• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழீழம் தோற்றம் பெற்றிருந்தால் காஸாவின் நிலைதான் ஏற்பட்டிருக்கும்!

தமிழீழம் தோற்றம் பெற்றிருந்தால் காஸாவின் நிலைதான் ஏற்பட்டிருக்கும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/05/15
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

”தமிழீழம் என நாடு தோற்றம் பெற்றிருந்தால் காஸாவில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமை தமக்கும் ஏற்பட்டிருக்கும்” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்ததில் வெற்றி கிடைக்காவிட்டிருந்தால்,
இன்று தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போன்று மாற்றமடைந்திருக்கும், காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும்.

இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது.
பலஸ்தீனர்கள் இன்று எதிர்கொண்டுள்ள நிலைமைக்கும், இலங்கையின் நிலைமைக்கும் இடையில் பரஸ்பர ஒற்றுமை காணப்படுகிறது. தமிழர்கள் உலகெங்கிலும் வாழ்கிறார்கள்.

அவர்கள் தென்னிந்திய திராவிட மொழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் ஆகவே அவர்களுக்கு இலங்கைக்குள் ஒரு தனித்த நாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக பிரித்தானியா போலியான சுதந்திரத்தை வழங்கி இலங்கையில் வாழ்ந்த தமிழ் தலைவர்களிடம் குறிப்பிட்டது.

இதன் பின்னரே தமிழர்கள் சமஉரிமை பற்றி பேச ஆரம்பித்தனர். இதன் பின்னரே யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் தென்னாசியாவில் தமிழ் ஈழம் தோற்றம் பெற்றிருக்கும்.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்கு அமெரிக்காவின் மெராய்ன் படையின் கப்பல் இலங்கையின் கடல் பரப்புக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடல் எல்லைக்கு வருகை தந்திருந்தது. பிரபாகரனை உயிருடன் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அப்போதைய அரசாங்கத்திடம் வலியுறுத்தியது.

ஆனால் அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கவில்லை. அதேபோல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் பிரபாகரனை உயிருடன் கோரின. பிரிவினைவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் மேற்குலக நாடுகளிடம் இருக்கவில்லை. தமிழ் ஈழத்துக்காகவே உலக நாடுகளும் குரல் கொடுத்தன” இவ்வாறு வீரவன்ச  தெரிவித்துள்ளார்.

 

Related

Tags: விமல் வீரவன்ச
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியின்மை-பதாகைகள் அகற்றம்!

Next Post

பரீட்சைக்குச் சென்ற பாடசாலை மாணவிகள் மாயம்!

Related Posts

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!
இங்கிலாந்து

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

2025-12-25
வடக்கு அயர்லாந்தில் இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்!
உலகம்

வடக்கு அயர்லாந்தில் இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

2025-12-25
சேருநுவரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!
இலங்கை

சேருநுவரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

2025-12-25
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
இலங்கை

கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!

2025-12-25
ஜப்பானில் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் கைது!
உலகம்

ஜப்பானில் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் கைது!

2025-12-25
தெற்கு கடல்பகுதி போதைப்பொருள் மீட்பு; சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!
இலங்கை

தெற்கு கடல்பகுதி போதைப்பொருள் மீட்பு; சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

2025-12-25
Next Post
பரீட்சைக்குச் சென்ற பாடசாலை மாணவிகள் மாயம்!

பரீட்சைக்குச் சென்ற பாடசாலை மாணவிகள் மாயம்!

1,700 ரூபா சம்பளம் தொடர்பில்  தொழில் திணைக்களத்தின் அறிவிப்பு!

1,700 ரூபா சம்பளம் தொடர்பில் தொழில் திணைக்களத்தின் அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

0
வடக்கு அயர்லாந்தில் இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

வடக்கு அயர்லாந்தில் இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

0
சேருநுவரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

சேருநுவரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

0
கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

2025-12-25
வடக்கு அயர்லாந்தில் இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

வடக்கு அயர்லாந்தில் இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

2025-12-25
சேருநுவரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

சேருநுவரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

2025-12-25
வெனிசுலா எண்ணெய் தனிமைப்படுத்தலில் பிரதான கவனம் செலுத்துமாறு வெள்ளை மாளிகை உத்தரவு!

வெனிசுலா எண்ணெய் தனிமைப்படுத்தலில் பிரதான கவனம் செலுத்துமாறு வெள்ளை மாளிகை உத்தரவு!

2025-12-25
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!

கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!

2025-12-25

Recent News

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

2025-12-25
வடக்கு அயர்லாந்தில் இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

வடக்கு அயர்லாந்தில் இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

2025-12-25
சேருநுவரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

சேருநுவரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

2025-12-25
வெனிசுலா எண்ணெய் தனிமைப்படுத்தலில் பிரதான கவனம் செலுத்துமாறு வெள்ளை மாளிகை உத்தரவு!

வெனிசுலா எண்ணெய் தனிமைப்படுத்தலில் பிரதான கவனம் செலுத்துமாறு வெள்ளை மாளிகை உத்தரவு!

2025-12-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.