• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்

சீன நகரங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!

Yuganthini by Yuganthini
2021/07/25
in உலகம்
67 1
A A
0
சீன நகரங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய சீன நகரமான ஜெங்ஜோவில் கடுமையான வெள்ளத்தில் சிக்கியுள்ள பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, குறைவான பாதிப்புக்குள்ளான பகுதிகளிலுள்ள உறவினர்களுடன் தங்குவதற்கு, நகரத்தைக் கடப்பது அல்லது கிராமப்புறங்களிலுள்ள வீடுகளுக்குத் திரும்புவது சாத்தியமில்லாத நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நீரில் மூழ்கிய பகுதிகள் அவர்களது வாழ்வாதாரங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உறவுகள், மிகவும் தொலைவிலேயே வாழ்வதாக கூறப்படுகின்றது.

இத்தகைய நிலைமையில் சிக்கியுள்ள சாண்டோங் மாகாணத்தைச் சேர்ந்த 40 வயதான ஹூ என்ற கட்டுமானத் தொழிலாளி, தனது உணவு மற்றும் தண்ணீரை அளவாக  பங்கீடு செய்து பயன்படுத்துவதாகவும் செல்போன் வரவேற்பைத் தேடி ஒரு நாளைக்கு ஒரு முறை இடுப்பு-உயரமான, மண் நிற நீரில் இறங்குவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் குறித்த நிலைமை தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது,”என்னால் வெறுமனே எனது சொந்த ஊருக்குச் செல்ல முடியாது. நான் இங்கு வேலை செய்கிறேன்.

சிலர் அருகிலுள்ள உறவினர்களின் இடங்களுக்கு செல்லலாம். உள்ளூர்வாசிகள் அல்லாத எங்களுக்கு வெளியே செல்வது எளிதல்ல. எங்களுக்கு வீட்டிற்கு செல்வதற்கும் வழி இல்லை” என கூறியுள்ளார்.

சீனாவின் மதிப்பிடப்பட்ட 280 மில்லியன் கிராமப்புற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் சிறந்த வேலைகளைத் தேடி ஜெங்ஜோ போன்ற நகரங்களுக்குச் செல்கின்றனர். குடும்பங்களை விட்டு வெளியேறி, புத்தாண்டுக்காக வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வீடு திரும்புகிறார்கள்.

இதேவேளை 12 மில்லியனுக்கும் அதிகமான நகரம் இந்த வாரம் வெள்ளத்தில் இருந்து மீண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெங்ஜோ அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக காணப்படுவதுடன் ஐந்து பேரைக் காணவில்லை என மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஜு லிங்கியன்,  (வயது 35)என்ற  புலம் பெயர்ந்த தொழிலாளியின் குடும்பம் மற்றும் வியாபாரம்  ஆகியன வெள்ளத்தால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஜெங்ஜோவிலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு நகரத்திலிருந்து வந்த அவர், வெள்ளம் ஏற்படுவதற்கு சற்று முன்பு ஒரு நூடில்ஸ் உணவகத்தைத் திறந்து, தனது வாழ்க்கைச் சேமிப்பை 200,000 யுவான் (எஸ் $ 42,000) வணிகத்தில் முதலீடு செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வெள்ளத்தினால் அனைத்து மின் சாதனங்களும் பாழாகி விட்டதாகவும் அதனை சரிசெய்ய 30,000 யுவான் வரை செலவாகும் என்று அவர்  கவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் எனது கணவர் இங்கு வேலை செய்வதுடன் எனது குழந்தைகளும் இங்கே பள்ளிக்குச் செல்கின்றமையினால் இவ்விடத்தில் இருந்து செல்ல முடியாது என அவர் கூறியுள்ளார்.

Tags: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்ஜெங்ஜோ
Share12Tweet7Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

அணுமின் நிலையத்தில் உள்ள ரஷ்ய வீரர்களுக்கு எச்சரிக்கை விடுகின்றார் உக்ரைன் ஜனாதிபதி !
உலகம்

அணுமின் நிலையத்தில் உள்ள ரஷ்ய வீரர்களுக்கு எச்சரிக்கை விடுகின்றார் உக்ரைன் ஜனாதிபதி !

