அனைத்து அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்தோடு பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு மணிநேரம் நீடிக்கும் முடிவு இடைநிறுத்தபட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அனைத்து அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்தோடு பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு மணிநேரம் நீடிக்கும் முடிவு இடைநிறுத்தபட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
© 2021 Athavan Media, All rights reserved.