• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பி.டி.ஐ.யின் மேலும் அறிவிக்கப்படாத வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன- அக்பர் எஸ்.பாபர்

பி.டி.ஐ.யின் மேலும் அறிவிக்கப்படாத வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன- அக்பர் எஸ்.பாபர்

Yuganthini by Yuganthini
2021/05/23
in உலகம்
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) இன், இன்னும் அறிவிக்கப்படாத வங்கிக் கணக்குகள் வெளிவந்துள்ளன.

வெளிநாட்டு நிதி வழக்கில், மனுதாரர் அக்பர் எஸ்.பாபர் பரிந்துரைத்த இரண்டு நிதி ஆய்வாளர்களால் பி.டி.ஐ கணக்குகளை ஆய்வு செய்ய பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. குறித்த ஆய்விலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இரகசிய பி.டி.ஐ கணக்குகள் வெளிச்சத்துக்கு வந்ததால், கட்சியின் மீது அதிருப்தி அடைந்த உறுப்பினரான மனுதாரர், ஈ.சி.பி ஆய்வுக் குழுவால் இரகசியமாக வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி ஊடாக கோரப்பட்ட அனைத்து அசல் கணக்குகளையும் பரிசீலிக்கக் கோரினார்.

இந்நிலையில் அசல் பி.டி.ஐ வங்கி அறிக்கைகளை ஆய்வு செய்யக் கோரும் மனுதாரரின் சமீபத்திய விண்ணப்பம் குறித்து ஈ.சி.பி இன்னும் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மனுதாரர், அசல் பி.டி.ஐ வங்கி அறிக்கைகளை ஆய்வு செய்ய அனுமதிக்க மறுத்த ஈ.சி.பி ஆய்வுக் குழுவின் தர்க்கத்தை மீண்டும் கேள்வி எழுப்பினார்.

அத்துடன் பி.டி.ஐ கணக்குகள் தொடர்பாக வெளிப்படையான விசாரணைக்கு தடைகளை உருவாக்குபவர்கள், பாகிஸ்தானின் அரசியல் ஒரே இரவில் மாறக்கூடும் என்பதை  முதலில் உணர வேண்டும்.

ஏனெனில் இந்த சம்பவத்தில் நாளை பலர் ஒப்புதல்தாரர்களாக மாறுவதற்கு கூரிய வாய்ப்பு அதிகம் உள்ளது.

இம்ரான் கான் ஒரு காலத்தில் நடுநிலை நடுவர்களின் சாம்பியனாக இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வெளிநாட்டு நிதியளிப்பு வழக்கில், ஆவணப்படுத்தப்பட்ட தாமதமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி, போட்டியை சரிசெய்ய அவர் தனது சக்தியால் முடிந்த அனைத்தையும் செய்தார்.

அதாவது எந்தவொரு கொள்ளையிலும் கொள்ளையர்கள் எப்போதுமே ஆதாரங்களை விட்டுச்செல்கிறார்கள்.மேலும் புலனாய்வாளர்கள் நம்பகமான முடிவை வழங்குவார்கள் என நம்புகின்றேன்.

குறித்த வழக்கைத் தீர்மானிப்பதற்கு முன்னர் அனைத்து உண்மைகளும் அதற்கு முன்னால் இருப்பதை ஈ.சி.பி உறுதி செய்யும் என எதிர்பார்க்கின்றேன்.

ஏனெனில் குற்றச்சாட்டுக்குரிய உண்மைகள் அதிலிருந்து மறைக்கப்பட்டால் வெளியாகும் வரை  நம்பகமான முடிவுக்கு வர முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்வங்கிக் கணக்குகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வங்கக்கடலில் உருவாகும் யாஸ் புயல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்

Next Post

இங்கிலாந்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன – மாட் ஹான்கொக்

Related Posts

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மேலும் 130 பாடசாலை மாணவர்கள் மீட்பு!
உலகம்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மேலும் 130 பாடசாலை மாணவர்கள் மீட்பு!

2025-12-22
இலங்கைக்கான தூதுவர் உட்பட சுமார் 30 இராஜதந்திரிகளை திருப்பி அழைக்கும் அமெரிக்கா!
அமொிக்கா

இலங்கைக்கான தூதுவர் உட்பட சுமார் 30 இராஜதந்திரிகளை திருப்பி அழைக்கும் அமெரிக்கா!

2025-12-22
தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் உயிரிழப்பு!
உலகம்

தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் உயிரிழப்பு!

2025-12-21
பிரிட்டிஷ் – ஈரானிய வெளிவிகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் – ஈரானிய வெளிவிகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்!

2025-12-21
வெனிசுலா கடற்பகுதியில் மற்றொரு எண்ணெய்க் கப்பலை இடைமறித்த அமெரிக்கா!
அமொிக்கா

வெனிசுலா கடற்பகுதியில் மற்றொரு எண்ணெய்க் கப்பலை இடைமறித்த அமெரிக்கா!

2025-12-21
மற்றொரு ஊழல் வழக்கில் இம்ரான் கான், அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
உலகம்

மற்றொரு ஊழல் வழக்கில் இம்ரான் கான், அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

2025-12-20
Next Post
இங்கிலாந்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன – மாட் ஹான்கொக்

இங்கிலாந்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன - மாட் ஹான்கொக்

மணிப்பூரில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது

மணிப்பூரில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான அனுமதி குறித்த முடிவு அடுத்த வாரம்

மே 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடு? - இராணுவ தளபதி முக்கிய அறிவிப்பு

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
பாணந்துறையில் துப்பாக்கி சூடு!

அம்பலாங்கொடையில் துப்பாக்கி சூடு; ஒருவர் உயிரிழப்பு!

0
பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி!

பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி!

0
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மேலும் 130 பாடசாலை மாணவர்கள் மீட்பு!

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மேலும் 130 பாடசாலை மாணவர்கள் மீட்பு!

0
பாணந்துறையில் துப்பாக்கி சூடு!

அம்பலாங்கொடையில் துப்பாக்கி சூடு; ஒருவர் உயிரிழப்பு!

2025-12-22
பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி!

பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி!

2025-12-22
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மேலும் 130 பாடசாலை மாணவர்கள் மீட்பு!

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மேலும் 130 பாடசாலை மாணவர்கள் மீட்பு!

2025-12-22
இலங்கைக்கான தூதுவர் உட்பட சுமார் 30 இராஜதந்திரிகளை திருப்பி அழைக்கும் அமெரிக்கா!

இலங்கைக்கான தூதுவர் உட்பட சுமார் 30 இராஜதந்திரிகளை திருப்பி அழைக்கும் அமெரிக்கா!

2025-12-22
பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு; வெள்ளப்பெருக்கு அபாயம் இல்லை!

பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு; வெள்ளப்பெருக்கு அபாயம் இல்லை!

2025-12-22

Recent News

பாணந்துறையில் துப்பாக்கி சூடு!

அம்பலாங்கொடையில் துப்பாக்கி சூடு; ஒருவர் உயிரிழப்பு!

2025-12-22
பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி!

பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி!

2025-12-22
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மேலும் 130 பாடசாலை மாணவர்கள் மீட்பு!

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மேலும் 130 பாடசாலை மாணவர்கள் மீட்பு!

2025-12-22
இலங்கைக்கான தூதுவர் உட்பட சுமார் 30 இராஜதந்திரிகளை திருப்பி அழைக்கும் அமெரிக்கா!

இலங்கைக்கான தூதுவர் உட்பட சுமார் 30 இராஜதந்திரிகளை திருப்பி அழைக்கும் அமெரிக்கா!

2025-12-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.