• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பரபரப்பான போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றியை ருசித்தது இந்தியா!

AHMEDABAD, INDIA - MARCH 18: India celebrate winning the 4th T20 International between India and England at Narendra Modi Stadium on March 18, 2021 in Ahmedabad, India. (Photo by Surjeet Yadav/Getty Images)

பரபரப்பான போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றியை ருசித்தது இந்தியா!

Anoj by Anoj
2021/03/19
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 8 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-2 என்ற கணக்கில் இந்தியா சமநிலைப் பெற்றுள்ளது.

அஹமதாபாத் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சூர்யகுமார் யாதவ் 57 ஓட்டங்களையும் ஸ்ரேயஸ் ஐயர் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜொப்ரா ஆர்செர் 4 விக்கெட்டுகளையும் அடில் ராஷித், மார்க்வுட், ஸ்டோக்ஸ் மற்றும் சேம் கர்ரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 186 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இந்தியக் கிரிக்கெட் அணி 8 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பென் ஸ்டோக்ஸ் 46 ஓட்டங்களையும் ஜேஸன் ரோய் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, அறிமுக போட்டியிலேயே 31 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சூர்யகுமார் யாதவ் தெரிவுசெய்யப்பட்டார்.

தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் தீர்க்கமான இறுதிப் போட்டி, நாளை (சனிக்கிழமை) அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related

Tags: இங்கிலாந்து அணிஇந்தியக் கிரிக்கெட் அணிசூர்யகுமார் யாதவ்ரி-20 போட்டியில்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையிடமிருந்து கச்சதீவினை மீட்க நடவடிக்கை – இணை அமைச்சர் வி கே சிங்!

Next Post

தலைமன்னார் விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில்!

Related Posts

IPL 2025; குஜராத் – லக்னோ இடையிலான போட்டி இன்று!
கிரிக்கெட்

IPL 2025; குஜராத் – லக்னோ இடையிலான போட்டி இன்று!

2025-05-22
IPL 2025; டெல்லியை வீழ்த்தி பிளேஆஃப்க்குள் நுழைந்த மும்பை!
ஆசிரியர் தெரிவு

IPL 2025; டெல்லியை வீழ்த்தி பிளேஆஃப்க்குள் நுழைந்த மும்பை!

2025-05-22
2025 IPL; மும்பை – டெல்லி இடையிலான போட்டி இன்று!
கிரிக்கெட்

2025 IPL; மும்பை – டெல்லி இடையிலான போட்டி இன்று!

2025-05-21
பங்களாதேஷுடனான டி:20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
கிரிக்கெட்

பங்களாதேஷுடனான டி:20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

2025-05-21
IPL 2025; சென்னையை 6 விக்கெட்டுகளால் வீழ்த்திய ராஜஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

IPL 2025; சென்னையை 6 விக்கெட்டுகளால் வீழ்த்திய ராஜஸ்தான்!

2025-05-21
IPL 2025; சென்னை – ராஜஸ்தான் இடையிலான போட்டி இன்று!
கிரிக்கெட்

IPL 2025; சென்னை – ராஜஸ்தான் இடையிலான போட்டி இன்று!

2025-05-20
Next Post
தலைமன்னார் விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில்!

தலைமன்னார் விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில்!

மன்னாரில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இல்லம் சட்டமா அதிபரினால் திறந்து வைப்பு!

மன்னாரில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இல்லம் சட்டமா அதிபரினால் திறந்து வைப்பு!

குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டார் ரோஹித அபேகுணவர்தன!

குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டார் ரோஹித அபேகுணவர்தன!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

Update: கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

2025-05-11
பல இலச்சம் பெறுமதியான கஜமுத்துக்களுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

பல இலச்சம் பெறுமதியான கஜமுத்துக்களுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

0
IPL 2025; குஜராத் – லக்னோ இடையிலான போட்டி இன்று!

IPL 2025; குஜராத் – லக்னோ இடையிலான போட்டி இன்று!

0
பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

0
மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!

மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!

0
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

0
பல இலச்சம் பெறுமதியான கஜமுத்துக்களுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

பல இலச்சம் பெறுமதியான கஜமுத்துக்களுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

2025-05-22
IPL 2025; குஜராத் – லக்னோ இடையிலான போட்டி இன்று!

IPL 2025; குஜராத் – லக்னோ இடையிலான போட்டி இன்று!

2025-05-22
பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

2025-05-22
மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!

மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!

2025-05-22
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

2025-05-22

Recent News

பல இலச்சம் பெறுமதியான கஜமுத்துக்களுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

பல இலச்சம் பெறுமதியான கஜமுத்துக்களுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

2025-05-22
IPL 2025; குஜராத் – லக்னோ இடையிலான போட்டி இன்று!

IPL 2025; குஜராத் – லக்னோ இடையிலான போட்டி இன்று!

2025-05-22
பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

2025-05-22
மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!

மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!

2025-05-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.