• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
சீனாவில் மீண்டும் வேகமெடுத்துள்ள கொரோனா: உலக மக்கள் அச்சம்!

சீனாவில் மீண்டும் வேகமெடுத்துள்ள கொரோனா: உலக மக்கள் அச்சம்!

Anoj by Anoj
2021/10/22
in ஆசியா, உலகம்
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனா தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு புதிய கொவிட் தொற்றுகளை பதிவு செய்துள்ள நிலையில், அங்குள்ள பாடசாலைகள், சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன.

சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக அறியப்படுகிறது

சீனா நூற்றுக்கணக்கான விமானங்களை இரத்து செய்துள்ளது மற்றும் கடுமையான எல்லை மூடல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெகுஜன சோதனைகளைத் தொடங்கியுள்ள அதிகாரிகள், பரவலைத் தடுக்க முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியுள்ளனர்.

சீனாவின் சமீபத்திய தொற்று பரவல் சுற்றுலா குழுவுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த குழுவில் உள்ள ஒரு வயதான தம்பதியினர். ஷாங்காய்க்கு பயணம் செய்த பின்னர் சியான், கன்சு மாகாணம் மற்றும் உள் மங்கோலியாவுக்கு பயணம் செய்துள்ளது.

இதனால், இந்த வயதான தம்பதியினருடன் தொடர்புடைய பல தொற்றுகள் அந்த நாட்டில் பதிவாகியுள்ளன.

அவர்கள் பெய்ஜிங்கில் உள்ள மக்களுடன், மற்ற நான்கு மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் பயணித்த அனைத்து சுற்றுலா தளங்கள், அழகிய இடங்கள், பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டுள்ளன. வீட்டு வளாகங்களும் மூடப்பட்டுள்ளன.

தொற்று பரவலை தடுக்க 40 இலட்சம் பேர் வசிக்கும் லான்ஷோ நகரில் இருந்து மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லான்ஷோ நகரில் இருந்து பிற மாகாணங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் கொரோனா எதிர்மறை சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜியான் மற்றும் லான்ஷோ இடையே 60 சதவீத விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதிக அளவிலான பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வடமேற்கு மாகாணமான கன்சுவில் உள்ள ஜியாயுங்குவான், முதல் சுற்று பூஜ்ஜிய நேர்மறை தொற்றுகளைக் கண்டறிந்த பிறகு, இரண்டாவது சுற்று வெகுஜன சோதனையைத் தொடங்கியுள்ளது.

2022ஆம் ஆண்டு பெப்ரவரியில் நடைபெறவுள்ள பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக்கிற்கு தயாராகி பெய்ஜிங் வருவதால் இது பெய்ஜிங்கிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

Related

Tags: இரத்துசீனாசுற்றுலா குழுசுற்றுலா தளங்கள்தொற்று பரவல்பாடசாலைகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உரத்தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிவாரணம் கோரி நாடாளுமன்றில் குழப்பம்

Next Post

ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

Related Posts

மூன்றாம் காலாண்டில் இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சி 0.1% ஆகக் குறைவு!
இங்கிலாந்து

மூன்றாம் காலாண்டில் இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சி 0.1% ஆகக் குறைவு!

2025-12-22
சனிக்கிழமை மாத்திரம் 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை!
இங்கிலாந்து

சனிக்கிழமை மாத்திரம் 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை!

2025-12-22
மருத்துவர்களின் மற்றுமோர் பணிப்பகிஷ்கரிப்பை தவிர்க்க அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பதாக பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் சபதம்!
இங்கிலாந்து

மருத்துவர்களின் மற்றுமோர் பணிப்பகிஷ்கரிப்பை தவிர்க்க அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பதாக பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் சபதம்!

2025-12-22
மொஸ்கோவில் நடந்த தாக்குதலில் ரஷ்ய ஜெனரல் உயிரிழப்பு!
உலகம்

மொஸ்கோவில் நடந்த தாக்குதலில் ரஷ்ய ஜெனரல் உயிரிழப்பு!

2025-12-22
நவம்பரில் மோசமடைந்த பிரித்தானியாவின் தொழிலாளர் சந்தை!
இங்கிலாந்து

நவம்பரில் மோசமடைந்த பிரித்தானியாவின் தொழிலாளர் சந்தை!

2025-12-22
இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு!
உலகம்

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு!

2025-12-22
Next Post
கடந்த ஒரு வருடத்தில் ரயில் விபத்துக்களால் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு!

ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

யாழ். கோப்பாய் பகுதியிலும் வாள் வெட்டுக்குழு அட்டகாசம்!

யாழ். கோப்பாய் பகுதியிலும் வாள் வெட்டுக்குழு அட்டகாசம்!

கொரோனா நோயாளி தப்பியோட்டம்

கொரோனாவில் இருந்து மேலும் 276 பேர் குணமடைவு!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
ஜனாதிபதியை இன்று சந்திக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

ஜனாதிபதியை இன்று சந்திக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!

0
ஜனாதிபதியை இன்று சந்திக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

ஜனாதிபதியை இன்று சந்திக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

2025-12-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-12-23
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!

2025-12-22
இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

2025-12-22
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2025-12-22

Recent News

ஜனாதிபதியை இன்று சந்திக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

ஜனாதிபதியை இன்று சந்திக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

2025-12-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-12-23
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!

2025-12-22
இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

2025-12-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.