• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
அபார வெற்றியை நோக்கி தி.மு.க. – மக்கள் நீதி மய்யத்தின் ஒரு வாய்ப்பும் தவறியது!

அபார வெற்றியை நோக்கி தி.மு.க. – மக்கள் நீதி மய்யத்தின் ஒரு வாய்ப்பும் தவறியது!

Litharsan by Litharsan
2021/05/02
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
122 1
A A
0
64
SHARES
1.8k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தேர்தல் முடிவுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இந்நிலையில், தி.மு.க கூட்டணி காலை முதல் வெளியாகி வருகின்ற முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் படி தொடர்ந்து முன்னிலையில் இருந்ததுடன் தற்போது குறித்த கூட்டணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளில், தற்போதைய நிலைவரப்படி தி.மு.க. கூட்டணி 157 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

கூட்டணியில், தி.மு.க. 124 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் ம.தி.மு.க. நான்கு இடங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நான்கு இடங்களிலும் ஏனைய கட்சிகள் எட்டு இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

அதேபோல், அ.தி.மு.க. கூட்டணி தற்போதைய நிலைவரப்படி 77 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

அதில், அ.தி.மு.க. 68 இடங்களிலும், பா.ம.க. நான்கு இடங்களிலும் பா.ஜ.க. நான்கு இடங்களிலும் பிற கட்சிகள் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

இதேவேளை, மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று பிற்பகல் வரை ஒரு இடத்தில் முன்னிலை பெற்றிருந்தது.

மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் அந்தக் கட்சி முன்னிலையில் இருந்தபோதும் தற்போதைய நிலைவரப்படி அந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கப்பெறாத நிலை காணப்படுகிறது.

Tags: அ.தி.மு.கதமிழ்நாடு தேர்தல்தி.மு.க.மக்கள் நீதி மய்யம்
Share32Tweet13Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

நாட்டின் வளங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி – ரஞ்சித் மத்தும பண்டார
இலங்கை

உள்நாட்டு விசாரணைகளில் உண்மைகள் வெளிவராது : ரஞ்சித் மத்தும பண்டார!

2023-09-22
ஜூலி சங்கிற்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல் !
இலங்கை

ஜூலி சங்கிற்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல் !

2023-09-22
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி அடைகிறோம்-துரைமுருகன்!
இந்தியா

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி அடைகிறோம்-துரைமுருகன்!

2023-09-22
ஆசிரியர் பிரச்சினை பேச்சுவார்த்தை ஊடாக தீர்க்கப்படும்- தினேஷ் குணவர்தன
இலங்கை

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்ய அனுமதி!

2023-09-22
பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார் ரஞ்சித் சியம்பலபிட்டிய!
இலங்கை

இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தொடர்பாக வெளியான தகவல்கள்!

2023-09-22
ரஷ்யா – உக்ரைன் இடையில் ரோன் தாக்குதல்!
உலகம்

ரஷ்யா – உக்ரைன் இடையில் ரோன் தாக்குதல்!

2023-09-22
Next Post
தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக இருந்து உழைப்பேன்- ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக இருந்து உழைப்பேன்- ஸ்டாலின் அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வடமாகாண வைத்தியசாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை : சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் : வருத்தம் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர்

2023-09-04
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

2023-08-31
லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு!

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு!

2023-08-22
அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – மூவர் பலி ……

மன்னாரில் துப்பாக்கிச்சூடு : இருவர் உயிரிழப்பு

2023-08-24
துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

2023-09-14
நாட்டின் வளங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி – ரஞ்சித் மத்தும பண்டார

உள்நாட்டு விசாரணைகளில் உண்மைகள் வெளிவராது : ரஞ்சித் மத்தும பண்டார!

2023-09-22
நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!

2023-09-22
வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடு!

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடு!

2023-09-22
ஜூலி சங்கிற்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல் !

ஜூலி சங்கிற்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல் !

2023-09-22
தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல்!

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது! – நீதிமன்றம் உத்தரவு

2023-09-22

Recent News

நாட்டின் வளங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி – ரஞ்சித் மத்தும பண்டார

உள்நாட்டு விசாரணைகளில் உண்மைகள் வெளிவராது : ரஞ்சித் மத்தும பண்டார!

2023-09-22
நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!

2023-09-22
வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடு!

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடு!

2023-09-22
ஜூலி சங்கிற்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல் !

ஜூலி சங்கிற்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல் !

2023-09-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.