இந்தியாவின் கொரோனா நிலைவரம்!
இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 33 ஆயிரத்து 221 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 22 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில்...
இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 33 ஆயிரத்து 221 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 22 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில்...
பார்த்திபன் இயக்கி, நடித்த ஒத்தசெருப்பு திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்த்திபன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமிதாப் பச்சன் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது....
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் 499...
நடிகை சமந்தா தனது வாழ்நாள் கனவு நிறைவேறியுள்ளதாக தெரிவித்துள்ளார். சாகுந்தலம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த திரைப்படம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் இவ்வாறு...
ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் எல்லையில் ஊடுருவ தயார் நிலையில், இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. எதிர்வரும் சுதந்திரத்தினக் கொண்டாட்டத்தின் போது தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள்...
தமிழக சட்டசபை இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். இன்றைய அமர்வில் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது....
இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் தென்கிழக்கு ஆசியப் பகுதியில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார...
தமிழக சட்டசபையில் இன்று (வெள்ளிக்கிழமை) வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளது. புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், 2021 -2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தை நிதி...
வட இந்தியாவில் பல மாநிலங்களில் வெள்ளம் மற்றும் மின்னல் தாக்கத்தின் காரணமாக 71 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இமாச்சலப் பிரதேசத்தின் பல இடங்களில்...
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) 40 ஆயிரத்து 78 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்....
© 2026 Athavan Media, All rights reserved.