• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு

ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கும் நிலைக்கு அரசு வங்குரோத்து அடையவில்லை என்கிறது ஆளும் தரப்பு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/03/28
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
98 1
A A
0
2022ஆம் ஆண்டில் பிரதமர் பதவியில் மாற்றம் – பசில் அல்லது ரணிலை நியமிக்க திட்டமா?
42
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கும் நிலைக்கு அரசாங்கம் வங்குரோத்து அடையவில்லை என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பஷில் ராஜபக்சவே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கினார். அந்த கட்சிதான் இலங்கையில் இன்று பலம் வாய்ந்த கட்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுகூட மக்களை திரட்டும் சக்தி தங்களிடம் உள்ளதாகவும், பஷில் ராஜபக்ஷ சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர் எனவும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அவரை வீழ்த்துவதற்கு முயற்சிக்கின்றனர். அது நடக்காது எனவும் 2015 இல் ராஜபக்சேக்களை வீழ்த்த பார்த்தனர்.

அதுவும் முடியாமல் போனது. நிச்சயம் நாம் நெருக்கடி நிலையில் இருந்து மீண்டெழுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர்களான விமல், கம்மன்பில போன்றவர்களே அரசாங்கத்தினை பயணத்தை குழப்பினர் எனவும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன குற்றம் சுமத்தியுள்ளனர்.

Tags: அரசாங்கம்பிரதமர் பதவிரணில் விக்கிரமசிங்கவங்குரோத்துஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
Share17Tweet11Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வேலைநாட்கள் நான்கு தினங்களாக குறைப்படுகின்றன?
இலங்கை

அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி உத்தரவு!

2022-05-25
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான அறிவிப்பு
இலங்கை

நாளையும் விநியோகம் இல்லை – லிட்ரோ நிறுவனம்

2022-05-25
யாழில் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்திய நிவாரணப் பொதிகள்!
இலங்கை

யாழில் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்திய நிவாரணப் பொதிகள்!

2022-05-25
ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் !
இலங்கை

ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் !

2022-05-25
ராஜபக்சக்களைக் காப்பாற்ற ரணில் பிரதமராகவில்லை – பாலித
இலங்கை

ராஜபக்சக்களைக் காப்பாற்ற ரணில் பிரதமராகவில்லை – பாலித

2022-05-25
எரிபொருளுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை – எரிசக்தி அமைச்சு
இலங்கை

27,000 லீட்டர் பெட்ரோல், 22,000 லீட்டர் டீசல் மற்றும் 10,000 லீட்டர் மண்ணெண்ணெய் கைப்பற்றல்

2022-05-25
Next Post

யாழ்ப்பாணக் கலாச்சார மத்திய நிலைய திறப்பு விழா நேரலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2022-05-18
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் இலங்கை !

31க்கு பின்னர் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்!

2022-05-25
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வேலைநாட்கள் நான்கு தினங்களாக குறைப்படுகின்றன?

அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதை கட்டுப்படுத்தி உத்தரவு!

2022-05-25
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான அறிவிப்பு

நாளையும் விநியோகம் இல்லை – லிட்ரோ நிறுவனம்

2022-05-25
யாழில் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்திய நிவாரணப் பொதிகள்!

யாழில் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்திய நிவாரணப் பொதிகள்!

2022-05-25
ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் !

ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் !

2022-05-25
ராஜபக்சக்களைக் காப்பாற்ற ரணில் பிரதமராகவில்லை – பாலித

ராஜபக்சக்களைக் காப்பாற்ற ரணில் பிரதமராகவில்லை – பாலித

2022-05-25

Recent News

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வேலைநாட்கள் நான்கு தினங்களாக குறைப்படுகின்றன?

அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதை கட்டுப்படுத்தி உத்தரவு!

2022-05-25
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான அறிவிப்பு

நாளையும் விநியோகம் இல்லை – லிட்ரோ நிறுவனம்

2022-05-25
யாழில் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்திய நிவாரணப் பொதிகள்!

யாழில் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்திய நிவாரணப் பொதிகள்!

2022-05-25
ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் !

ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் !

2022-05-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.