Tag: முல்லைத்தீவு

பரபரப்புக்கு மத்தியில் ஆதிசிவன் ஆலயத்தில் நாளை பொங்கல் விழா!

பொங்கல் நிகழ்வினை சிறப்பிக்கவும், தமிழ் மக்களின் இருப்பினை நிலைநாட்டவும் குருந்தூர்மலைக்கு நாளை (  18 ) அணிதிரண்டு வருமாறு முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் ...

Read more

மந்தை காடுகள் விடுவிக்கப்பட வேண்டும் -கு.திலீபன் எம்பி

”மக்களால் பயன்படுத்தப்பட்டு மந்தை காடுகளாக உள்ள இடங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்ற  கருத்தினை முன்வைத்திருக்கின்றோம் என வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், வன்னி பாராளுமன்ற ...

Read more

தமிழ் மக்களின் காணிப்பிரச்சனைக்குத் தீர்வு?

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது முல்லைத்தீவு ...

Read more

கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி விவகாரம்: நிதி வழங்க அரசாங்கம் சம்மதம்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில்  நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ”அடுத்த கட்ட விசாரணை ...

Read more

இறந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு விநாயகர்புரம் மனமஞ்சான் பகுதியில் இறந்த  நிலையில்  யானை ஒன்று  அப்பகுதி  மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் குறித்த யானை பெண்யானை எனவும் , 6 ...

Read more

முல்லைத்தீவில் வைத்திய நிபுணர்களுக்குப் பற்றாக்குறை

முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை நிலவுவதாக  வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். நேற்றைய தினம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் ...

Read more

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம்; பக்தர்களுக்கு விஷேட அறிவித்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 4 ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் குறித்த தினத்தில் அனைத்து பக்தர்களையும் ...

Read more

இலங்கை சிங்கள பௌத்த நாடு : முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு எச்சரிக்கின்றார் சரத் வீரசேகர !

குருந்தூர் மலையில் இடம்பெறும் தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த ...

Read more

குளங்களை புனரமைக்க 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட 30 குளங்களை இந்த வருடத்திற்குள் புனரமைக்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read more

காணிகளை விடுவித்தல்- ஏனைய காணிப்பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து முல்லைத்தீவில் கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்கள காணிகளை விடுவித்தல் மற்றும் ஏனைய காணிப்பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் ...

Read more
Page 4 of 7 1 3 4 5 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist