• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
அராலியில் மணல் கொள்ளை: ஒன்று திரண்ட மக்கள்

அராலியில் மணல் கொள்ளை: ஒன்று திரண்ட மக்கள்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/31
in பிரதான செய்திகள், வட மாகாணம்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

கடல் நீர் உட்புகாத வகையில் வயல் வெளிகளை அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மண் மேடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மண்ணை வெட்டி எடுத்து சென்ற டிப்பர் வாகனங்களில் ஒரு வாகனத்தை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அராலி பகுதியில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் உள்ள வயல் வெளிகளுக்குள் கடல் நீர் உட்புகாத வகையில் மணல் மேடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறித்த மணல் மேட்டில் உள்ள மணலை நேற்றைய தினம் 5 டிப்பர் வாகனங்களில் வந்தவர்கள், மணலை அகழ்ந்து டிப்பரில் ஏற்றிக்கொண்டு இருந்த வேளை வயல் வேலைக்கு சென்றவர்கள் , அவர்களிடம் அது குறித்து கேட்ட போது , தாம் அனுமதி பெற்று , வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் அறிவித்து விட்டு தான் மணல் அகழ்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

அவர்களின் நடத்தையில் சந்தேகம் கொண்ட வயலில் வேலைக்கு சென்றவர்கள் , கிராம சேவையாளருக்கும் , ஊர் இளைஞர்களுக்கும் அறிவித்துள்ளனர்.

அதனை அடுத்து அங்கு சென்ற கிராம சேவையாளரும் , சில இளைஞர்களும் ,அவர்களிடம் அனுமதி பத்திரத்தை கோரிய போது , அதனை எடுத்து காட்டுவது போன்று பாசாங்கு செய்து , டிப்பர் வாகனங்களை இயக்கி தப்பி ஓடினர்.

அதில் ஒரு டிப்பர் வாகனத்தை இளைஞர்கள் மடக்கி பிடித்து வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடலை அண்டிய பகுதிகளில் எமது வயல் நிலங்கள் இருப்பதனால் , மழை காலங்களில் கடல் நீர் வயல்களுக்குள் உட்புகாதவாறு மணல் மேடுகள் அமைத்துள்ளோம். அதனை இவ்வாறு சட்டவிரோதமான முறையில் வெட்டி எடுத்து சென்றால் , வயல்களுக்குள் கடல் நீர் உட்புக கூடிய அபாயம் உள்ளது.

அவ்வாறு வயல்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தால் வயல்கள் எல்லாம் பயிர் செய்ய முடியாத நிலங்களாக மாறி விடும். அது மாத்திரமன்றில் ஊரினுள் இருக்கும் நீர் நிலைகளும் உப்பு நீராக மாற கூடிய அபாயம் உள்ளது.

கடல் நீர் உட்புகாத வகையில் அமைக்கப்பட்ட மணல் மேட்டை வெட்டியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தப்பி சென்றவர்களையும் கைது செய்யவேண்டும். என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related

Tags: Jaffnaஅராலியாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!

Next Post

ஜன்னல் வைத்த ஜாக்கெட்டால் 3 மாதங்களில் விவாகரத்து : சுவிஸ் மாப்பிள்ளை !

Related Posts

ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !
இலங்கை

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-07
சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!
இலங்கை

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

2025-12-07
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி  அதிகரிப்பு!
இலங்கை

நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!

2025-12-07
உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
இலங்கை

உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

2025-12-07
வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா  புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!
இலங்கை

வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

2025-12-07
மண்சரிவில் மலையக ரயில் மார்க்கம் கடுமையாக சேதம்!
இலங்கை

மண்சரிவில் மலையக ரயில் மார்க்கம் கடுமையாக சேதம்!

2025-12-07
Next Post
ஜன்னல் வைத்த ஜாக்கெட்டால் 3 மாதங்களில் விவாகரத்து : சுவிஸ் மாப்பிள்ளை !

ஜன்னல் வைத்த ஜாக்கெட்டால் 3 மாதங்களில் விவாகரத்து : சுவிஸ் மாப்பிள்ளை !

மோட்டார் சைக்கிளில்  சாகசங்கள் செய்பவர்கள் மீது நடவடிக்கை?   

மோட்டார் சைக்கிளில்  சாகசங்கள் செய்பவர்கள் மீது நடவடிக்கை?  

சிறுநீரக சிகிச்சையின் பின் உயிரிழந்த சிறுவன்  : இலங்கையில் மீண்டும் ஒரு மருத்துவ தவறு!

சிறுநீரக சிகிச்சையின் பின் உயிரிழந்த சிறுவன் : இலங்கையில் மீண்டும் ஒரு மருத்துவ தவறு!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

0
சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

0
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி  அதிகரிப்பு!

நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!

0
உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

0
வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா  புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

0
ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-07
சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

2025-12-07
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி  அதிகரிப்பு!

நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!

2025-12-07
உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

2025-12-07
வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா  புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

2025-12-07

Recent News

ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-07
சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

2025-12-07
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி  அதிகரிப்பு!

நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!

2025-12-07
உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

2025-12-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.