• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்

பரபரப்பான போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றியை ருசித்தது இந்தியா!

Anoj by Anoj
2021/03/19
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
பரபரப்பான போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றியை ருசித்தது இந்தியா!

AHMEDABAD, INDIA - MARCH 18: India celebrate winning the 4th T20 International between India and England at Narendra Modi Stadium on March 18, 2021 in Ahmedabad, India. (Photo by Surjeet Yadav/Getty Images)

29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 8 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-2 என்ற கணக்கில் இந்தியா சமநிலைப் பெற்றுள்ளது.

அஹமதாபாத் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சூர்யகுமார் யாதவ் 57 ஓட்டங்களையும் ஸ்ரேயஸ் ஐயர் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜொப்ரா ஆர்செர் 4 விக்கெட்டுகளையும் அடில் ராஷித், மார்க்வுட், ஸ்டோக்ஸ் மற்றும் சேம் கர்ரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 186 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இந்தியக் கிரிக்கெட் அணி 8 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பென் ஸ்டோக்ஸ் 46 ஓட்டங்களையும் ஜேஸன் ரோய் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, அறிமுக போட்டியிலேயே 31 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சூர்யகுமார் யாதவ் தெரிவுசெய்யப்பட்டார்.

தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் தீர்க்கமான இறுதிப் போட்டி, நாளை (சனிக்கிழமை) அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Tags: இங்கிலாந்து அணிஇந்தியக் கிரிக்கெட் அணிசூர்யகுமார் யாதவ்ரி-20 போட்டியில்
Share12Tweet7Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: நடால்- ரடுகானு இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்!
டெனிஸ்

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: நடால்- ரடுகானு இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்!

2022-05-24
கால்பந்து லீக் தொடர்கள்: ஏ.சி.மிலான், மன்செஸ்டர் சிட்டி- பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணிகள் சம்பியன்!
உதைப்பந்தாட்டம்

கால்பந்து லீக் தொடர்கள்: ஏ.சி.மிலான், மன்செஸ்டர் சிட்டி- பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணிகள் சம்பியன்!

2022-05-23
ஸ்பேனீஷ் பார்முயுலா- 1 சுற்றில் மேக்ஸ் வெஸ்டர்பன் சம்பியன்!
விளையாட்டு

ஸ்பேனீஷ் பார்முயுலா- 1 சுற்றில் மேக்ஸ் வெஸ்டர்பன் சம்பியன்!

2022-05-23
ஐ.பி.எல்.: பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி!
கிரிக்கெட்

ஐ.பி.எல்.: பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி!

2022-05-23
டெல்லி கப்பிட்டல்ஸ் அணி தோல்வி : மும்பை அணியின் வெற்றியால் பிளே ஒப்க்குள் நுழைந்தது பெங்களூர் !
கிரிக்கெட்

டெல்லி கப்பிட்டல்ஸ் அணி தோல்வி : மும்பை அணியின் வெற்றியால் பிளே ஒப்க்குள் நுழைந்தது பெங்களூர் !

2022-05-22
ஜெனீவா பகிரங்க டென்னிஸ்: ஜோவா சோசா- காஸ்பர் ரூட் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!
டெனிஸ்

ஜெனீவா பகிரங்க டென்னிஸ்: ஜோவா சோசா- காஸ்பர் ரூட் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

2022-05-21
Next Post
தலைமன்னார் விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில்!

தலைமன்னார் விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2022-05-18
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

2022-05-11
பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படுகின்றது?

குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 32 ரூபாயாக அதிகரிப்பு!

2022-05-24
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் இராஜினாமா

2022-05-24
சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – மைத்திரி

அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வதற்கு கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கவில்லை

2022-05-24
கோவேக்ஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து பரிசீலனை :WHO அறிவிப்பு!

மருத்துவ நெருக்கடியை சமாளிக்க பூரண ஆதரவு – உலக சுகாதார ஸ்தாபனம்

2022-05-24
புலமை பரிசில் பரீட்சை ஆரம்பம் !

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலைமட்ட வெட்டுப்புள்ளிகள் வெளியாகின !

2022-05-24

Recent News

பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படுகின்றது?

குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 32 ரூபாயாக அதிகரிப்பு!

2022-05-24
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் இராஜினாமா

2022-05-24
சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – மைத்திரி

அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வதற்கு கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கவில்லை

2022-05-24
கோவேக்ஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து பரிசீலனை :WHO அறிவிப்பு!

மருத்துவ நெருக்கடியை சமாளிக்க பூரண ஆதரவு – உலக சுகாதார ஸ்தாபனம்

2022-05-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.