• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா
நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களை வெடிக்கச் செய்தது உக்ரைனிய சார்பு குழுவாக இருக்கலாம்: நேட்டோ சந்தேகம்!

நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களை வெடிக்கச் செய்தது உக்ரைனிய சார்பு குழுவாக இருக்கலாம்: நேட்டோ சந்தேகம்!

Anoj by Anoj
2023/03/09
in ஐரோப்பா, ஜெர்மனி
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐரோப்பாவிற்கு ரஷ்ய ஆற்றலை வழங்கும் நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களை வெடிக்கச் செய்தது உக்ரைனிய சார்பு குழுவாக இருக்கலாம் என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மேற்கு மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஒரு முக்கிய புள்ளியாக இருந்த உக்ரைனிய சார்பு குழு, நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களை வெடிக்கச் செய்ததாக அமெரிக்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட உளவுத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் அறிக்கை தெரிவிக்கின்றது.

ஆனால், இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது பற்றி மேலும் எதையும் கூறுவதற்கு முன்பு அவை இறுதி செய்யப்படும் வரை காத்திருப்பது சரியானது என ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்தார்.

இதனிடையே இந்த தகவல்களை கொண்டு வெளிப்படையான விசாரணையை நடத்துமாறும் அதில் தானும் பங்கேற்க விரும்புவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

மேலும், ஊடக அறிக்கைகள் கவனத்தைத் திசைதிருப்ப ஒரு ஒருங்கிணைந்த முயற்சி எனவும் விசாரணையின்றி தாக்குதல்களைப் பற்றி அமெரிக்க அதிகாரிகள் எப்படி எதையும் கருத முடியும் எனவும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, உக்ரைனுக்கான ஆதரவை வலுவிழக்கச் செய்யும் ஊடக அறிக்கைகள் குறித்து தான் கவலைப்படவில்லை என உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் கூறினார்.

இதற்கிடையே, இந்த தாக்குதலை நடத்தியது உக்ரைனியக் குழுவா, உக்ரைனிய உத்தரவின் பேரில் நடந்ததா அல்லது உக்ரைனிய சார்பு குழு அரசாங்கத்தைப் பற்றி அறியாமல் செயல்படுகிறதா என்பதை தாங்கள் தெளிவாக வேறுபடுத்த வேண்டும் என ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்தார்.

ரஷ்யாவையும் ஜேர்மனியையும் இணைக்கும் குழாய்களில் வெடிப்புகள் செப்டம்பர் 26ஆம் திகதி சுவீடன் மற்றும் டென்மார்க்கின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களில் நடந்தன. இந்த குண்டுவெடிப்புகள் வேண்டுமென்றே நடத்தப்பட்டவை என்று இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன, ஆனால் யார் பொறுப்பு என்று இதுவரை கண்டறியப்படவில்லை.

 

Tags: ஐரோப்பாநேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்ரஷ்யாஜேர்மனி
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

பின்லாந்து நாடாளுமன்றத் தேர்தல்: மத்திய வலதுசாரி தேசிய கூட்டணி கட்சி வெற்றி!
உலகம்

பின்லாந்து நாடாளுமன்றத் தேர்தல்: மத்திய வலதுசாரி தேசிய கூட்டணி கட்சி வெற்றி!

2023-04-03
பிரான்ஸ் அரசாங்கத்துக்கெதிரான போராட்டங்களின் போது நாடு முழுவதும் 80 பேர் கைது!
ஐரோப்பா

பிரான்ஸ் அரசாங்கத்துக்கெதிரான போராட்டங்களின் போது நாடு முழுவதும் 80 பேர் கைது!

2023-03-24
ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக மத்திய பரிஸில் போராட்டம்!
உலகம்

ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக மத்திய பரிஸில் போராட்டம்!

2023-03-18
பிரான்ஸ் ஓய்வூதிய எதிர்ப்பு: பரிஸில் மோதல்!
ஐரோப்பா

பிரான்ஸ் ஓய்வூதிய எதிர்ப்பு: பரிஸில் மோதல்!

