• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது!

1.120 Views
3 years ago
78 0
0
Share
Facebook Twitter WhatsApp
    Rahul Rahul
    0 Subscriber

    மக்களின்குரல் அமைப்பினரால் திருகோணமலை மக்களது ஜனநாயக குரல் எனும் தொனிப்பொருளில் நாட்டில் நிலவிவரும் விலையேற்றம் மற்றும் அசாதாரண சூழ்நிலைக்கு எதிராக இன்று ( சனிக்கிழமை ) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்து.

    மேலும் குறித்து ஆர்ப்பாட்டத்தினை உவர்மலையில் அமைந்துள்ள கடற்கரைப் பூங்காவில்நடத்த முற்பட்டபோது  சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் அவசரகால சட்டம் நடைமுறையில் இருக்கும் இக்காலப்பகுதியில் ஒன்று கூடுவதற்கு அரசினால் அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.

    இதேவேளை குறித்து ஆர்ப்பாட்டத்ற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், பெண்கள் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிந்தனர்.

    Related

    Category: இலங்கை கிழக்கு மாகாணம் திருகோணமலை
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
    இலங்கை

    இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

    2025-05-22
    நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?
    இலங்கை

    உப்பு இறக்குமதியில் மேலும் தாமதம்!

    2025-05-22
    அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!
    இலங்கை

    மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று வைப்பு!

    2025-05-22
    NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!
    இலங்கை

    NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

    2025-05-22
    களுத்துறை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது!
    இலங்கை

    களுத்துறை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது!

    2025-05-22
    கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
    இலங்கை

    இலஞ்சம் பெற்ற பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

    2025-05-22
    Next Post
    இளம் ஊடகர் அனுருத்த பண்டார, மோதர பொலிஸ் நிலையத்தில் இருப்பதாக அறிவிப்பு!

    இளம் ஊடகர் அனுருத்த பண்டார, மோதர பொலிஸ் நிலையத்தில் இருப்பதாக அறிவிப்பு!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.