எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
ரேபரேலி தொகுதியில் களமிறங்கும் ராகுல்காந்தி!
2024-05-03
மருத்துவ மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!
2024-05-03
திருகோணமலை - கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட கந்தளாய் நகரில் பிரதான வீதியில் செல்லும் குடிநீர் குழாய் உடைந்து கடந்த பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் விரையமாகிச் செல்வதாக ...
Read moreமத்திய அரசாங்கத்தினால் ஒப்பந்தம் வழங்கப்பட்டு செய்து முடிக்கப்பட்ட பல வேலைகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் மாகாணங்களுக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதி வேலைக்கான கொடுப்பனவு அதிகமான ஒப்பந்ததாரர்களுக்கு ...
Read moreநீண்ட காலமாக உரிய மருத்துவ வசதிகள் இன்றி தவித்து வந்த திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தென்னமரவாடி கிராமத்தில் ஆரம்ப பராமரிப்பு சுகாதார வைத்திய நிலையம் ...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) காலை, வரலாற்றுச் சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். புண்ணிய ஸ்தலத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி, ...
Read moreமன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடர் ஏற்றும் பீடம் முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இது அரச பயங்கரவாதத்தின் ...
Read moreஇந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த விரதங்களுள் திருக்கார்த்திகை விரதம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். திருக்கார்த்திகையை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் வீடுகளிலும் திருவிளக்குகள் ஒளியேற்றி ...
Read moreலக்ஷபான வளாகத்தின் இறுதி நீர் மின் உற்பத்தி நிலையமான புரோட்லண்ட் நீர் மின் திட்டத்தின் பிரதான சுரங்கப்பாதைக்கு நீர் நிரப்பும் ஆரம்ப நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச ...
Read moreமட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் மனித பாவனைக்குதவாத உணவு பொருட்களை விற்பனை செய்த 4 வர்த்தக நிலையங்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன் அவ்வர்த்தக நிலையங்களிலிருந்து மனித பாவனக்கு ...
Read moreஅம்பிட்டிய சுமனரத்ன தேரரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பௌத்த சாசன அமைச்சு முறையான நடவடிக்கையினை எடுத்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் அவர் தொடர்பில் மட்டக்களப்பு மக்களும் ...
Read moreஅநுராதபுரம் “சந்தஹிரு சே ரந்துன்” தாது கோபுரத்தை, உலகெங்கிலுமுள்ள பக்தர்களின் வழிபாட்டுக்காகத் திறந்துவைக்கும் புண்ணிய நிகழ்வு, நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.