• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இங்கிலாந்து – ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இங்கிலாந்து – ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/08/28
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கான புதிய உதவித்தொகை திட்டத்தை உருவாக்குவதற்காக ஜார்க்கண்ட் மாநிலம் இங்கிலாந்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட மற்றும் குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற சமூகங்களுக்கான புதிய உதவித்தொகை திட்டத்தை உருவாக்குவதற்காக, ஜார்க்கண்ட் அரசாங்கத்துடன் இங்கிலாந்து அரசாங்கம் பேச்சுக்களில ஈடுபட்டிருந்ததன் அடிப்படையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

செவெனிங் மராங் கோம்கே ஜெய்பால் சிங் முண்டா (எம்ஜிஜேஎஸ்எம்) என்ற உதவித்தொகைத் திட்டத்தின் மூலமாக ஜார்க்கண்டில் இருந்து ஐந்து அறிஞர்கள் வரை இங்கிலாந்தில் ஒரு வருட முதுகலைப் படிப்பைத் தொடர முழு நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

எம்ஜிஜேஎஸ்எம் புலமைப்பரிசில் திட்டங்கள் 2023 முதல் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று இந்தியாவில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

செவெனிங் விருதுகள் திட்டமானது பிரித்தானியாவில் கற்பதற்கான உதவித்தொகை மற்றும் நிதியளிப்புக்கள் வழங்குவதன் மூலம் எதிர்கால தலைவர்களை உருவாக்குகிறது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை இந்தியாவுக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலெக்ஸ் எல்லிஸ், மாநிலத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் முன்னிலையில் கையெழுத்திட்டார்.

இதன்போது, இந்தியாவுக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலெக்ஸ் எல்லிஸ், ‘கல்வி மற்றும் காலநிலையில் முதலீடு செய்வது நமது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு சிறந்த பரிசு.

முதல்வர் சோரன் மற்றும் ஜார்கண்ட் மாநிலம் முழுவதும் உள்ள எங்கள் கூட்டாளிகளின் கருணையுடன் கூடிய ஆதரவுடன், இன்று அதைச் செய்ய முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

வேறொரு நாட்டில் கல்வி கற்பது புதிய அனுபவமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும், மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து சிறந்த அறிஞர்கள் முழு நிதியுதவியுடன் இங்கிலாந்தின் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பைப் பெறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.’ என்றார்.

தனது பயணத்தின் போது, உயர் ஸ்தானிகர் வணிக வட்டமேசை கூட்டத்தில் பங்கேற்றதோடு இங்கிலாந்துக்கும் ஜார்கண்ட் மாநிலத்துக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் ஆராய்ந்திருந்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சற்றுமுன்னர் வெளியேறினார் ரஞ்சன் ராமநாயக்க !

Next Post

பாக்.சீக்கிய சிறுமி கடத்தப்பட்டமைக்கு இஸ்லாமிய மதகுரு கண்டனம்!

Related Posts

இந்திய ரூபாவின் பெறுமதியில் வரலாறு காணாத சரிவு!
ஆசிரியர் தெரிவு

இந்திய ரூபாவின் பெறுமதியில் வரலாறு காணாத சரிவு!

2026-01-29
நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழப்பு!
இந்தியா

நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழப்பு!

2026-01-28
விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு!

2026-01-28
ஜம்மு காஷ்மீரின் சோனமார்க் சுற்றுலா தலத்தில் பெரும் பனிச்சரிவு!
இந்தியா

ஜம்மு காஷ்மீரின் சோனமார்க் சுற்றுலா தலத்தில் பெரும் பனிச்சரிவு!

2026-01-28
இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!
இந்தியா

இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

2026-01-27
இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!
இந்தியா

இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!

2026-01-27
Next Post
பாக்.சீக்கிய சிறுமி கடத்தப்பட்டமைக்கு இஸ்லாமிய மதகுரு கண்டனம்!

பாக்.சீக்கிய சிறுமி கடத்தப்பட்டமைக்கு இஸ்லாமிய மதகுரு கண்டனம்!

மக்களின் எதிர்ப்பு காரணமாக தளர்த்தப்படும் கொரோனா விதிமுறை

மக்களின் எதிர்ப்பு காரணமாக தளர்த்தப்படும் கொரோனா விதிமுறை

நூற்றுக்கணக்கான தாய்வான் நாட்டவர்கள் சீனாவிடம் ஒப்படைப்பு

ஆத்திரமூட்டும் செயற்பாடுகளை நிறுத்துமாறு ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

0
மின் தடையினால் 7 மில்லியன் நுகர்வோர் பாதிப்பு!

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் வாய்ப்பு

0
உருவாகும் ஷங்கரின் வேள்பாரி!!

உருவாகும் ஷங்கரின் வேள்பாரி!!

0
மார்பக புற்று நோயினால் ஒரு நாளைக்கு மூவர் உயிரிழப்பு!

நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்

0
கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்!

கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு விலைச் சுட்டெண் வீழ்ச்சி

0
16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

2026-01-29
மின் தடையினால் 7 மில்லியன் நுகர்வோர் பாதிப்பு!

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் வாய்ப்பு

2026-01-29
உருவாகும் ஷங்கரின் வேள்பாரி!!

உருவாகும் ஷங்கரின் வேள்பாரி!!

2026-01-29
மார்பக புற்று நோயினால் ஒரு நாளைக்கு மூவர் உயிரிழப்பு!

நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்

2026-01-29
கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்!

கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு விலைச் சுட்டெண் வீழ்ச்சி

2026-01-29

Recent News

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

2026-01-29
மின் தடையினால் 7 மில்லியன் நுகர்வோர் பாதிப்பு!

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் வாய்ப்பு

2026-01-29
உருவாகும் ஷங்கரின் வேள்பாரி!!

உருவாகும் ஷங்கரின் வேள்பாரி!!

2026-01-29
மார்பக புற்று நோயினால் ஒரு நாளைக்கு மூவர் உயிரிழப்பு!

நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்

2026-01-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.