• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு ஒரு தனிநபர் மட்டும் காரணமில்லை- பந்துல

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு ஒரு தனிநபர் மட்டும் காரணமில்லை- பந்துல

ஏ.பி. by ஏ.பி.
2022/06/08
in இலங்கை
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைக்கு ஒரு தனிநபர் மீது மட்டும் குற்றம் சுமத்தக்கூடாது என்று அமைச்சர் பந்துலகுணவர்த்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், மே9 ஆம் திகதி எமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இங்கு உள்ள மக்கள் பிரதிநிதிகள் 72 பேரின் வீடுகள் 12 மணிநேரங்களில் தீக்கிரையாக்கப்பட்டன. இவ்வாறான சம்பவங்கள் உலகில் எங்கும் இடம்பெற்றதில்லை.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலாகவே நான் கருதுகிறேன்.

83 கலவரத்தைப் போன்று, இந்த சம்பவம் தொடர்பாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளோம்.

தவறொன்று இடம்பெறலாம். ஆனால் அந்தத் தவறுக்கு இன்னொரு தவறினால் தீர்வொன்றை கண்டுவிட முடியாது.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கமோ அல்லது வேறு ஒரு தனிநபர் மீதோ நாம் பழியை சுமத்திவிட முடியாது.

உண்மையில் இந்த நாட்டில் இரண்டு வரவு- செலவுத் திட்டங்களே முழுமையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதலில் நிதியமைச்சராக ஜே.ஆர்.ஜயவர்த்தனவினால் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

பின்னர், பேராசிரியர் என்.எம்.பெரேரா சமர்ப்பித்துள்ளார். இதற்குப் பின்னரான வரவு – செலவுத் திட்டங்கள் அனைத்தும் இன்னொருவர் தயாரித்தே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அன்று ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக பாஸ்கரலிங்கத்தினால் தயாரிக்கப்பட்டது. இன்று பீ.பி.ஜயசுந்திரவினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களின் இந்தப் பாவத்திற்கு இன்று நாமும் சிக்குண்டுள்ளோம். இதனால்தான் நாட்டிலும் இந்தப்பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனத் தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காஞ்சன விஜேசேகரவிற்கும் மின்சார தொழிற்சங்கங்களுக்கும் இடையில் சந்திப்பு

Next Post

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை அமைச்சரவையில் முன்வைக்க போவதில்லை – காஞ்சன

Related Posts

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

மோட்டார் சைக்கிள் மீது விழுந்த மரம்.. பறிபோன உயிர்!

2026-04-23
வீதியில் கொட்டிய கல் தூள்: களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள லொறி
இலங்கை

வீதியில் கொட்டிய கல் தூள்: களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள லொறி

2026-04-23
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!
இலங்கை

ஆட்சேர்ப்பு வயது வரம்பு குறித்த பொலிஸாரின் தெளிவூட்டல்!

2026-04-23
இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!
இலங்கை

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

2026-04-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-23
காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!
இலங்கை

காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

2026-04-22
Next Post
ஒரு மணித்தியால மின்துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை ஆரம்பம் – மின்சக்தி அமைச்சு!

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை அமைச்சரவையில் முன்வைக்க போவதில்லை - காஞ்சன

கச்சதீவை பெற்றுக்கொள்ளலாம் என இந்தியா கனவிலும் நினைக்க கூடாது – வர்ணகுலசிங்கம்

கச்சதீவை பெற்றுக்கொள்ளலாம் என இந்தியா கனவிலும் நினைக்க கூடாது - வர்ணகுலசிங்கம்

வேலைநிறுத்த போராட்டம்:  தடங்கலைத் தவிர்க்க பேச்சுவார்த்தை

வேலைநிறுத்த போராட்டம்: தடங்கலைத் தவிர்க்க பேச்சுவார்த்தை

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

மோட்டார் சைக்கிள் மீது விழுந்த மரம்.. பறிபோன உயிர்!

0
ஆசியக் கடல் பகுதியில் 3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா இடைமறித்ததாக தகவல்!

ஆசியக் கடல் பகுதியில் 3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா இடைமறித்ததாக தகவல்!

0
“தமிழ்நாடு வெல்லும்” –  முதல்வர் ஸ்டாலின் பேட்டி

“தமிழ்நாடு வெல்லும்” – முதல்வர் ஸ்டாலின் பேட்டி

0
வீதியில் கொட்டிய கல் தூள்: களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள லொறி

வீதியில் கொட்டிய கல் தூள்: களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள லொறி

0
தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்-தவெக தலைவர் !

தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்-தவெக தலைவர் !

0
ஆசியக் கடல் பகுதியில் 3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா இடைமறித்ததாக தகவல்!

ஆசியக் கடல் பகுதியில் 3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா இடைமறித்ததாக தகவல்!

2026-04-23
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

மோட்டார் சைக்கிள் மீது விழுந்த மரம்.. பறிபோன உயிர்!

2026-04-23
“தமிழ்நாடு வெல்லும்” –  முதல்வர் ஸ்டாலின் பேட்டி

“தமிழ்நாடு வெல்லும்” – முதல்வர் ஸ்டாலின் பேட்டி

2026-04-23
வீதியில் கொட்டிய கல் தூள்: களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள லொறி

வீதியில் கொட்டிய கல் தூள்: களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள லொறி

2026-04-23
தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்-தவெக தலைவர் !

தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்-தவெக தலைவர் !

2026-04-23

Recent News

ஆசியக் கடல் பகுதியில் 3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா இடைமறித்ததாக தகவல்!

ஆசியக் கடல் பகுதியில் 3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா இடைமறித்ததாக தகவல்!

2026-04-23
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

மோட்டார் சைக்கிள் மீது விழுந்த மரம்.. பறிபோன உயிர்!

2026-04-23
“தமிழ்நாடு வெல்லும்” –  முதல்வர் ஸ்டாலின் பேட்டி

“தமிழ்நாடு வெல்லும்” – முதல்வர் ஸ்டாலின் பேட்டி

2026-04-23
வீதியில் கொட்டிய கல் தூள்: களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள லொறி

வீதியில் கொட்டிய கல் தூள்: களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள லொறி

2026-04-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.