• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா

அயர்லாந்தில் மீண்டும் பாவனைக்கு வருகின்றது ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
March 21, 2021
in ஐரோப்பா, முக்கிய செய்திகள்
69 1
A A
0
அயர்லாந்தில் மீண்டும் பாவனைக்கு வருகின்றது ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி!
30
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை இந்த வார இறுதியில் இருந்து மீண்டும் வழங்க அயர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐரோப்பிய மருந்தக கூட்டுத்தாபனம் மீளாய்வு செய்த பின்னர் நாட்டின் தேசிய நோய்த்தடுப்பு ஆலோசனைக் குழு இந்த நடவடிக்கையை பரிந்துரைத்தது.

நோர்வேயில் இரத்த உறைவு ஏற்பட்டதாக வெளியான தகவல்களுக்குப் பின்னர் அயர்லாந்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதேவேளை நேற்று முன்தினம் வெள்ளியன்று, அயர்லாந்து குடியரசில் மேலும் 10 கோவிட் -19 தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன, இதனை அடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 4,576 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 507 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 229,306 ஆக அதிகரித்துள்ளது.

Tags: AstraZeneca VaccineIrelandஅயர்லாந்துதடுப்பூசி
Share12Tweet8Send

Related Posts

11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்ய சட்டமா அதிபர் அங்கீகாரம்!
இலங்கை

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

April 14, 2021
சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது – சாணக்கியன் எச்சரிக்கை!
இலங்கை

சந்தோசமும் சமாதானமும் நிறைந்த புதுவருடமாக இந்த வருடம் மலரட்டும் – இரா.சாணக்கியன்!

April 14, 2021
பிரேஸிலுடனான விமான போக்குவரத்தை இரத்து செய்வதாக பிரான்ஸ் அறிவிப்பு!
ஐரோப்பா

பிரேஸிலுடனான விமான போக்குவரத்தை இரத்து செய்வதாக பிரான்ஸ் அறிவிப்பு!

April 14, 2021
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
இலங்கை

கொழும்பு மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்கின்றதா கொரோனா தொற்று – நேற்று பதிவாகிய நோயாளிகள் விபரம்

April 14, 2021
கிரேக்கத்தில் கொவிட்-19 தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
ஐரோப்பா

கிரேக்கத்தில் கொவிட்-19 தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

April 14, 2021
சகலருக்கும் பிறக்கும் புத்தாண்டில் சுபீட்சமும் அமைதியும் கிட்டட்டும் – விக்கி
இலங்கை

சகலருக்கும் பிறக்கும் புத்தாண்டில் சுபீட்சமும் அமைதியும் கிட்டட்டும் – விக்கி

April 14, 2021
Next Post
சர்வதேச வன தினம் இன்று!

சர்வதேச வன தினம் இன்று!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

April 14, 2021
மீண்டும் இணையும் மதயானை கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி!

மீண்டும் இணையும் மதயானை கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி!

April 14, 2021
தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு!

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு!

April 14, 2021
கொரோனா தொற்றால் யாரும் பயப்பட தேவையில்லை – செந்தில்

கொரோனா தொற்றால் யாரும் பயப்பட தேவையில்லை – செந்தில்

April 14, 2021

Recent News

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

April 14, 2021
மீண்டும் இணையும் மதயானை கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி!

மீண்டும் இணையும் மதயானை கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி!

April 14, 2021
தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு!

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு!

April 14, 2021
கொரோனா தொற்றால் யாரும் பயப்பட தேவையில்லை – செந்தில்

கொரோனா தொற்றால் யாரும் பயப்பட தேவையில்லை – செந்தில்

April 14, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.