• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தடுப்பூசி டோஸ்கள்

தமிழகத்தில் அதிகளவான தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளதாக தகவல்

Dhackshala by Dhackshala
2021/04/20
in இந்தியா, தமிழகம்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடு முழுவதும் 44 இலட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் தெரிவித்துள்ளது.

அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 12.10 சதவீத டோஸ்கள் வீணாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எதிர்வரும் மே முதலாம் திகதி முதல் 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு நேற்று அறிவித்தது.

இதனையடுத்து, மாநில அளவில் வீணான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

அதன்படி, ஏப்ரல் 11ஆம் திகதி நிலைவரப்படி, இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட 10 கோடியே 34 இலட்சம் டோஸ்களில், 44 இலட்சத்து 78 ஆயிரம் டோஸ் மருந்துகள் வீணாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகமான டோஸ்கள் வீணாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 12.10 சதவீதமும் ஹரியானாவில் 9.74 சதவீதமும் பஞ்சாபில் 8.12 சதவீதமும் மணிப்பூரில் 7.8 சதவீதமும் தெலுங்கானாவில் 7.55 சதவீதமும் தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளன.

குறைவான அளவில் டோஸ்கள் வீணடித்துள்ள மாநிலங்களாக கேரளா, மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம், மிசோரம்,  கோவா, டாமன் – டையு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகியவை உள்ளன.

Related

Tags: தடுப்பூசி டோஸ்கள்தமிழகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரிட்டிஷ் கொலம்பியா பயணக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும்: ஜோன் ஹொர்கன்

Next Post

புறக்கோட்டையிலுள்ள அரச வங்கியொன்றில் பணிபுரியும் 53 ஊழியர்களுக்கு கொரோனா

Related Posts

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு
இந்தியா

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு

2025-07-31
மகாராஷ்டிரா குண்டுவெடிப்பு; குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை!
ஆசிரியர் தெரிவு

மகாராஷ்டிரா குண்டுவெடிப்பு; குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை!

2025-07-31
இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 240 கிலோ கிராம்  நிறை கொண்ட கஞ்சா பொதிகள் பறிமுதல்!
இந்தியா

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 240 கிலோ கிராம்  நிறை கொண்ட கஞ்சா பொதிகள் பறிமுதல்!

2025-07-31
ராமேஸ்வரம்-இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!
இந்தியா

ராமேஸ்வரம்-இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

2025-07-31
ஏர் இந்தியா குறித்து வெளியான அதிர்ச்சித்  தகவல்!
இந்தியா

ஏர் இந்தியா குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

2025-07-30
தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று அறிமுகம்!
இந்தியா

தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று அறிமுகம்!

2025-07-30
Next Post
நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் தொடர்பான விபரம் !

புறக்கோட்டையிலுள்ள அரச வங்கியொன்றில் பணிபுரியும் 53 ஊழியர்களுக்கு கொரோனா

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு நாடாளுமன்ற  உறுப்பினர்களான காவிந்த ஜயவர்த்தன,ஹெட்ட அப்புகாமி ஆகியோர் விஜயம்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்த்தன,ஹெட்ட அப்புகாமி ஆகியோர் விஜயம்!

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய உளவுத்துறை அதிகாரியின் தகவல் மறைக்கப்பட்டது ஏன்? – எதிர்க்கட்சி

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய உளவுத்துறை அதிகாரியின் தகவல் மறைக்கப்பட்டது ஏன்? - எதிர்க்கட்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

2025-07-20
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

2025-07-02
இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2025-07-18
பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவர் கல்முனையில் கைது!

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவர் கல்முனையில் கைது!

2025-07-08
முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

0
நில அளவை வரைபடங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

நில அளவை வரைபடங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

0
பெய்ஜிங்கில் 44 பேரின் உயிரைப் பறித்த வெள்ளம்! 80,000 பேர் வெளியேற்றம்

பெய்ஜிங்கில் 44 பேரின் உயிரைப் பறித்த வெள்ளம்! 80,000 பேர் வெளியேற்றம்

0
ஆண்களை அச்சுறுத்தும் நுரையீரல் புற்றுநோய்!

ஆண்களை அச்சுறுத்தும் நுரையீரல் புற்றுநோய்!

0
நாட்டின்  பணவீக்கம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

நாட்டின் பணவீக்கம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

0
முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

2025-07-31
நில அளவை வரைபடங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

நில அளவை வரைபடங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

2025-07-31
பெய்ஜிங்கில் 44 பேரின் உயிரைப் பறித்த வெள்ளம்! 80,000 பேர் வெளியேற்றம்

பெய்ஜிங்கில் 44 பேரின் உயிரைப் பறித்த வெள்ளம்! 80,000 பேர் வெளியேற்றம்

2025-07-31
ஆண்களை அச்சுறுத்தும் நுரையீரல் புற்றுநோய்!

ஆண்களை அச்சுறுத்தும் நுரையீரல் புற்றுநோய்!

2025-07-31
நாட்டின்  பணவீக்கம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

நாட்டின் பணவீக்கம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2025-07-31

Recent News

முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

2025-07-31
நில அளவை வரைபடங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

நில அளவை வரைபடங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

2025-07-31
பெய்ஜிங்கில் 44 பேரின் உயிரைப் பறித்த வெள்ளம்! 80,000 பேர் வெளியேற்றம்

பெய்ஜிங்கில் 44 பேரின் உயிரைப் பறித்த வெள்ளம்! 80,000 பேர் வெளியேற்றம்

2025-07-31
ஆண்களை அச்சுறுத்தும் நுரையீரல் புற்றுநோய்!

ஆண்களை அச்சுறுத்தும் நுரையீரல் புற்றுநோய்!

2025-07-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.