• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சீனப் பிரஜைகளை அச்சுறுத்தும் குவாதர் உரிமைகள் இயக்கத்தினர்?

சீனப் பிரஜைகளை அச்சுறுத்தும் குவாதர் உரிமைகள் இயக்கத்தினர்?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/02/01
in உலகம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தானின் குவாதர் உரிமைகள் இயக்கத்தின் தலைவர் மௌலானா ஹிதாயத் உர் ரஹ்மான், குவாதார் துறைமுகப் பகுதியை விட்டு வெளியேறுமாறு சீனப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக தி மரைடைம் எக்சிகியூட்டிவ் தெரிவித்துள்ளது.

குவாதரில் வசிக்கும் சீனப் பிரஜைகள் மற்றும் அவர்களது அரசாங்கம் எமது அமைதியான போராட்டங்களை புறக்கணித்தால் பங்கேற்பாளர்களுக்கு எங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு உரிமை உண்டு என்றும் அவர் எச்சரித்தார்.

பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத குழுக்களிடமிருந்து சீன குடிமக்கள் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர், அண்மைக்காலமாக சீன குடிமக்கள் மீதான இலக்கு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

குவாதரில் வளர்ந்து வரும் சீன எதிர்ப்பு உணர்வு முக்கிய திட்டங்களின் முன்னேற்றத்தை மோசமாக பாதிக்கலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குவாதர் உரிமைகள் இயக்கத்துடன் இணைந்த ரெஹ்மான் தலைமையில் சுமார் இரண்டு மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. குவாதரின் துறைமுக நுழைவாயிலையும், பாகிஸ்தானின் முக்கிய நெடுஞ்சாலை வலையமைப்புடன் துறைமுகத்தை இணைக்கும் முக்கிய பகுதியாக குவாதர் ஈஸ்ட் பே எக்ஸ்பிரஸ்வேயையும் தடுப்பதே போராட்டங்களில் நோக்கமாக உள்ளது.

அதேநேரம், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், பலுசிஸ்தானின் கடல் எல்லைகளில் சட்டவிரோத இழுவை உடனடியாக தடை செய்ய வேண்டும், காணாமல் போன பலூச் மக்களை மீட்டெடுக்க வேண்டும், தேவையற்ற பாதுகாப்பு சோதனைச் சாவடிகளை மூட வேண்டும், சீன குடிமக்களுக்கு மேல் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், ஈரானுடனான எல்லை வர்த்தகத்தில் அதிகபட்ச சலுகைகள் மற்றும் போதைப் பொருட்களை நிறுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

அத்துடன், ஈரானுடனான முறைசாரா எல்லை வர்த்தகத்தின் மீதான கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்த வேண்டும் என்றும் எதிர்ப்பாளர்கள் விரும்புகின்றனர். இந்த கோரிக்கைகள் குவாதரில் உள்ள சீன திட்டங்களுடன் நேரடியாக இணைக்கப்படவில்லை என்றாலும், பல உள்ளுர்வாசிகள் சீனாவின் வருகையே  பிரச்சினையின் ஒரு பகுதியாக இருப்பதாக வாதிடுகின்றனர்.

கடந்த ஆண்டு, ரெஹ்மான் 32 நாட்களுக்கும் மேலாக இதேபோன்ற போராட்டங்களை நடத்தினார். அவர் எழுப்பிய கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதாக அரசாங்கம் உறுதியளித்ததையடுத்து அவர் நடவடிக்கையை கைவிட்டார், ஆனால் அவை தீர்க்கப்படவில்லை. இந்நிலையில், சீன பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரெஹ்மானின் முடிவு, பாகிஸ்தான் அரசாங்கத்தை பேச்சுவார்த்தைக்கு வற்புறுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

2021ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் சீன நாட்டவர்கள் தீவிரவாத தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர். இதனையடுத்து பீஜிங் தனது குடிமக்களுக்கு பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க இஸ்லாமாபாத்திற்கு அழுத்தம் கொடுத்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கடந்த மாதம் பீஜிங்கிற்குச் சென்றபோது, பாகிஸ்தானில் உள்ள சீனர்களின் பாதுகாப்பு பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஒன்பது பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

