Tag: விமல் வீரவன்ச

விளக்கமறியலில் வைக்கப்பட்ட தேரர்களை சந்திப்பதற்காக விமல் வீரவன்ச திருகோணமலை சிறைச்சாலைக்கு வருகை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் நீதிமன்ற தீர்பிற்கு அமைவாக விளக்க மறியலில் வைக்கப்பட்ட தேரர்களை சந்திப்பதற்காக விமல் வீரவன்ச இன்று திருகோணமலை சிறைச்சாலைக்கு இன்று காலை வருகை ...

Read moreDetails

திரும்ப் பெறப்பட்ட விமலுக்கு எதிரான பிடியாணை உத்தரவு!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தனது சட்ட ஆலோசகர் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையானதை அடுத்து, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவினை திரும்பப் பெற கொழும்பு மேல் ...

Read moreDetails

விமல் வீரவன்சவுக்கு பிடியாணை உத்தரவு!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த பிடியாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது. ...

Read moreDetails

விமல் வீரவன்சவைக் கைது செய்ய முடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்!

விமல் வீரவன்சவை கைது செய்ய முடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் செயலாளர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ...

Read moreDetails

விமல் வீரவன்சவும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

  விமல் வீரவன்ச அறிவித்திருக்கிறார்,தனது கட்சி தேர்தலில் போட்டியிடாது என்று.ஏனென்றால்,நாடாளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெறக்கூடிய பெரும்பான்மையை பாதிக்கும் விதத்தில் அதற்கு எதிராக போட்டியிட்டு வாக்குகளைச் சிதறடிக்க அவர் ...

Read moreDetails

அரசமைப்புச் சபை குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டும் – விமல் வீரவன்ச!

அரசமைப்புச் சபையானது நாடாளுமன்றுக்கு உட்பட்டதா அல்லது நிறைவேற்று அதிகாரத்திற்கு உட்பட்டதா என்பதை  தெளிவுபடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் விமல் வீரவன்ச தொிவித்துள்ளாா். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவா் ...

Read moreDetails

பாலின சமத்துவம் தொடர்பான சட்ட மூலத்தால் பாரிய விளைவுகள் ஏற்படும்!

"பாலின சமத்துவம் தொடர்பான சட்டமூலம் நாட்டில், அமுல் படுத்தப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும்" என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே ...

Read moreDetails

தமிழீழம் தோற்றம் பெற்றிருந்தால் காஸாவின் நிலைதான் ஏற்பட்டிருக்கும்!

”தமிழீழம் என நாடு தோற்றம் பெற்றிருந்தால் காஸாவில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமை தமக்கும் ஏற்பட்டிருக்கும்” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச ...

Read moreDetails

கொள்கைதான் முக்கியமே தவிர இடமல்ல – விமல் வீரவன்ச

கொள்கைதான் முக்கியமே தவிர இடமல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...

Read moreDetails

மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஜனாதிபதி மக்களின் வாக்குரிமைக்கு தடையாக உள்ளார் – விமல்!

மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஜனாதிபதி மக்களின் வாக்குரிமைக்கு தடையாக உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மொனராகலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist