• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பி.டி.ஐ.யின் மேலும் அறிவிக்கப்படாத வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன- அக்பர் எஸ்.பாபர்

பி.டி.ஐ.யின் மேலும் அறிவிக்கப்படாத வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன- அக்பர் எஸ்.பாபர்

Yuganthini by Yuganthini
2021/05/23
in உலகம்
69 1
A A
0
30
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) இன், இன்னும் அறிவிக்கப்படாத வங்கிக் கணக்குகள் வெளிவந்துள்ளன.

வெளிநாட்டு நிதி வழக்கில், மனுதாரர் அக்பர் எஸ்.பாபர் பரிந்துரைத்த இரண்டு நிதி ஆய்வாளர்களால் பி.டி.ஐ கணக்குகளை ஆய்வு செய்ய பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. குறித்த ஆய்விலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இரகசிய பி.டி.ஐ கணக்குகள் வெளிச்சத்துக்கு வந்ததால், கட்சியின் மீது அதிருப்தி அடைந்த உறுப்பினரான மனுதாரர், ஈ.சி.பி ஆய்வுக் குழுவால் இரகசியமாக வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி ஊடாக கோரப்பட்ட அனைத்து அசல் கணக்குகளையும் பரிசீலிக்கக் கோரினார்.

இந்நிலையில் அசல் பி.டி.ஐ வங்கி அறிக்கைகளை ஆய்வு செய்யக் கோரும் மனுதாரரின் சமீபத்திய விண்ணப்பம் குறித்து ஈ.சி.பி இன்னும் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மனுதாரர், அசல் பி.டி.ஐ வங்கி அறிக்கைகளை ஆய்வு செய்ய அனுமதிக்க மறுத்த ஈ.சி.பி ஆய்வுக் குழுவின் தர்க்கத்தை மீண்டும் கேள்வி எழுப்பினார்.

அத்துடன் பி.டி.ஐ கணக்குகள் தொடர்பாக வெளிப்படையான விசாரணைக்கு தடைகளை உருவாக்குபவர்கள், பாகிஸ்தானின் அரசியல் ஒரே இரவில் மாறக்கூடும் என்பதை  முதலில் உணர வேண்டும்.

ஏனெனில் இந்த சம்பவத்தில் நாளை பலர் ஒப்புதல்தாரர்களாக மாறுவதற்கு கூரிய வாய்ப்பு அதிகம் உள்ளது.

இம்ரான் கான் ஒரு காலத்தில் நடுநிலை நடுவர்களின் சாம்பியனாக இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வெளிநாட்டு நிதியளிப்பு வழக்கில், ஆவணப்படுத்தப்பட்ட தாமதமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி, போட்டியை சரிசெய்ய அவர் தனது சக்தியால் முடிந்த அனைத்தையும் செய்தார்.

அதாவது எந்தவொரு கொள்ளையிலும் கொள்ளையர்கள் எப்போதுமே ஆதாரங்களை விட்டுச்செல்கிறார்கள்.மேலும் புலனாய்வாளர்கள் நம்பகமான முடிவை வழங்குவார்கள் என நம்புகின்றேன்.

குறித்த வழக்கைத் தீர்மானிப்பதற்கு முன்னர் அனைத்து உண்மைகளும் அதற்கு முன்னால் இருப்பதை ஈ.சி.பி உறுதி செய்யும் என எதிர்பார்க்கின்றேன்.

ஏனெனில் குற்றச்சாட்டுக்குரிய உண்மைகள் அதிலிருந்து மறைக்கப்பட்டால் வெளியாகும் வரை  நம்பகமான முடிவுக்கு வர முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்வங்கிக் கணக்குகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வங்கக்கடலில் உருவாகும் யாஸ் புயல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்

Next Post

இங்கிலாந்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன – மாட் ஹான்கொக்

Related Posts

அமெரிக்காவில் H-1B விசா ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்ய திட்டம்!
அமொிக்கா

அமெரிக்காவில் H-1B விசா ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்ய திட்டம்!

2026-08-09
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்து: விமானி உட்பட இருவர் உயிரிழப்பு!
உலகம்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்து: விமானி உட்பட இருவர் உயிரிழப்பு!

2026-08-09
ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னி கவலைக்கிடம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தகவல்!
ஈரான்

ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னி கவலைக்கிடம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தகவல்!

2026-08-08
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 100% வரி விதிப்பு!
அமொிக்கா

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 100% வரி விதிப்பு!

2026-08-08
பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்குமாறு பிரதமரிடம் லண்டன் மேயர் வேண்டுகோள் !
இங்கிலாந்து

பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்குமாறு பிரதமரிடம் லண்டன் மேயர் வேண்டுகோள் !

2026-08-08
வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தை முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிடுமாறு தொழிற்சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!
இங்கிலாந்து

வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தை முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிடுமாறு தொழிற்சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

2026-08-08
Next Post
இங்கிலாந்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன – மாட் ஹான்கொக்

இங்கிலாந்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன - மாட் ஹான்கொக்

மணிப்பூரில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது

மணிப்பூரில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான அனுமதி குறித்த முடிவு அடுத்த வாரம்

மே 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடு? - இராணுவ தளபதி முக்கிய அறிவிப்பு

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.