• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது – சாணக்கியன் எச்சரிக்கை!

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் விரைவில் நியமனம் – சாணக்கியனிடம் இரகசியமாக தெரிவித்த சமல்?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/03/10
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
78 1
A A
0
35
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என இரா.சாணக்கியனிடம் அமைச்சர் சமல் ராஜபக்ஷ உறுதிமொழி வழங்கியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நேற்று(புதன்கிழமை) ஒத்திவைப்பு வேளை பிரேரணையை கொண்டுவந்திருந்தார்.

இதன்போது, கருத்து வெளியிட்ட அமைச்சர் சமல் ராஜபக்ஷ, கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு உடனடியாக கணக்காளர் ஒருவரை நியமிப்பதற்கு சட்ட ரீதியிலான சிக்கல் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ, “கல்முனை தமிழ் பிரதேச செயலகம் உப பிரதேச செயலகமாக காணப்படுகிறது. இதனால் உடனடியாக கணக்காளர் ஒருவரை நியமிப்பதில் சட்ட ரீதியான சிக்கல் நிலை உள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எல்லை நிர்ணய சபைக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். எல்லை நிர்ணய சபையின் தீர்மானத்திற்கு அமைய, எந்த தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேநேரம், கல்முனையில் முழு அதிகாரத்துடன் கூடிய பிரதேச செயலகத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இது குறித்து முன்னதாக தாம் வழங்கிய உறுதி மொழியினை காப்பாற்றும் எண்ணத்துடனேயே தொடர்ந்தும் செயற்படுகின்றோம்.“ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது, குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், அவ்வாறெனில் தற்காலிகமாக பதில் கணக்காளர் ஒருவரையாவது நியமிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த யோசனை தொடர்பில் ஆராய்வதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த விவாதத்தின் நிறைவில் இரா.சாணக்கியனை சந்தித்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ, இந்த விடயம் தொடர்பாக சில விடயங்களை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என இரா.சாணக்கியனிடம் அமைச்சர் சமல் ராஜபக்ஷ உறுதிமொழி வழங்கியுள்ளார்.

தமிழ், முஸ்லீம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என அவர் இதன்போது சாணக்கியனிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: கல்முனைகல்முனை தமிழ் பிரதேச செயலகம்சார்ள்ஸ் நிர்மலநாதன்
Share15Tweet9Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

வளி மாசடைதல் மீண்டும் அதிகரித்துள்ளது-தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம்!
இலங்கை

வளி மாசடைதல் மீண்டும் அதிகரித்துள்ளது-தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம்!

2023-01-29
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச கண்காட்சி!
இலங்கை

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச கண்காட்சி!

2023-01-29
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல்-விசாரணைகள் ஆரம்பம்
இலங்கை

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல்-விசாரணைகள் ஆரம்பம்

2023-01-29
கிழக்கு உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு
உலகம்

கிழக்கு உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு

2023-01-29
மேற்கு வங்காளம்- அசாமில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்!
இலங்கை

தேர்தலுக்காக 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்களை கடமையில்!

2023-01-29
விழுந்த இடத்திலிருந்து மீண்டும் எழ ஆரம்பித்து விட்டோம் – ஜனாதிபதி ரணில்
இலங்கை

8 ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை வெளியிடவுள்ளார் ஜனாதிபதி !!

2023-01-29
Next Post
பத்திரிகை கண்ணோட்டம் 10 03 2022

பத்திரிகை கண்ணோட்டம் 10 03 2022

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நீடிப்பு!

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!

2023-01-20
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு!

இல்லாத கூட்டமைப்பிற்கு எவ்வாறு தலைவராக இருக்க முடியும் – இரா.சம்பந்தனிடம் கேள்வி!

2023-01-18
ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!!

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!!

2023-01-15
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

குறைக்கப்பட்டது 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகள்!

2023-01-18
ஐந்து தமிழ்க் கட்சிகள் இணையும் புதிய கூட்டணி நாளை உதயமாகின்றது?

ஐந்து தமிழ்க் கட்சிகள் இணையும் புதிய கூட்டணி நாளை உதயமாகின்றது?

2023-01-12
வளி மாசடைதல் மீண்டும் அதிகரித்துள்ளது-தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம்!

வளி மாசடைதல் மீண்டும் அதிகரித்துள்ளது-தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம்!

2023-01-29
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச கண்காட்சி!

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச கண்காட்சி!

2023-01-29
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல்-விசாரணைகள் ஆரம்பம்

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல்-விசாரணைகள் ஆரம்பம்

2023-01-29
இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் – அதிமுக

இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் – அதிமுக

2023-01-29
கிழக்கு உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு

கிழக்கு உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு

2023-01-29

Recent News

edit post
வளி மாசடைதல் மீண்டும் அதிகரித்துள்ளது-தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம்!

வளி மாசடைதல் மீண்டும் அதிகரித்துள்ளது-தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம்!

2023-01-29
edit post
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச கண்காட்சி!

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச கண்காட்சி!

2023-01-29
edit post
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல்-விசாரணைகள் ஆரம்பம்

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல்-விசாரணைகள் ஆரம்பம்

2023-01-29
edit post
இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் – அதிமுக

இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் – அதிமுக

2023-01-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.