Next Post

மாணவர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போவதற்கு பலுசிஸ்தானில் எதிர்ப்பு

Related Posts

ஆண்ட்ரூ ஹார்ப்பரின் கொ*லையாளிகளுக்கு முன்கூட்டிய விடுதலை இல்லை
இங்கிலாந்து

ஆண்ட்ரூ ஹார்ப்பரின் கொ*லையாளிகளுக்கு முன்கூட்டிய விடுதலை இல்லை

2026-08-30
நேபாள அனர்த்தம் – 734 ஆக பலி எண்ணிக்கை உயர்வு
உலகம்

நேபாள அனர்த்தம் – 734 ஆக பலி எண்ணிக்கை உயர்வு

2026-08-30
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!
உலகம்

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: மீளமைக்க 5 பில்லியன் டொலர் தேவைப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு!

2026-08-29
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!
உலகம்

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!

2026-08-29
நேபாள வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்கள்  உடல்கள் இந்திய நதிகளில் மீட்பு!
இந்தியா

நேபாள வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்கள் உடல்கள் இந்திய நதிகளில் மீட்பு!

2026-08-29
இலங்கை நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவி!
உலகம்

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 579 ஆக உயர்வு; 2,000 பேர் மாயம்!

2026-08-29
Next Post
மாணவர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போவதற்கு பலுசிஸ்தானில் எதிர்ப்பு

மாணவர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போவதற்கு பலுசிஸ்தானில் எதிர்ப்பு

2023 இற்கான திட்டத்தினை வெளியிட்டது இஸ்ரோ

2023 இற்கான திட்டத்தினை வெளியிட்டது இஸ்ரோ

சீனா மற்றும் வியட்நாமுடனான எண்ணெய் ஆய்வு ஒப்பந்தத்தை இரத்துச் செய்த பிலிப்பைன்ஸ்!

சீனா மற்றும் வியட்நாமுடனான எண்ணெய் ஆய்வு ஒப்பந்தத்தை இரத்துச் செய்த பிலிப்பைன்ஸ்!

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

2026-08-05
ஹக்கல தாவரவியல் பூங்காவை மையமாகக் கொண்டு பல அபிவிருத்தித் திட்டங்கள்

ஹக்கல தாவரவியல் பூங்காவை மையமாகக் கொண்டு பல அபிவிருத்தித் திட்டங்கள்

0
ஆண்ட்ரூ ஹார்ப்பரின் கொ*லையாளிகளுக்கு முன்கூட்டிய விடுதலை இல்லை

ஆண்ட்ரூ ஹார்ப்பரின் கொ*லையாளிகளுக்கு முன்கூட்டிய விடுதலை இல்லை

0
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

சட்டவிரோத விற்பனைக்காக மாத்திரைகளுடன் கைதான சந்தேகநபர்

0
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

நாட்டில் 50 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிஅபாய வலயங்களாக அறிவிப்பு: ஆகஸ்டில் மட்டும் 9,800 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

0
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

22வது திருத்தத்தை எதிர்க்கும் GMOA மற்றும் அரசு பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் !

0
ஹக்கல தாவரவியல் பூங்காவை மையமாகக் கொண்டு பல அபிவிருத்தித் திட்டங்கள்

ஹக்கல தாவரவியல் பூங்காவை மையமாகக் கொண்டு பல அபிவிருத்தித் திட்டங்கள்

2026-08-30
ஆண்ட்ரூ ஹார்ப்பரின் கொ*லையாளிகளுக்கு முன்கூட்டிய விடுதலை இல்லை

ஆண்ட்ரூ ஹார்ப்பரின் கொ*லையாளிகளுக்கு முன்கூட்டிய விடுதலை இல்லை

2026-08-30
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

சட்டவிரோத விற்பனைக்காக மாத்திரைகளுடன் கைதான சந்தேகநபர்

2026-08-30
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

நாட்டில் 50 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிஅபாய வலயங்களாக அறிவிப்பு: ஆகஸ்டில் மட்டும் 9,800 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

2026-08-30
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

22வது திருத்தத்தை எதிர்க்கும் GMOA மற்றும் அரசு பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் !

2026-08-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.