• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
லெபனான் தூதரை 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற சவுதி அரேபியா உத்தரவு!

லெபனான் தூதரை 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற சவுதி அரேபியா உத்தரவு!

Anoj by Anoj
2021/10/30
in உலகம்
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணியை லெபனான் நாட்டின் தகவல் துறை அமைச்சர் விமர்சித்ததையடுத்து, லெபனான் தூதரை 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு சவுதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், லெபனானில் இருந்து அனைத்து இறக்குமதிகளையும் தடை செய்துள்ளது மற்றும் சவுதி அரேபியா தனது குடிமக்கள் லெபனானுக்கு செல்ல தடை விதித்தது.

பெய்ரூட்டில் உள்ள தனது தூதரை ஆலோசனைக்காக திரும்ப அழைப்பதாகவும் சவுதி அரேபியா கூறியுள்ளது.

ஏமனில் சவுதி தலைமையிலான இராணுவப் பிரச்சாரம் குறித்து லெபனானின் தகவல் அமைச்சரின் கருத்துக்கள் இராச்சியத்தில் சீற்றத்தைத் தூண்டிய சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சவுதி அரேபியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘லெபனான் அதிகாரிகள் உண்மைகளைப் புறக்கணித்ததாலும், அவர்கள் தொடர்ந்து சரியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாலும், லெபனான் குடியரசுடனான உறவுகளின் விளைவுகளுக்கு இராச்சியத்தின் அரசாங்கம் வருந்துகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், யேமனில் ஆக்கிரமிப்பாளராக இருப்பது போலத் தோன்றுகிறது என, லெபனான் நாட்டின் தகவல் துறை அமைச்சர் ஜோர்ஜ் கோர்தாஹி, கடந்த ஒகஸ்ட் மாதம், அவர் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு கூறியிருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றும் வகையிலேயே தற்போது சவுதி அரேபியா அரசாங்கம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.

ஆனால், கோர்தாஹியின் கருத்து லெபனான் அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என லெபனான் தரப்பு விளக்கமளித்துள்ளது.

லெபனானின் பிரதமர், சவுதியின் இந்த முடிவுக்கு வருந்துவதாகவும் அவர்கள் மறுபரிசீலனை செய்வார்கள் என்று நம்புவதாகவும் கூறினார்.

சில மணிநேரங்களுக்குப் பிறகு, அதே காரணத்திற்காக லெபனான் தூதரை இரண்டு நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு பஹ்ரைன் இராச்சியம் உத்தரவிட்டதாக பஹ்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணி ஏழு ஆண்டுகளாக சண்டையிட்டு வருகிறது. ஏமனில் நடந்ததாகக் கூறப்படும் அட்டூழியங்கள் தொடர்பாக சவுதி அரேபியாவும் கிளர்ச்சியாளர்களும் சர்வதேச விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர்.

 

Related

Tags: இராணுவக் கூட்டணிஇராணுவப் பிரச்சாரம்இறக்குமதிசவுதி அரேபியாலெபனான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போராட்டங்களில் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Next Post

காணாமல் போனோர் விவகாரத்திற்கு விரைவில் தீர்வு: உறவுகளுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ய டக்ளஸிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

Related Posts

சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில்  பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு!
உலகம்

சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு!

2025-12-07
லிவர்பூலில் கார் ஒன்று மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு- சந்தேகநபர் தப்பியோட்டம்!
இங்கிலாந்து

லிவர்பூலில் கார் ஒன்று மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு- சந்தேகநபர் தப்பியோட்டம்!

2025-12-07
இங்கிலாந்து முழுவதும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு !
இங்கிலாந்து

இங்கிலாந்தில் அதிகரிக்கும் புதிய வைரஸ் காய்ச்சல்!

2025-12-07
இரண்டாவது முறையாக சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள்  நுழைந்தவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை!
இங்கிலாந்து

இரண்டாவது முறையாக சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைந்தவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை!

2025-12-06
இந்தியா தான் எங்கள் முக்கிய கூட்டாளி நாடு’: அமெரிக்கா அறிவிப்பு!
அமொிக்கா

இந்தியா தான் எங்கள் முக்கிய கூட்டாளி நாடு’: அமெரிக்கா அறிவிப்பு!

2025-12-06
பிரித்தானியாவை  விட்டு செல்லும் வெளிநாட்டினர்: முதலிடத்தில் இந்தியர்கள்; 2ம் இடத்தில் சீனர்கள்!
இங்கிலாந்து

பிரித்தானியாவை விட்டு செல்லும் வெளிநாட்டினர்: முதலிடத்தில் இந்தியர்கள்; 2ம் இடத்தில் சீனர்கள்!

2025-12-06
Next Post

காணாமல் போனோர் விவகாரத்திற்கு விரைவில் தீர்வு: உறவுகளுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ய டக்ளஸிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம்: பிரான்ஸ் விடயத்தில் குளறுபடி நிகழ்ந்துவிட்டதாக பைடன் தெரிவிப்பு!

ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம்: பிரான்ஸ் விடயத்தில் குளறுபடி நிகழ்ந்துவிட்டதாக பைடன் தெரிவிப்பு!

பிரித்தானியாவில் இருந்து இந்தியா வருவோரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

கொவிட் பயணத் தடை: சிவப்பு பட்டியலில் இருந்த ஏழு நாடுகள் மீதான தடை நீக்கம்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

0
சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

0
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி  அதிகரிப்பு!

நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!

0
உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

0
வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா  புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

0
ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-07
சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

2025-12-07
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி  அதிகரிப்பு!

நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!

2025-12-07
உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

2025-12-07
வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா  புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

2025-12-07

Recent News

ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-07
சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

2025-12-07
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி  அதிகரிப்பு!

நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!

2025-12-07
உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

2025-12-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.