• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் பிணை!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/02/07
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம், வவுனியா
75 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

குண்டுகளை தம் வசம் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 2019 ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று(திங்கட்கிழமை) பிணை வழங்கியுள்ளது.

2019 ஆம் ஆண்டு முதலாம் மாதம் 5 ஆம் திகதி புளியங்குளம் பொலிஸாரால் கிளைமோர் குண்டை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதில் 9 ஆவது சந்தேக நபரான ஆனந்தராஜா என்பவர் கைது செய்யப்படாத நிலையில் திறந்த பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த 8 பேருக்கும் ஆதரவாக சி எச் ஆர் டி நிறுவனம் சட்ட உதவியை வழங்கியிருந்தது.

இந்த நிறுவனத்தின் ஊடாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கலும் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்  கீழ் அமைக்கப்பட்ட ஆலோசனை சபை  குறித்த விடயம்  விசாரணைக்காக பாரப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதன் பலனாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் 7:1 பிரிவின் பிரகாரம் சட்டமா அதிபரினால் பிணையில் விடுவிப்பதற்கான சம்மத கடிதம் நீதிமன்றத்திற்கு அனுப்பட்டிருந்தது.

இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் சார்பில் வவுனியா நீதிமன்றத்தில் சட்டத்தரணி செ. கேதீஸ்வரன்  ஆஜராகி குறித்த கடிதம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பிரகாரம் 8 பேரும் இன்று பதில் நீதிபதி க. தயாபரனால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Related

Tags: நீதிமன்றம்பயங்கரவாத தடைச்சட்டம்வவுனியாவவுனியா நீதிமன்றம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உயர்தரப் பரீட்சையில் வினாத்தாள் காலதாமதமாக வழங்கப்பட்டதாக மாணவர்களும், பெற்றோரும் விசனம்!

Next Post

தென்மராட்சி, வரணியில் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயம்!

Related Posts

டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலையில் கோர விபத்து; 13 பேர் உயிரிழப்பு!
இந்தியா

டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலையில் கோர விபத்து; 13 பேர் உயிரிழப்பு!

2025-12-16
பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி ட்ரம்ப் வழக்கு!
அமொிக்கா

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி ட்ரம்ப் வழக்கு!

2025-12-16
மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!
இலங்கை

மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

2025-12-16
தடுப்புக்காவலில்  தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்!
இலங்கை

தடுப்புக்காவலில் தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்!

2025-12-16
மணிவண்ணனை உடனடியாக விடுவிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து!
இலங்கை

சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கு சர்வதேச அழுத்தம் கோரி இந்திய செல்லும் தமிழ் கட்சி தரப்பினர்!

2025-12-16
மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!
இலங்கை

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

2025-12-16
Next Post
தென்மராட்சி, வரணியில் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயம்!

தென்மராட்சி, வரணியில் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயம்!

காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகள் உள்ள மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என வலியுறுத்து!

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக மீண்டும் துசித்த பி. வனிகசிங்க நியமனம்

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக மீண்டும் துசித்த பி. வனிகசிங்க நியமனம்

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலையில் கோர விபத்து; 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலையில் கோர விபத்து; 13 பேர் உயிரிழப்பு!

0
பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி ட்ரம்ப் வழக்கு!

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி ட்ரம்ப் வழக்கு!

0
மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

0
டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலையில் கோர விபத்து; 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலையில் கோர விபத்து; 13 பேர் உயிரிழப்பு!

2025-12-16
பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி ட்ரம்ப் வழக்கு!

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி ட்ரம்ப் வழக்கு!

2025-12-16
மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

2025-12-16
தடுப்புக்காவலில்  தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்!

தடுப்புக்காவலில் தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்!

2025-12-16
மணிவண்ணனை உடனடியாக விடுவிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து!

சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கு சர்வதேச அழுத்தம் கோரி இந்திய செல்லும் தமிழ் கட்சி தரப்பினர்!

2025-12-16

Recent News

டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலையில் கோர விபத்து; 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலையில் கோர விபத்து; 13 பேர் உயிரிழப்பு!

2025-12-16
பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி ட்ரம்ப் வழக்கு!

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி ட்ரம்ப் வழக்கு!

2025-12-16
மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

2025-12-16
தடுப்புக்காவலில்  தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்!

தடுப்புக்காவலில் தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்!

2025-12-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.