இந்த ஆண்டு ஆசிய கண்டத்தை தாக்கும் மிக மோசமான சூறாவளி இதுவாகும் என்றும் ...

Read moreDetails

காங்கோவிற்கு சென்றடைந்த குரங்கு அம்மை தடுப்பூசி!

குரங்கு அம்மை தடுப்பூசியின் முதல் தொகுதியை காங்கோவிற்கு சென்றடைந்துள்ளது டென்மார்க் நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட இந்த கையிருப்பில் 100,000 தடுப்பூசிகள் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உலக ...

Read moreDetails

வட கொரியாவில் 30 பேருக்கு மரண தண்டனை-கிம்ஜாங் உன் பிறப்பித்த உத்தரவு!

வட கொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், கடமை தவறிய குற்றத்திற்காக 30 பேருக்கு மரண ...

Read moreDetails

பங்களாதேசின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா விடுதலை!

பங்களாதேசின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை மேலும் ஐந்து வழக்குகளில் இருந்து அந்நாட்டு நீதிமன்றம் விடுவித்துள்ளது கடந்த 2016ல் இவர் வெவ்வேறு திகளில் பிறந்தநாள் கொண்டாடி மோசடியில் ...

Read moreDetails

ஆங்கில கால்வாயில் குடியேற்றவாசிகளின் படகு விபத்து-12 பேர் உயிரிழப்பு!

ஆங்கில கால்வாயில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் கடலோர பகுதியிலிருந்து இங்கிலாந்திற்குள் குடியேற்றவாசிகளுடன் செல்ல முயன்ற படகே கவிழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பத்துபேர் பெண்கள் ...

Read moreDetails
Page 8 of 25 1 7 8 9 25
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist