• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இயற்கை விவசாயத்தின் தந்தை நம்மாழ்வாரின் பிறந்தநாள் இன்று!

இயற்கை விவசாயத்தின் தந்தை நம்மாழ்வாரின் பிறந்தநாள் இன்று!

Litharsan by Litharsan
2021/04/06
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
75 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இயற்கை விவசாயத்தின் தந்தை எனப் போற்றப்படும் நம்மாழ்வாரின் பிறந்தநாள் (ஏப்ரல்-6, 1938) இன்றாகும்.

தமிழகத்தில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடுகளால் மண்வளம் பாதிக்கப்படுவதை எதிர்த்துப் போராடிய நம்மாழ்வார், இயற்கை வளங்களையும் இயற்கை விவசாயத்தையும் பாதுகாக்க மக்களிடத்தில் விழிப்புணர்வுகளைப் பரப்பினார்.

இதற்காக ஒருகட்டத்தில், மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் அரச பதவியையும் இராஜினாமா செய்திருந்தார்.

அத்துடன், விழிப்புணர்வுக் கூட்டங்களில், ‘நெல்லின் அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு’ என்ற வார்த்தையை விழித்துப் பேசிவந்தார்.

பசுமைப்புரட்சி, உலகமயமாதலால் ஏற்பட்டிருக்கும் பெரும் பாதிப்பைத் தடுப்பதற்காக பல்லாயிரக் கணக்கான விவசாயிகளைச் சந்தித்து இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை பரப்பினார்.

இந்நிலையில், தமிழகத்தில் பாரம்பரிய மற்றும் இயற்கை விவசாயம் குறித்து தற்போது ஏற்பட்டுள்ள அக்கறை மற்றும் விழிப்புணர்வுக்கு நம்மாழ்வார்தான் காரணம் என்பது பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கவும் பாடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, நெல் ஜெயராமனை ஊக்குவித்து 200 பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்தார்.

இதனைவிட, ஒற்றை நாற்று நடவு மற்றும் செம்மை நெல் சாகுபடியை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்களே என்பதை ஆதாரங்களுடன் நம்மாழ்வார் எடுத்துரைத்தார். அத்துடன், நாட்டு மரங்கள், நாட்டு மாடுகள், மற்றும் நாட்டு விதைகளின் அவசியமும் இவரால் எடுத்தியம்பப்பட்டது.

இதனைவிட, நம்மாழ்வார் எழுதியுள்ள ‘உழவுக்கும் உண்டு வரலாறு’, ‘இனி விதைகளே பேராயுதம்’, ‘நோயினைக் கொண்டாடுவோம்’ போன்ற பத்துக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்.

1938ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் திகதி தஞ்சாவூர் மாவட்டத்தின் இளங்காடு கிராமத்தில் பிறந்திருந்த நம்மாழ்வார், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண்மை கல்வியை முடித்திருந்தார்.

அத்துடன், வேளாண்மையை, வாழ்வியலை மீட்கப் போரடிய நம்மாழ்வார், தனது இறுதிக் காலத்தில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கொண்டுவரப்படவிருந்த மீத்தேன் எரிவாயுத் திட்டங்களுக்கு எதிராக கடும் போராட்டங்களை நடத்தியதுடன், அந்தப் போராட்டக் களத்திலேயே 2013ஆம் டிசம்பர் 30ஆம் திகதி இயற்கை எய்தினார்.

Related

Tags: G. Nammalvarஇயற்கை விவசாயம்தமிழர் பாரம்பரியம்நம்மாழ்வார்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க போவதில்லை: வடகொரியா திடீர் முடிவு!

Next Post

சஹ்ரானுடன் தொடர்புடைய 10 பேர் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ளனர்…!

Related Posts

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
இலங்கை

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-13
மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!
இலங்கை

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

2025-12-13
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!
இலங்கை

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

2025-12-13
இந்திய சென்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்கவந்த ரசிகர்கள் மத்தியில் கலவரம்!
இந்தியா

இந்திய சென்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்கவந்த ரசிகர்கள் மத்தியில் கலவரம்!

2025-12-13
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களை பகிரவேண்டாம் !
இலங்கை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களை பகிரவேண்டாம் !

2025-12-13
அரச ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு இல்லை-ஜனாதிபதி அறிவிப்பு!
இலங்கை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு முற்பணம் கொடுப்பனவு!

2025-12-13
Next Post
சஹ்ரானுடன் தொடர்புடைய 10 பேர் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ளனர்…!

சஹ்ரானுடன் தொடர்புடைய 10 பேர் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ளனர்...!

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர் மௌனம் காத்தது ஏன்? – ஸ்ரீதரன் கேள்வி

தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர் மௌனம் காத்தது ஏன்? - ஸ்ரீதரன் கேள்வி

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

0
மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

0
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

0
புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-13
மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

2025-12-13
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

2025-12-13
சுப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு கமல்ஹாசன் பாடல்மூலம் வாழ்த்து!

சுப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு கமல்ஹாசன் பாடல்மூலம் வாழ்த்து!

2025-12-13
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

ஒன்டாரியோவில் 15 வயதுடைய நபரை கொலை செய்த குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

2025-12-13

Recent News

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-13
மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

2025-12-13
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

2025-12-13
சுப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு கமல்ஹாசன் பாடல்மூலம் வாழ்த்து!

சுப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு கமல்ஹாசன் பாடல்மூலம் வாழ்த்து!

2025-12-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.