• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்

கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மாலுமிகள் தாயகம் திரும்பினர்!

webdev by webdev
2021/02/14
in உலகம், மத்திய கிழக்கு
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

கினியா வளைகுடாவில் கடந்த மாதம் கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பதினைந்து துருக்கிய மாலுமிகள் துருக்கிக்குத் திரும்பியுள்ளனர்.

நைஜீரியாவில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பிய அவர்களை, துருக்கிய வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

குறித்த மாலுமிகள், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நைஜீரியாவில் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தாயகம் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், தாங்கள் கடத்தப்பட்டிருந்த மூன்று வாரங்களில் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும், எனினும், உடல் ரீதியாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மாலுமிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தாம் காட்டுப் பகுதியில் தடுத்துவைக்கப்பட்டதாகவும் தம்மைச் சுற்றி ஆயுதமேந்தியவர்கள் காண்காணிப்பில் இருந்ததாகவும் மாலுமிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நைஜீரியாவின் லாகோஸிலிருந்து தென்னாபிரிக்காவின் கேப் டவுனுக்கு லைபீரியன் கொடி ஏற்றப்பட்ட கொள்கலன் கப்பல், கடந்த ஜனவரி 23ஆம் திகதி சாவோ டோம் தீவில் இருந்து 160 கிலோமீற்றர் (100 மைல்) தொலைவில் கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Sailors KidnappedTurkeyகடற் கொள்ளையர்கள்கினியா வளைகுடாதுருக்கிநைஜீரியாமாலுமிகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கினியாவில் எபோலா தொற்றினால் 2016 க்கு பின்னர் மரணம் பதிவு

Next Post

நியூசிலாந்திலும் உருமாறிய கொரோனா -பிரதமர் அறிவிப்பு

Related Posts

இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தை குறைக்க புதிய திட்டம்!
இங்கிலாந்து

பிரித்தானிய புகலிடக் கோரிக்கை முறையில் அதிரடி மாற்றம்: அகதிகளுக்கு இனி ‘தற்காலிக அந்தஸ்து’ மட்டுமே!

2026-03-02
‘ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அவதூறு முயற்சி’ – தொழிற்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

மத்திய கிழக்கில் போர் தீவிரம்: 2 லட்சம் பிரித்தானியர்களைப் பாதுகாக்க பிரித்தானியா அதிரடி நடவடிக்கை!

2026-03-02
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு மத்தியில் பிரித்தானிய விமானப்படை மீதும் தாக்குதல்!
அமொிக்கா

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு மத்தியில் பிரித்தானிய விமானப்படை மீதும் தாக்குதல்!

2026-03-02
அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுப்படப்போவதாக வெளியன செய்தி உண்மைக்கு புறம்பானது!
அமொிக்கா

அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுப்படப்போவதாக வெளியன செய்தி உண்மைக்கு புறம்பானது!

2026-03-02
மத்திய கிழக்கு பதட்டம்; எண்ணெய் விலை உயர்வு!
உலகம்

மத்திய கிழக்கு பதட்டம்; எண்ணெய் விலை உயர்வு!

2026-03-02
விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!
அமொிக்கா

விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

2026-03-02
Next Post

நியூசிலாந்திலும் உருமாறிய கொரோனா -பிரதமர் அறிவிப்பு

இறுதி T20 – தென்னாபிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்

பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
5 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான எரிபொருளை வெளியிட்டுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

5 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான எரிபொருளை வெளியிட்டுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

0
இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தை குறைக்க புதிய திட்டம்!

பிரித்தானிய புகலிடக் கோரிக்கை முறையில் அதிரடி மாற்றம்: அகதிகளுக்கு இனி ‘தற்காலிக அந்தஸ்து’ மட்டுமே!

0
‘ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அவதூறு முயற்சி’ – தொழிற்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

மத்திய கிழக்கில் போர் தீவிரம்: 2 லட்சம் பிரித்தானியர்களைப் பாதுகாக்க பிரித்தானியா அதிரடி நடவடிக்கை!

0
மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்களை உடனடியாக வெளியேற்றுவது சாத்தியமில்லை – அரசாங்கம்!

மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்களை உடனடியாக வெளியேற்றுவது சாத்தியமில்லை – அரசாங்கம்!

0
மத்திய கிழக்கிற்கான அனைத்து விமான சேவைகளும் இன்று மாலை வரை இடைநிறுத்தம்!

இரத்து செய்யப்பட்ட விமானங்கள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

0
5 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான எரிபொருளை வெளியிட்டுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

5 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான எரிபொருளை வெளியிட்டுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

2026-03-02
இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தை குறைக்க புதிய திட்டம்!

பிரித்தானிய புகலிடக் கோரிக்கை முறையில் அதிரடி மாற்றம்: அகதிகளுக்கு இனி ‘தற்காலிக அந்தஸ்து’ மட்டுமே!

2026-03-02
‘ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அவதூறு முயற்சி’ – தொழிற்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

மத்திய கிழக்கில் போர் தீவிரம்: 2 லட்சம் பிரித்தானியர்களைப் பாதுகாக்க பிரித்தானியா அதிரடி நடவடிக்கை!

2026-03-02
மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்களை உடனடியாக வெளியேற்றுவது சாத்தியமில்லை – அரசாங்கம்!

மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்களை உடனடியாக வெளியேற்றுவது சாத்தியமில்லை – அரசாங்கம்!

2026-03-02
மத்திய கிழக்கிற்கான அனைத்து விமான சேவைகளும் இன்று மாலை வரை இடைநிறுத்தம்!

இரத்து செய்யப்பட்ட விமானங்கள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

2026-03-02

Recent News

5 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான எரிபொருளை வெளியிட்டுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

5 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான எரிபொருளை வெளியிட்டுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

2026-03-02
இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தை குறைக்க புதிய திட்டம்!

பிரித்தானிய புகலிடக் கோரிக்கை முறையில் அதிரடி மாற்றம்: அகதிகளுக்கு இனி ‘தற்காலிக அந்தஸ்து’ மட்டுமே!

2026-03-02
‘ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அவதூறு முயற்சி’ – தொழிற்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

மத்திய கிழக்கில் போர் தீவிரம்: 2 லட்சம் பிரித்தானியர்களைப் பாதுகாக்க பிரித்தானியா அதிரடி நடவடிக்கை!

2026-03-02
மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்களை உடனடியாக வெளியேற்றுவது சாத்தியமில்லை – அரசாங்கம்!

மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்களை உடனடியாக வெளியேற்றுவது சாத்தியமில்லை – அரசாங்கம்!

2026-03-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.