ragul

ragul

ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமை கண்காணிக்கப்படுகிறது – மத்திய அரசு

ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமை கண்காணிக்கப்படுகிறது – மத்திய அரசு

ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் மத்திய அரசு...

இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 24 ஆயிரத்து 725 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 22 இலட்சத்தைக் கடந்துள்ளது....

சியான் 60 திரைப்படத்தின் புதிய அப்டேட்!

சியான் 60 திரைப்படத்தின் புதிய அப்டேட்!

சியான் 60 திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை எதிர்வரும் 20 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தில் விக்ரமும்...

19 வருடங்களுக்குப் பின் இசைப்புயலுடன் கூட்டணி அமைக்கும் கதிர்!

19 வருடங்களுக்குப் பின் இசைப்புயலுடன் கூட்டணி அமைக்கும் கதிர்!

இயக்குனர் கதிர் 19 வருடங்களுக்கு பிறகு காதல் கதையம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் கதிர் குறிப்பிட்டுள்ளார்....

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் சட்டநடவடிக்கை – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இன்னும் 6 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இன்னும் 6 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் மருத்துவ கல்லூரிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டுள்ளன. இதனை நேரில்...

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை!

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை!

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருக்கும் இந்தியர்களை...

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் பிற நாடுகளைவிட இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது – பாரத் பயோடெக் நிறுவனம்!

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் பிற நாடுகளைவிட இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது – பாரத் பயோடெக் நிறுவனம்!

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் பிற நாடுகளைவிட இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா ஆங்கில...

இந்தியா மீது இணையவழி தாக்குதல் நடத்தும் திறன் சீனாவிடம் உள்ளது – பிபின் ராவத்

சவால்களை எதிர்கொள்ள ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளன – பிபின் ராவத்

நாட்டின் பாதுகாப்பில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளதாக இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். சுதந்திரத் தினம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்ட...

நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் நடைபெறுவதில்லை – என்.வி.ரமணா

நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் நடைபெறுவதில்லை – என்.வி.ரமணா

நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் நடைபெறுவதில்லை என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா விமர்சித்துள்ளார். சுதந்திர தினத்தில் உச்சநீதிமன்றத்தில் கொடியேற்றிய பின் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை எதிர்கட்சிகள் சிதைக்கின்றன – பியூஸ்கோயல்

இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை எதிர்கட்சிகள் சிதைக்கின்றன – பியூஸ்கோயல்

இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை சிதைக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் எதிர்கட்சிகள் ஈடுபடுவதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து...

Page 104 of 199 1 103 104 105 199
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist