• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பால்தீனர்களுக்காய் ஒலித்த சஜித்தின் குரல்

தேசிய மக்கள் சக்தி, மக்களை நிர்க்கதியாக்கியுள்ளது! -எதிர்கட்சித் தலைவர்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/03
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

“நாட்டின் 76 ஆண்டு கால அரசியலுக்கு, தவறான முன்னுதாரணங்களை சுட்டிக்காட்டி பெறுமதி மிக்க ஆணையை பெற்றுள்ள தேசிய மக்கள் மக்கள் சக்தி, இன்று மக்களை நிர்கதியாக்கியுள்ளதாக” எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குருநாகல் மெல்சிறிபுர நகரில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே  எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது குறித்து  அவர்  மேலும் தெரிவித்துள்ளதாவது”  மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் தவறியுள்ளது.
வழங்கிய வாக்குறுதிகளுக்கும் தற்போது செய்து கொண்டிருக்கும் காரியங்களுக்கு இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

அரிசி, உப்பு, தேங்காய் ஆகியவற்றின் தாட்டுப்பாடுகளுக்கு ஒரு கையெழுத்தின் மூலம் தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் கூறினாலும் இதுவரையில் அவ்வாறானதொரு எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கப்படவில்லை. 76 ஆண்டு கால அரசியலை தவறாக விமர்சித்திருந்தனர். அதனை மக்கள் மனதில் நிலை நிறுத்தி நாட்டு மக்களை பொய்யான செய்திகளால் தவறாக வழிநடத்தி பெறுமதியான மக்கள் ஆணையைப் பெற்றுள்ளனர்.

ஆனால் இன்று மக்களை செய்வதறியா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாட்டில் பாரிய அரிசி தட்டுப்பாடு நிலவுகின்றது.
இந்த பற்றாக்குறைக்கு மத்தியில் நுகர்வோர், விவசாயிகள் என இருபாலரும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
அறுவடை நேரத்திலும் கூட நெல்லுக்கான உத்தரவாத விலையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையை பெற்றுத் தருவோம் என அரசாங்கத்தினர் கூறினர். ஆனால் தற்போது 80 ரூபாய்க்கே சந்தையில் விற்கப்படுகின்றன. நெல்லுக்கான உத்தரவாத விலையை சட்டப்பூர்வமாக்குவோம் என்று எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு கூறியவர்களால் இன்று உத்தரவாத விலையை நிர்ணயிக்க முடியவில்லை.

நெல் கொள்வனவு செய்வதற்காக திறைசேரி ஒதுக்கிய பணத்தைக் கோருகின்ற கடிதத்தைக் கூட
வழங்க முடியாத ஆட்சியே இன்று நாட்டில் காணப்படுகிறது”  இவ்வாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 

Related

Tags: Sajith premadasaSri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா மைல்கல்!

Next Post

மட்டக்களப்பு மாநகரசபையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பம்!

Related Posts

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்!
இலங்கை

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்!

2025-12-09
மீட்பு முயற்சிகளுக்கு பண்டாரநாயக்க அறக்கட்டளை ரூ. 250 மில்லியன் நன்கொடை!
இலங்கை

மீட்பு முயற்சிகளுக்கு பண்டாரநாயக்க அறக்கட்டளை ரூ. 250 மில்லியன் நன்கொடை!

2025-12-09
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
இலங்கை

4 மாவட்டங்களுக்கு நிலை 3 மண்சரிவு எச்சரிக்கை; வெளியேற்றல் உத்தரவு!

2025-12-09
சில இடங்களில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!
ஆசிரியர் தெரிவு

சில இடங்களில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

2025-12-09
ஆபரேஷன் சாகர் பந்துவின்  கீழ் இந்தியாவினால் இலங்கைக்கு பல்வேறு உதவி நடவடிக்கைகள்!
இந்தியா

ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ் இந்தியாவினால் இலங்கைக்கு பல்வேறு உதவி நடவடிக்கைகள்!

2025-12-08
வாழைச்சேனையில் கைதுப்பாக்கிகள் கண்டுபிடிப்பு!
இலங்கை

வாழைச்சேனையில் கைதுப்பாக்கிகள் கண்டுபிடிப்பு!

2025-12-08
Next Post
மட்டக்களப்பு மாநகரசபையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பம்!

மட்டக்களப்பு மாநகரசபையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பம்!

தங்கத்தின் விலையில் சடுதியான அதிகரிப்பு!

தங்கத்தின் விலையில் சடுதியான அதிகரிப்பு!

தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் செல்லும் நாமல்

அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளை நீதிமன்றத்தின் ஊடாக தோற்கடிப்போம்! - நாமல் ராஜபக்ச

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்!

0
மீட்பு முயற்சிகளுக்கு பண்டாரநாயக்க அறக்கட்டளை ரூ. 250 மில்லியன் நன்கொடை!

மீட்பு முயற்சிகளுக்கு பண்டாரநாயக்க அறக்கட்டளை ரூ. 250 மில்லியன் நன்கொடை!

0
நள்ளிரவில் சுனாமி எச்சரிக்கையை தூண்டி ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்!

நள்ளிரவில் சுனாமி எச்சரிக்கையை தூண்டி ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்!

0
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

4 மாவட்டங்களுக்கு நிலை 3 மண்சரிவு எச்சரிக்கை; வெளியேற்றல் உத்தரவு!

0
சில இடங்களில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

சில இடங்களில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

0
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்!

2025-12-09
மீட்பு முயற்சிகளுக்கு பண்டாரநாயக்க அறக்கட்டளை ரூ. 250 மில்லியன் நன்கொடை!

மீட்பு முயற்சிகளுக்கு பண்டாரநாயக்க அறக்கட்டளை ரூ. 250 மில்லியன் நன்கொடை!

2025-12-09
நள்ளிரவில் சுனாமி எச்சரிக்கையை தூண்டி ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்!

நள்ளிரவில் சுனாமி எச்சரிக்கையை தூண்டி ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்!

2025-12-09
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

4 மாவட்டங்களுக்கு நிலை 3 மண்சரிவு எச்சரிக்கை; வெளியேற்றல் உத்தரவு!

2025-12-09
சில இடங்களில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

சில இடங்களில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

2025-12-09

Recent News

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்!

2025-12-09
மீட்பு முயற்சிகளுக்கு பண்டாரநாயக்க அறக்கட்டளை ரூ. 250 மில்லியன் நன்கொடை!

மீட்பு முயற்சிகளுக்கு பண்டாரநாயக்க அறக்கட்டளை ரூ. 250 மில்லியன் நன்கொடை!

2025-12-09
நள்ளிரவில் சுனாமி எச்சரிக்கையை தூண்டி ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்!

நள்ளிரவில் சுனாமி எச்சரிக்கையை தூண்டி ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்!

2025-12-09
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

4 மாவட்டங்களுக்கு நிலை 3 மண்சரிவு எச்சரிக்கை; வெளியேற்றல் உத்தரவு!

2025-12-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.