• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
அமலுக்கு வந்த இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர் நிறுத்தம்!

அமலுக்கு வந்த இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர் நிறுத்தம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/11/27
in ஆசிரியர் தெரிவு, உலகம், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவுக் குழுவான ஹிஸ்பொல்லா இடையேயான போர்நிறுத்தம் புதன்கிழமையன்று அமலுக்கு வந்தது.

இரு தரப்பும் அமெரிக்கா மற்றும் பிரான்சின் தரகு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட பின்னர், ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த மோதலானது அந் நாட்டு நேரப்படி புதன்கிழமை புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு அமுலுக்கு வந்தது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை செவ்வாயன்று (26) லெபனானில் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை மாலை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக போர் நிறுத்த முன்மொழிவை சமர்ப்பித்தார்.

இது 10-1 என்ற வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டது.

தீவிர வலதுசாரி அமைச்சர் பென் ஜிவிர் மட்டுமே திட்டத்திற்கு எதிராக வாக்களித்தார்.

ஹமாஸ் மற்றும் ஈரான் மீதான இஸ்ரேலின் கவனத்துக்கு இந்த போர்நிறுத்தம் உதவும் என்று கூறிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மேலும், இந்த ஒப்பந்தத்தை தரகர் செய்ததற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் நன்றி தெரிவித்தார்.

அடுத்த 60 நாட்களில் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படையினர் அமைதியான முறையில் திரும்பப் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும் என்று பேச்சுவார்த்தைகள் பற்றி அறிந்த ஒரு சிரேஷ்ட அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

லெபனான் புள்ளிவிவரங்களின்படி, 2023 ஒக்டோபரில் இருவருக்கும் இடையிலான மோதல் தொடங்கியதில் இருந்து குறைந்தது 3,823 பேர் இறந்துள்ளனர்.

இதற்கிடையில், இஸ்ரேல் தரப்பில், குறைந்தது 82 இராணுவ வீரர்களும், 47 பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: HezbollahIsraelLebanonஇஸ்ரேல்ஈரான்ஹிஸ்பொல்லா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நயன்தாரா மீது தனுஷ் வழக்கு தொடர்வு!

Next Post

எலிக்காய்ச்சலால் இரத்தினபுரியில் அதிகளவு மரணங்கள் பதிவு!

Related Posts

சர்வதேச நாணய நிதியம்-இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!
இலங்கை

அவசர நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி!

2025-12-19
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!
இலங்கை

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 4.2 பில்லியன் ரூபா நிதி உதவி!

2025-12-19
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
இலங்கை

கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

2025-12-19
ஒக்டோபரில் ஹேக் செய்யப்பட்ட இங்கிலாந்தின் வெளிவிவகார  அலுவலகம்!
இங்கிலாந்து

ஒக்டோபரில் ஹேக் செய்யப்பட்ட இங்கிலாந்தின் வெளிவிவகார அலுவலகம்!

2025-12-19
செயற்கை நுண்ணறிவால் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு – இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை!
இங்கிலாந்து

செயற்கை நுண்ணறிவால் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு – இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை!

2025-12-19
இலங்கையின் பேரிடர் மீட்பு பணிக்கு 1.8 மில்லியன் யூரோவை ஒதுக்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியம்!
உலகம்

அவசர நிதித் தேவைகளுக்காக உக்ரேனுக்கு 90 பில்லியன் யூரோவை கடனாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்!

2025-12-19
Next Post
எலிக்காய்ச்சலால் இரத்தினபுரியில் அதிகளவு மரணங்கள் பதிவு!

எலிக்காய்ச்சலால் இரத்தினபுரியில் அதிகளவு மரணங்கள் பதிவு!

உலகின் மிக வயதான மனிதர் 112 வயதில் காலமானார்!

உலகின் மிக வயதான மனிதர் 112 வயதில் காலமானார்!

தமிழக கடற்கரையை நோக்கி நகரும் புயல் 2 நாட்களின் பின் மீண்டும் இலங்கைக்கு திரும்பும்

தமிழக கடற்கரையை நோக்கி நகரும் புயல் 2 நாட்களின் பின் மீண்டும் இலங்கைக்கு திரும்பும்

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

2025-11-01
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
சர்வதேச நாணய நிதியம்-இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

அவசர நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி!

0
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 4.2 பில்லியன் ரூபா நிதி உதவி!

0
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

0
சர்வதேச நாணய நிதியம்-இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

அவசர நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி!

2025-12-19
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 4.2 பில்லியன் ரூபா நிதி உதவி!

2025-12-19
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

2025-12-19
சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

2025-12-19
திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்

திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்

2025-12-19

Recent News

சர்வதேச நாணய நிதியம்-இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

அவசர நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி!

2025-12-19
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 4.2 பில்லியன் ரூபா நிதி உதவி!

2025-12-19
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

2025-12-19
சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

2025-12-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.