• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
குருந்தூர் மலையில் விகாரை இருந்தமைக்கு சான்றுகள் உள்ளன: பௌத்தர்களின் இரக்கத்தை அலட்சியமாக கருத வேண்டாம் – சரத் எச்சரிக்கை

குருந்தூர் மலையில் விகாரை இருந்தமைக்கு சான்றுகள் உள்ளன: பௌத்தர்களின் இரக்கத்தை அலட்சியமாக கருத வேண்டாம் – சரத் எச்சரிக்கை

Dhackshala by Dhackshala
2022/06/22
in இலங்கை, முக்கிய செய்திகள்
98 1
A A
0
43
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

குருந்தூர் மலையில் குருந்தாஸோக என்ற விகாரை இருந்தமைக்கு மகாவம்சத்தில் சான்றுகள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுவரும் விகாரையில் கடந்த 12 ஆம் திகதி புத்தர் சிலை ஒன்றினை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் பௌத்த தேரர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்ட முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய சரத் வீரசேகர, “வடக்கில் சில பிரிவினைவாத அரசியல் தலைவர்கள் பௌத்த சாசனத்திற்கு உரிய கௌரவத்தை வழங்குவதில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடக்கில் முக்கியமான அமைச்சர் ஒருவர் நயினாதீவில் புத்தர் சிலை ஒன்றை அமைப்பதற்கு முழுமையாக எதிர்ப்பை தெரிவித்தார்.

ஒரு வாரத்திற்கு முன்னர், முல்லைத்தீவில் குருந்தாஸோக என்ற வரலாற்று விகாரையில் புத்தர் சிலை ஒன்றை நிறுவ முற்பட்டபோது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் குண்டர்கள் சிலருடன் வந்து அதனை முழுமையாக சீர்குலைத்தனர்.

உண்மையில் பௌத்த நாட்டில், பௌத்த சாசனத்தைப் போசிப்பதற்கு இடமளிக்காவிட்டால், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை சீர்குலைப்பதற்கு தலைமைத்துவம் வழங்குவார்களாயின் அது உங்களது கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.

இந்த குருந்தாஸோக என்ற விகாரை 2000 ஆண்டுகள் பழமையானதாகும். நூறாம் கிறிஸ்து வருடத்தில் கல்லாட்ட என்ற அரசர்தான் இதனை நிறுவி இருக்கின்றார்.

அதன் பின்னர், 571ஆம் கிறிஸ்து வருடத்தில் முதலாம் ஹக்பு மன்னர் இதனை புனரமைத்தார். அதன் பின் நாம் அனைவரும் அறிந்த மகா விஜயபாகு மன்னர் 1055 இல் அதனை மீண்டும் புனரமைத்தார் என்று மகாவம்சத்தில் கூறப்பட்டிருக்கின்றது.

2021ஆம் ஆண்டு தொல்பொருள் திணைக்களத்தினால் ஜனவரி மாதம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது, பல பௌத்த தொல்பொருட்கள் அங்கு தோன்றின.

இவ்வாறான நிலையில் தொல்பொருள் திணைக்களம் அவசியமான அனைத்து தரப்பினருக்கும் அறியப்படுத்தி, 100 க்கும் அதிகமான தேரர்களை அழைத்து, புத்தர் சிலையை நிறுவ முற்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோர் குண்டர்களுடன் சென்று அந்தத் தேரர்களுக்கு ஒரு மலரையேனும் வைக்க இடமளிக்கவில்லை. இதற்கு அரசாங்கத்தின் பணம் பயன்படுத்தப்படவில்லை.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாசனத்திற்கும், தேரர்களுக்கும் ஏற்படுத்திய அபகீர்த்தியை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

சிங்கள பௌத்தர்களின் பொறுமை மற்றும் இரக்கத்தை அலட்சியமாக கருத வேண்டாம்.

அந்த பொறுமைக்கும் எல்லை உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

Related

Tags: சரத் வீரசேகர
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் வியாழேந்திரனின் சகோதரர் கைது – இன்று நீதிமன்றில் முன்னிலை!

Next Post

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு

Related Posts

இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!
இலங்கை

இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!

2025-12-02
இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!
ஆசிரியர் தெரிவு

இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

2025-12-02
சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!
இலங்கை

சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!

2025-12-02
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-12-02
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 
இலங்கை

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!
இலங்கை

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

2025-12-02
Next Post
ஒரு மணித்தியால மின்துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை ஆரம்பம் – மின்சக்தி அமைச்சு!

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு

ஜே.வி.பி.யை இணைத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சஜித் திட்டம் -வாசுதேவ நாணயக்கார

ஜே.வி.பி.யை இணைத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சஜித் திட்டம் -வாசுதேவ நாணயக்கார

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!

எரிபொருள் நெருக்கடி: இன்று மட்டும் கூடும் நாடாளுமன்றம் - எதிர்க்கட்சி புறக்கணிப்பு

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
இலங்கையுடன் ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!

இலங்கையுடன் ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!

0
இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

0
சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!

சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

0
இலங்கையுடன் ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!

இலங்கையுடன் ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!

2025-12-02
இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

2025-12-02
சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!

சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!

2025-12-02
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-12-02
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

2025-12-01

Recent News

இலங்கையுடன் ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!

இலங்கையுடன் ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!

2025-12-02
இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

2025-12-02
சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!

சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!

2025-12-02
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.