புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்
2026-01-28
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?
2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு
2026-01-28
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?
2026-01-28
ஆங்கில கால்வாயில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் கடலோர பகுதியிலிருந்து இங்கிலாந்திற்குள் குடியேற்றவாசிகளுடன் செல்ல முயன்ற படகே கவிழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பத்துபேர் பெண்கள் ...
Read moreDetailsஅமெரிக்காவின் சிகாகோவில் புகையிரத்தில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய நபர் வைத்தியசாலையில் ...
Read moreDetailsஇஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை பிரித்தாணியா நிறுத்தி வைத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் உரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்பதால் பிரித்தாணியா இந்த முடிவை எடுத்துள்ளதாக ...
Read moreDetailsசர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இல்லாமல் அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலன் மட்டும் பூமிக்கு திரும்பும் என நாசா ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 255 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், ...
Read moreDetailsஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதி ஒருவரை 326 நாட்களின் பின்னர் இஸ்ரேல் பாதுகாப்புப்படை மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ் அமைப்பினர் கடந்த ...
Read moreDetailsஷன்ஷான் புயல் குறித்து ஜப்பானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த புயல் தற்போது ஜப்பானின் அமாமி ஓஷிமா தீவுக்கு அருகில் கடல் ...
Read moreDetailsபாகிஸ்தானின் பலுசிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக 11 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
Read moreDetailsகாசாவில் நடந்து வரும் போர் மோதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் போர்நிறுத்த நிபந்தனைகளை ஹமாஸ் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக கட்டாரில் இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அங்கு ...
Read moreDetailsரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனப் பிரதமர் லீ கியாங் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்துள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் யுத்தம் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.