• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
தரை தட்டிய சரக்கு கப்பல் குறித்து எகிப்து விசாரணைக்கு உத்தரவு!

தரை தட்டிய சரக்கு கப்பல் குறித்து எகிப்து விசாரணைக்கு உத்தரவு!

Anoj by Anoj
2021/04/01
in உலகம்
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சரக்கு கப்பல் எவ்வாறு தரை தட்டியது என்பது குறித்து எகிப்து அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக, கப்பல் தரைதட்டியது தொடர்பான தகவல்களை சூயஸ் கால்வாய் அமைப்பின் அதிகாரிகள் திரட்டி வருகின்றனர்.

இதற்காக, எவர் கிரீன் கப்பலை நேற்று (புதன்கிழமை) அதிகாரிகள் ஆய்வு செய்தனர். புழுதிப்புயல் காரணமாக கப்பல் தரைதட்டியதாக கூறப்படும் நிலையில், கப்பலின் மிதக்கும் திறன், கப்பல் குழுவினரின் நடவடிக்கைகள், கப்பலில் தொழில்நுட்பக்கோளாறு ஏதேனும் ஏற்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான, உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘எவர் கிரீன்’ என்ற சரக்கு கப்பல், கடந்த 23ஆம் திகதி உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றபோது கால்வாயின் குறுக்கே திரும்பி பக்கவாட்டில் தரை தட்டி நின்றது. புழுதி புயல் காரணமாக கப்பல் கால்வாயின் குறுக்கே திரும்பி தரைதட்டி நின்றதாக கப்பல் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் நீர்வழித்தடமான சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலை இணைக்கும் வழி பாதையாக உள்ளது. இதனால், உலகின் 12 சதவீத வர்த்தகத்துக்குப் பயன்படுத்தப்படும் அந்த கால்வாயில் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.

கச்சா எண்ணெய், கால்நடைகள் உள்ளிட்டவற்றுடன் 360க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் கால்வாயின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. நீண்ட போராட்டடத்திற்கு பின்னர், கடந்த திங்கட்கிழமை எவர்கிரீன் சரக்கு கப்பல் கரையிலிருந்து நகர்த்தப்பட்டு மீண்டும் மிதக்கத் தொடங்கியது.

எவர் கிரீன் கப்பல் தற்போது சூயஸ் கால்வாயின் கிரேட் பிட்டர் லேக் என்ற பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related

Tags: எகிப்து அரசாங்கம்எவர் கிரீன் கப்பல்சரக்கு கப்பல்கள்சூயஸ் கால்வாய்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுதந்திரபுரத்தில் அமைந்துள்ள தனது காணியினை மக்களுக்கு வழங்க ஆனந்தசங்கரி நடவடிக்கை!

Next Post

இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா

Related Posts

இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட சீன பாலியல் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட சீன பாலியல் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை!

2025-11-15
£270,000 பெறுமதியான ஓவியத்தை திருடிய நபருக்கு 13 மாதங்கள் சிறை தண்டனை!
இங்கிலாந்து

£270,000 பெறுமதியான ஓவியத்தை திருடிய நபருக்கு 13 மாதங்கள் சிறை தண்டனை!

2025-11-15
பிபிசி மீது வழக்கு தொடர்வதாக டொனால்ட்  ட்ரம்ப்  உறுதி!
இங்கிலாந்து

பிபிசி மீது வழக்கு தொடர்வதாக டொனால்ட் ட்ரம்ப் உறுதி!

2025-11-15
உக்ரைனிய தலைநகர் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் 9 பேர் படுகாயம்!
உலகம்

உக்ரைனிய தலைநகர் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் 9 பேர் படுகாயம்!

2025-11-14
இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தை குறைக்க புதிய திட்டம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தை குறைக்க புதிய திட்டம்!

2025-11-14
இங்கிலாந்தில் உள்நாட்டு விமானங்களில் பாரிய வீழ்ச்சி!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் உள்நாட்டு விமானங்களில் பாரிய வீழ்ச்சி!

2025-11-14
Next Post
இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா

இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா

காடழிப்பை தடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜே.வி.பி

காடழிப்பை தடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜே.வி.பி

அடுத்த இருவாரங்களுக்குள் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி கிடைக்கும் – சன்ன ஜயசுமன

அடுத்த இருவாரங்களுக்குள் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி கிடைக்கும் - சன்ன ஜயசுமன

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

2025-10-23
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
2026 டி20 உலகக் கிண்ணமும் உறுதி செய்யப்பட்ட 20 அணிகளும்!

2026 டி20 உலகக் கிண்ணமும் உறுதி செய்யப்பட்ட 20 அணிகளும்!

2025-10-17
ஹட்டனில் ஹீரோஸ் (HEROES) அமைப்பின் மௌனப் போராட்டம்!

ஹட்டனில் ஹீரோஸ் (HEROES) அமைப்பின் மௌனப் போராட்டம்!

0
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

0
யாழில் பல்வேறு போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

யாழில் பல்வேறு போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

0
மருந்து சீட்டு எழுதுவது குறித்து இலங்கை மருத்துவ சபையின் அறிவித்தல்!

மருந்து சீட்டு எழுதுவது குறித்து இலங்கை மருத்துவ சபையின் அறிவித்தல்!

0
2024ஆம் ஆண்டுகான  மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பு!

2026 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று முதல் ஆரம்பம்!

0
ஹட்டனில் ஹீரோஸ் (HEROES) அமைப்பின் மௌனப் போராட்டம்!

ஹட்டனில் ஹீரோஸ் (HEROES) அமைப்பின் மௌனப் போராட்டம்!

2025-11-15
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில் பல்வேறு போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

யாழில் பல்வேறு போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

2025-11-15
மருந்து சீட்டு எழுதுவது குறித்து இலங்கை மருத்துவ சபையின் அறிவித்தல்!

மருந்து சீட்டு எழுதுவது குறித்து இலங்கை மருத்துவ சபையின் அறிவித்தல்!

2025-11-15
2024ஆம் ஆண்டுகான  மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பு!

2026 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று முதல் ஆரம்பம்!

2025-11-15

Recent News

ஹட்டனில் ஹீரோஸ் (HEROES) அமைப்பின் மௌனப் போராட்டம்!

ஹட்டனில் ஹீரோஸ் (HEROES) அமைப்பின் மௌனப் போராட்டம்!

2025-11-15
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில் பல்வேறு போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

யாழில் பல்வேறு போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

2025-11-15
மருந்து சீட்டு எழுதுவது குறித்து இலங்கை மருத்துவ சபையின் அறிவித்தல்!

மருந்து சீட்டு எழுதுவது குறித்து இலங்கை மருத்துவ சபையின் அறிவித்தல்!

2025-11-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.