• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
18 ஆம் திகதிக்கு முன்னர் கடுமையான தேசிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பிரித்தானிய அரசிற்கு அழுத்தம்!

18 ஆம் திகதிக்கு முன்னர் கடுமையான தேசிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பிரித்தானிய அரசிற்கு அழுத்தம்!

KP by KP
2021/12/11
in ஆசிரியர் தெரிவு, இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
76 1
A A
0
43
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

2020ஆம் ஆண்டு குளிர்காலத்தின் போது, பிரித்தானியா மருத்துவ மனைகளில், கொவிட் தொற்றால் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தைக் கடந்து சென்றதனைப் போலான ஒரு நிலையை தவிர்ப்பதற்கு, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், எதிர்வரும் 18ஆம் திகதிக்குள் கடுமையான தேசிய நடவடிக்கைகள் விதிக்கப்பட வேண்டும் என பிரிட்டனின் உயர்மட்ட பொது சுகாதார அதிகாரிகள் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய ஓமிக்ரோன் மாறுபாடு டெல்டாவை விட குறைவான தீவிரமான நோய்க்கு வழிவகுத்தாலும், நாளொன்றிற்கு 5,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டால், அது NHS-ஐ கடுமையான பாதிப்பிற்கு உட்படுத்தும் என கடந்த செவ்வாயன்று UK Health and Security Agency (UKHSA) யிடமிருந்து, சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் ஒரு அறிவுறத்தலைப் பெற்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது கூறப்படுகின்ற பாதிப்பு, தெரிவிக்கப்பட்டுள்ள மொத்த எண்ணிக்கையை விட இரு மடங்காக இருக்கலாம் என, தொற்றுநோயியல் நிபுணர் பேராசிரியர் நீல் பெர்குசன் கார்டியனுக்கு கூறினார்.

இந்த வாரம் பிரித்தானியாவில் பிளான் B நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மேலும் நடவடிக்கைகளைக் கொண்டுவருவதற்கான உடனடித் திட்டங்கள் எதுவும் இல்லை என பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆனால் நேற்றைய தினம்( வெள்ளிக்கிழமை) கோப்ரா கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கபினட் அமைச்சர் மைக்கேல் கோவ், பரவலின் வேகம் குறித்து அரசாங்கத்திற்கு மிகவும் சவாலான சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் UKHSA வில் இருந்து ஜாவிடுக்கு  கிடைக்கப்பெற்ற அறிவுரையை தி கார்டியன் பார்த்ததாகவும், நிலவுகின்ற பல்வேறு சூழ்நிலைகளின் கீழ், பரவலின் வேகம் இரட்டிப்பாக நேரிட்டால், 2021 டிசம்பர் 18 அல்லது அதற்கு முன் கடுமையான நடவடிக்கை தேவை என குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related

Tags: ஒமிக்ரோன்பிரித்தானியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

12 வயதிற்குட்பட்ட பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை – புதிய நடைமுறை

Next Post

அரச துறையில்  திணைக்களங்களுக்கு இடையிலான தேசிய தரப்படுத்தலில் யாழ்.மாவட்ட செயலகம் முதலிடம்!

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
இலங்கை

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-16
முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்
இலங்கை

முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

2026-03-15
மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!
இலங்கை

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

2026-03-15
மத்திய கிழக்கு போரினால் உருவாகும் நிலைமை குறித்து ஜனாதிபதி தீவிர கண்காணிப்பு
இலங்கை

மத்திய கிழக்கு போரினால் உருவாகும் நிலைமை குறித்து ஜனாதிபதி தீவிர கண்காணிப்பு

2026-03-15
விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் பலி!
இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை!

2026-03-15
எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு
இலங்கை

எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு

2026-03-15
Next Post
அரச துறையில்  திணைக்களங்களுக்கு இடையிலான தேசிய தரப்படுத்தலில் யாழ்.மாவட்ட செயலகம் முதலிடம்!

அரச துறையில்  திணைக்களங்களுக்கு இடையிலான தேசிய தரப்படுத்தலில் யாழ்.மாவட்ட செயலகம் முதலிடம்!

நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் திடீர் மின்தடை!

பொருளாதார மத்திய நிலையங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன

நாட்டில் புத்தாண்டுக்குள் மரக்கறி தட்டுப்பாடு அதிகரிக்கும் என எச்சரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

0
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-16
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

2026-03-15
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

2026-03-15
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

2026-03-15

Recent News

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-16
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

2026-03-15
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

2026-03-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.