2023-03-17
புலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்சுக்கு 500 மில்லியன் பவுண்டுகளை வழங்குவதாக பிரித்தானியா அறிவிப்பு!
ஐரோப்பா

புலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்சுக்கு 500 மில்லியன் பவுண்டுகளை வழங்குவதாக பிரித்தானியா அறிவிப்பு!

2023-03-11
ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு: ஏழு பேர் உயிரிழப்பு- எட்டு பேர் காயம்!
ஐரோப்பா

ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு: ஏழு பேர் உயிரிழப்பு- எட்டு பேர் காயம்!

2023-03-10
Next Post
முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post
கையாலாகாத தமிழ்க் கட்சிகள்? – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எந்த இடத்தில் தவறிழைக்கின்றது? நிலாந்தன்.

கையாலாகாத தமிழ்க் கட்சிகள்? – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எந்த இடத்தில் தவறிழைக்கின்றது? நிலாந்தன்.

2023-05-08
edit post
அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்ல அமைச்சரவை அனுமதி!

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு !!

2023-05-07
edit post
இந்திரவிழாவில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு வீட்டின் மீது வீழ்ந்து விபத்து !

இந்திரவிழாவில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு வீட்டின் மீது வீழ்ந்து விபத்து !

2023-05-06
edit post
இலங்கையில் மீண்டும் வாகன இறக்குமதி!

இலங்கையில் மீண்டும் வாகன இறக்குமதி!

2023-05-25
edit post
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு!

2023-05-09
edit post
இராஜாங்க அமைச்சர் மற்றும் மத்தியவங்கி ஆளுநருடன் கென்ஜி ஒகாமுரா சந்திப்பு

இராஜாங்க அமைச்சர் மற்றும் மத்தியவங்கி ஆளுநருடன் கென்ஜி ஒகாமுரா சந்திப்பு

2023-05-31
edit post
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

கடன் மறுசீரமைப்பு குறித்து ஐ.எம்.எப். பிரதி முகாமைத்துவப் பணிப்பாளருடன் ஜனாதிபதி பேச்சு

2023-05-31
edit post
நாட்டு மக்களுக்கு நாளை விசேட அறிவிப்பை வெளியிடுகின்றார் ஜனாதிபதி !

நாட்டு மக்களுக்கு நாளை விசேட அறிவிப்பை வெளியிடுகின்றார் ஜனாதிபதி !

2023-05-31
edit post
யாழில் வார இறுதியில் ரோந்து நடவடிக்கை – பொலிஸார்

யாழில் வார இறுதியில் ரோந்து நடவடிக்கை – பொலிஸார்

2023-05-31
edit post
குமுதினி படகுப் படுகொலை: இன்றோடு 37 ஆண்டுகள் நிறைவு !

இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்தவில்லை – இலங்கை இராணுவம்

2023-05-31

Recent News

edit post
இராஜாங்க அமைச்சர் மற்றும் மத்தியவங்கி ஆளுநருடன் கென்ஜி ஒகாமுரா சந்திப்பு

இராஜாங்க அமைச்சர் மற்றும் மத்தியவங்கி ஆளுநருடன் கென்ஜி ஒகாமுரா சந்திப்பு

2023-05-31
edit post
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

கடன் மறுசீரமைப்பு குறித்து ஐ.எம்.எப். பிரதி முகாமைத்துவப் பணிப்பாளருடன் ஜனாதிபதி பேச்சு

2023-05-31
edit post
நாட்டு மக்களுக்கு நாளை விசேட அறிவிப்பை வெளியிடுகின்றார் ஜனாதிபதி !

நாட்டு மக்களுக்கு நாளை விசேட அறிவிப்பை வெளியிடுகின்றார் ஜனாதிபதி !

2023-05-31
edit post
யாழில் வார இறுதியில் ரோந்து நடவடிக்கை – பொலிஸார்

யாழில் வார இறுதியில் ரோந்து நடவடிக்கை – பொலிஸார்

2023-05-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.