2022-08-14
ட்ரம்பின் புளோரிடா வீட்டிலிருந்து ‘உயர் ரகசியம்’ என்று பெயரிடப்பட்ட ஆவணங்கள் கண்டுபிடிப்பு!
அமொிக்கா

ட்ரம்பின் புளோரிடா வீட்டிலிருந்து ‘உயர் ரகசியம்’ என்று பெயரிடப்பட்ட ஆவணங்கள் கண்டுபிடிப்பு!

2022-08-13
அதிக வேலைநிறுத்தங்கள் எதிரொலி: ரயில் சேவைகள் கடுமையாக பாதிப்பு!
இங்கிலாந்து

அதிக வேலைநிறுத்தங்கள் எதிரொலி: ரயில் சேவைகள் கடுமையாக பாதிப்பு!

2022-08-13
ஆபிரிக்காவை நோக்கி விரைந்தது உக்ரைன் தானிய கப்பல்!
உலகம்

ஆபிரிக்காவை நோக்கி விரைந்தது உக்ரைன் தானிய கப்பல்!

2022-08-13
சர்வதேச அளவில் ஜோன்சன்ஸ் பேபி பவுடர் விற்பனையை நிறுத்த தீர்மானம்!
உலகம்

சர்வதேச அளவில் ஜோன்சன்ஸ் பேபி பவுடர் விற்பனையை நிறுத்த தீர்மானம்!

2022-08-13
வறட்சிக்குள் நுழையும் இங்கிலாந்து: இதுவரை இல்லாத அளவு தேம்ஸ் நதியில் நீர்மட்டம் வீழ்ச்சி!
இங்கிலாந்து

வறட்சிக்குள் நுழையும் இங்கிலாந்து: இதுவரை இல்லாத அளவு தேம்ஸ் நதியில் நீர்மட்டம் வீழ்ச்சி!

2022-08-13
Next Post
நான்காவது அலையின் விளிம்பில் இலங்கை – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நான்காவது அலையின் விளிம்பில் இலங்கை - மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

2022-08-03
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

2022-08-12
சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

குறைக்கப்படுகின்றது எரிபொருளின் விலை?

2022-07-26
மீண்டும் அதிகரிக்கும் மின்வெட்டு கால எல்லை!

மீண்டும் அதிகரிக்கும் மின்வெட்டு கால எல்லை!

2022-08-14
செஞ்­சோ­லை படு­கொ­லை­யின் 16 ஆம் ஆண்டு  நினைவு இன்று!

செஞ்­சோ­லை படு­கொ­லை­யின் 16 ஆம் ஆண்டு  நினைவு இன்று!

2022-08-14
மக்களது பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு கொடுக்க கூடிய நிலையில் இந்த அரசாங்கம் இல்லை – ரஞ்சித் மத்துவ பண்டார

அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்கள் நியமனம்: திருத்தத்தில் உடன்பாடு இல்லை என்கின்றது எதிர்க்கட்சி

2022-08-14
புகையிரத கட்டணங்களும் அதிகரிப்பட்டன – கட்டண விபரம் உள்ளே!

புகையிரத பயணச்சீட்டு 7300 ரூபாய் : கண்டியில் நடந்த சம்பவம் !!

2022-08-14
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை மீண்டும் !!!

இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் விலை குறைப்பு: நாடு முழுவதும் சோதனை !

2022-08-14

Recent News

மீண்டும் அதிகரிக்கும் மின்வெட்டு கால எல்லை!

மீண்டும் அதிகரிக்கும் மின்வெட்டு கால எல்லை!

2022-08-14
செஞ்­சோ­லை படு­கொ­லை­யின் 16 ஆம் ஆண்டு  நினைவு இன்று!

செஞ்­சோ­லை படு­கொ­லை­யின் 16 ஆம் ஆண்டு  நினைவு இன்று!

2022-08-14
மக்களது பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு கொடுக்க கூடிய நிலையில் இந்த அரசாங்கம் இல்லை – ரஞ்சித் மத்துவ பண்டார

அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்கள் நியமனம்: திருத்தத்தில் உடன்பாடு இல்லை என்கின்றது எதிர்க்கட்சி

2022-08-14
புகையிரத கட்டணங்களும் அதிகரிப்பட்டன – கட்டண விபரம் உள்ளே!

புகையிரத பயணச்சீட்டு 7300 ரூபாய் : கண்டியில் நடந்த சம்பவம் !!

2022-08-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.