• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சுனக்,மோடி சந்திப்பால் இந்தியா, பிரித்தானியா இடையே புதிய அத்தியாயம் ஆரம்பம்

சுனக்,மோடி சந்திப்பால் இந்தியா, பிரித்தானியா இடையே புதிய அத்தியாயம் ஆரம்பம்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/11/28
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் பிரித்தானிய பிரதமருமான ரிஷி சுனக் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பானது, புதிய அத்தியாத்தினை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலியில் நடைபெற்ற குறித்த சந்திப்பின்போது, இளம் தொழில் வல்லுநர்கள் திட்டத்தின் கீழ், 18-30 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு படித்த இந்தியப் பிரஜைகளை இரண்டு வருடங்கள் வரை பிரித்தானியாவில் வசிக்கவும் வேலை செய்யவும் ஆண்டுதோறும் மூவாயிரம் பேருக்க அவ்விதமான வாய்ப்புக்களை வழங்கவும் இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், தலைவர்களிடையேயான சந்திப்பின்போது, இந்தியாவுடனான பிரித்தானியாவின் இருதரப்பு உறவு மற்றும் இந்தோ-பசுபிக் பிராந்தியத்துடன் வலுவான தொடர்புகளை உருவாக்குவதற்கான அதன் பரந்த அர்ப்பணிப்பு நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தோ-பசுபிக்கின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால செழுமைக்கு ஆற்றல்மிக்க, வேகமாக வளரும் பொருளாதார நாடுகளுடன் இணைவது முக்கியமானது என்பதோடு, அடுத்த தசாப்தத்தில் இந்த பிராந்தியத்தில் என்ன நடக்கிறது என்பதன் மூலம் தான் உலக ஒழுங்கு வரையறுக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் குறிப்பிட்டுள்ளர்.

இந்தியாவுடன் நாம் கொண்டுள்ள ஆழமான கலாசார மற்றும் வரலாற்று உறவுகளின் மதிப்பை அறிவேன்.

அந்த வகையில் இந்தோ-பசுபிக்கில் இந்தியாவுடன் பிரித்தானியா என்றும் நண்பனாகவே இருக்குமெனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, இந்தியாவுடக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

24 பில்லியன் பவுண்ஸ் மதிப்புடைய வர்த்தக உறவை  உருவாக்குவதை அடிப்படையாக வைத்தே அப்பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் வழங்கும் வாய்ப்புகளை பிரித்தானியா பயன்படுத்த அனுமதிக்கும் என்றும், இந்த பேச்சுவார்த்தையில் முன்மொழியப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்படுத்துவதற்கான சாதகமான நிலைமைகள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இரு தலைவர்களும் இந்தியா-பிரித்தானியா இடையே பரந்த அளவிலான  விரிவான மூலோபாய கூட்டாண்மை மற்றும் எதிர்கால உறவுகளுக்கான ‘பாதைவரைபடம் 2030’ இன் முன்னேற்றம் குறித்து திருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஜி-20 மற்றும் பொதுநலவாய அமைப்புக்கள் உள்ளிட்ட இருதரப்பு மற்றும் பலதரப்பு தளங்களில் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை,  கடந்த ஆண்டு மே மாதம் மோடிக்கும் அவரது அப்போதைய பிரித்தானிய பிரதமரான பொரிஸ் ஜோன்சனுக்கும் இடையே நடைபெற்ற இந்தியா-பிரித்தானிய மெய்நிகர் உச்சிமாநாட்டின் போது இருதரப்பு உறவு விரிவான மூலோபாய கூட்டாக உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முப்படையினரும் வெகுவிரைவில் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள் – அரசாங்கத்தினை எச்சரித்தார் சாணக்கியன்!

Next Post

படையெடுப்பு அச்சத்தில் தாய்வான்

Related Posts

இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!
இந்தியா

இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

2026-01-27
இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!
இந்தியா

இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!

2026-01-27
ஊழலை ஊக்குவிப்பதற்காகவே  எதிர்கட்சிகள்   ஒன்று கூடுகின்றன
இந்தியா

உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு!

2026-01-27
இந்தியா செல்லும் கனடா பிரதமர் :  யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு
இந்தியா

இந்தியா செல்லும் கனடா பிரதமர் : யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு

2026-01-27
லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்!
இந்தியா

லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்!

2026-01-27
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து மோடி பெருமிதம்!
ஆசிரியர் தெரிவு

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து மோடி பெருமிதம்!

2026-01-27
Next Post
படையெடுப்பு அச்சத்தில் தாய்வான்

படையெடுப்பு அச்சத்தில் தாய்வான்

குறைந்த விலைகளில் மருத்துச் சாதன உற்பத்தி: அமைச்சர் ஜிதேந்திர சிங்

குறைந்த விலைகளில் மருத்துச் சாதன உற்பத்தி: அமைச்சர் ஜிதேந்திர சிங்

விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் மேலும் ஐவருக்கு, லைக்கா ஞானம் அறக்கட்டளை, தலா 25 லட்சம் வழங்கியது!

விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் மேலும் ஐவருக்கு, லைக்கா ஞானம் அறக்கட்டளை, தலா 25 லட்சம் வழங்கியது!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
சுதந்திர தினத்தை தமிழர்களுக்கு கரி நாளாக அனுஷ்டிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

சுதந்திர தினத்தை தமிழர்களுக்கு கரி நாளாக அனுஷ்டிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

0
மட்டுவில் 8 பேர் கைது

யாழில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

0
இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

0
மனநல அவசர உதவியை நாட விசேட எண்!

மனநல அவசர உதவியை நாட விசேட எண்!

0
ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் சத்தியாக்கிரகப் போராட்டம்

ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் சத்தியாக்கிரகப் போராட்டம்

0
சுதந்திர தினத்தை தமிழர்களுக்கு கரி நாளாக அனுஷ்டிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

சுதந்திர தினத்தை தமிழர்களுக்கு கரி நாளாக அனுஷ்டிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

2026-01-27
இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

2026-01-27
மட்டுவில் 8 பேர் கைது

யாழில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

2026-01-27
மனநல அவசர உதவியை நாட விசேட எண்!

மனநல அவசர உதவியை நாட விசேட எண்!

2026-01-27
ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் சத்தியாக்கிரகப் போராட்டம்

ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் சத்தியாக்கிரகப் போராட்டம்

2026-01-27

Recent News

சுதந்திர தினத்தை தமிழர்களுக்கு கரி நாளாக அனுஷ்டிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

சுதந்திர தினத்தை தமிழர்களுக்கு கரி நாளாக அனுஷ்டிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

2026-01-27
இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

2026-01-27
மட்டுவில் 8 பேர் கைது

யாழில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

2026-01-27
மனநல அவசர உதவியை நாட விசேட எண்!

மனநல அவசர உதவியை நாட விசேட எண்!

2026-01-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.