• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா

யாங்கோனில் இரண்டாவது நாளாக போராட்டம் : இணையச் சேவையை முடக்கம்

webdev by webdev
February 7, 2021
in ஆசியா, உலகம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடி, ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், ஜனநாயகம் கிடைக்கும் வரை தங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் யாங்கோன் பல்கலைக்கழகத்திற்கு அருகே உள்ள வீதிகளில் பொலிஸார் மற்றும் கலகத்தை கட்டுபடுத்தும் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு இராணுவம் தடை விதித்த சில மணி நேரத்தில் இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கவும், ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Tags: myanmarமியான்மார்
Share12Tweet7Send

Related Posts

இரண்டாவது ரி-20 போட்டி: பாகிஸ்தான் அணிக்கு தென்னாபிரிக்கா பதிலடி!
ஆபிாிக்கா

இரண்டாவது ரி-20 போட்டி: பாகிஸ்தான் அணிக்கு தென்னாபிரிக்கா பதிலடி!

April 13, 2021
கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,568பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு!
இங்கிலாந்து

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,568பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு!

April 13, 2021
கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 10,858பேர் பாதிப்பு- 41பேர் உயிரிழப்பு!
கனடா

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 10,858பேர் பாதிப்பு- 41பேர் உயிரிழப்பு!

April 13, 2021
சீனாவும் ரஷ்யாவும் சுயநலத்துக்காக மியன்மார் இராணுவத்தை ஆதரிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு!
ஐரோப்பா

சீனாவும் ரஷ்யாவும் சுயநலத்துக்காக மியன்மார் இராணுவத்தை ஆதரிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு!

April 13, 2021
இங்கிலாந்திலும் கட்டுப்பாடுகள் தளர்வு – கடைகளை திறக்க அனுமதி
இங்கிலாந்து

இங்கிலாந்திலும் கட்டுப்பாடுகள் தளர்வு – கடைகளை திறக்க அனுமதி

April 12, 2021
அயர்லாந்து பயண வரம்பு உள்ளிட்ட சில கொவிட் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது!
ஐரோப்பா

அயர்லாந்து பயண வரம்பு உள்ளிட்ட சில கொவிட் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது!

April 12, 2021
Next Post

பிரான்ஸில் இதுவரை 1.86 மில்லியன் பேர் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0
இரண்டாவது ரி-20 போட்டி: பாகிஸ்தான் அணிக்கு தென்னாபிரிக்கா பதிலடி!

இரண்டாவது ரி-20 போட்டி: பாகிஸ்தான் அணிக்கு தென்னாபிரிக்கா பதிலடி!

April 13, 2021
5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

April 13, 2021
சஞ்சு சம்சனின் சதம் வீண்: பஞ்சாப் அணியிடம் போராடி வீழ்ந்தது ராஜஸ்தான் அணி!

சஞ்சு சம்சனின் சதம் வீண்: பஞ்சாப் அணியிடம் போராடி வீழ்ந்தது ராஜஸ்தான் அணி!

April 13, 2021
கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் காரணம்- உலமா கட்சி குற்றச்சாட்டு!

கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் காரணம்- உலமா கட்சி குற்றச்சாட்டு!

April 13, 2021

Recent News

இரண்டாவது ரி-20 போட்டி: பாகிஸ்தான் அணிக்கு தென்னாபிரிக்கா பதிலடி!

இரண்டாவது ரி-20 போட்டி: பாகிஸ்தான் அணிக்கு தென்னாபிரிக்கா பதிலடி!

April 13, 2021
5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

April 13, 2021
சஞ்சு சம்சனின் சதம் வீண்: பஞ்சாப் அணியிடம் போராடி வீழ்ந்தது ராஜஸ்தான் அணி!

சஞ்சு சம்சனின் சதம் வீண்: பஞ்சாப் அணியிடம் போராடி வீழ்ந்தது ராஜஸ்தான் அணி!

April 13, 2021
கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் காரணம்- உலமா கட்சி குற்றச்சாட்டு!

கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் காரணம்- உலமா கட்சி குற்றச்சாட்டு!

April 13, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.