• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதி,பிரதமர் மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்களில் குழப்பம் காணப்படுகின்றது!

அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் நாட்டின் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/19
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் அதிகரித்து வரும்  துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் நாட்டின் சுற்றுலாத்துறை பாதிக்கப்படுமெனவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நாட்டில் முதலீடு செய்ய அஞ்சுவார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தேசிய பாதுகாப்புக்கு குறைந்த நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் யாருக்கும் எங்கும் சுதந்திரமாக செல்ல முடியும் என்றும் ஆளும் தரப்பு அமைச்சரவைப் பேச்சாளர் கூறிய போதும்  தற்போது இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளதோடு, இன்று காலை நீதிமன்றத்துக்குள் நீதவான் முன்பாகவே ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் எனத்  தெரிவித்த நாமல் ”ஒரு புறம் பிரஜைகள் எங்கும் சுதந்திரமாக செல்லலாம். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறினாலும், மறுபுறம் பட்டப்பகலில் கொலைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  மன்னார் நீதிமன்றுக்கு வெளியிலும் கொழும்பு நீதிமன்றத்துக்குள்ளும் கொலைகள் இடம்பெறுகின்றன எனவும்,
இந்த நிலையில், இன்று சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் நடைபெறுகின்றது எனவும்,  இந்த விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.

மேலும் ”நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தால்  வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஒருபோதும் நாட்டுக்குள் வரவழைக்க முடியாது எனத் தெரிவித்த அவர்   பிரஜைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமாகும் எனவும்,  சுற்றுலாத்துறை தலைத்தூக்கும் இந்த சந்தர்ப்பத்தில், இவ்வாறான கொலைகள் இதற்கு பாரிய பாதகமாக அமையும் எனவும், தெரிவித்துள்ளார்.

அத்துடன்  குரங்கு பாய்ந்து மின்சாரம் தடைப்பட்டதாகக் கூறினார்கள் எனவும்,  மறுபுறம் நாட்டில் தொடர்ச்சியாக கொலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன எனவும்  இவற்றை சர்வதேச ஊடகங்களும் செய்தியாக வெளியிடும்போது, எப்படி சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவார்கள்? எனவும் கேள்வி எழுப்பிய நாமல், அரசாங்கம் இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

Related

Tags: நாமல் ராஜபக்ஷ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிய வரலாற்றை உருவாக்கிய அமெரிக்க – ஓமான் ஒருநாள் போட்டி!

Next Post

செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு!

Related Posts

யாழ் திருநெல்வேலி பகுதியில் இளைஞன் மீது வாள்வெட்டு!
இலங்கை

யாழ் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் கொலை – சந்தேகநபர்கள் 6 பேர் கைது!

2025-12-02
நிவாரணப் பொருட்களுடன் எமிரேட்ஸிலிருந்து வந்த சிறப்பு விமானம்!
இலங்கை

நிவாரணப் பொருட்களுடன் எமிரேட்ஸிலிருந்து வந்த சிறப்பு விமானம்!

2025-12-02
பாடசாலைகள் மீள திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!
இலங்கை

பாடசாலைகள் மீள திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

2025-12-02
பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பொலிஸாரின் தற்காலிக தங்குமிடம் கடலலையில் பாதிப்பு!
அம்பாறை

பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பொலிஸாரின் தற்காலிக தங்குமிடம் கடலலையில் பாதிப்பு!

2025-12-02
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு  இராஜ்ஜியம் உதவி!
இலங்கை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உதவி!

2025-12-02
இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”
ஆசிரியர் தெரிவு

இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”

2025-12-02
Next Post
செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு!

செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு!

1 ஆம் இடத்தைப் பிடித்த மகீஷ் தீக்ஷன!

1 ஆம் இடத்தைப் பிடித்த மகீஷ் தீக்ஷன!

மகா கும்பமேளாவில்  பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் !-  காக்க தவறிய பா.ஜ.க

மகா கும்பமேளாவில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் !- காக்க தவறிய பா.ஜ.க

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
யாழ் திருநெல்வேலி பகுதியில் இளைஞன் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை – சந்தேகநபர்கள் 6 பேர் கைது!

0
நிவாரணப் பொருட்களுடன் எமிரேட்ஸிலிருந்து வந்த சிறப்பு விமானம்!

நிவாரணப் பொருட்களுடன் எமிரேட்ஸிலிருந்து வந்த சிறப்பு விமானம்!

0
பாடசாலைகள் மீள திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

பாடசாலைகள் மீள திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

0
பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பொலிஸாரின் தற்காலிக தங்குமிடம் கடலலையில் பாதிப்பு!

பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பொலிஸாரின் தற்காலிக தங்குமிடம் கடலலையில் பாதிப்பு!

0
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு  இராஜ்ஜியம் உதவி!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உதவி!

0
யாழ் திருநெல்வேலி பகுதியில் இளைஞன் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை – சந்தேகநபர்கள் 6 பேர் கைது!

2025-12-02
நிவாரணப் பொருட்களுடன் எமிரேட்ஸிலிருந்து வந்த சிறப்பு விமானம்!

நிவாரணப் பொருட்களுடன் எமிரேட்ஸிலிருந்து வந்த சிறப்பு விமானம்!

2025-12-02
பாடசாலைகள் மீள திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

பாடசாலைகள் மீள திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

2025-12-02
பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பொலிஸாரின் தற்காலிக தங்குமிடம் கடலலையில் பாதிப்பு!

பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பொலிஸாரின் தற்காலிக தங்குமிடம் கடலலையில் பாதிப்பு!

2025-12-02
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு  இராஜ்ஜியம் உதவி!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உதவி!

2025-12-02

Recent News

யாழ் திருநெல்வேலி பகுதியில் இளைஞன் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை – சந்தேகநபர்கள் 6 பேர் கைது!

2025-12-02
நிவாரணப் பொருட்களுடன் எமிரேட்ஸிலிருந்து வந்த சிறப்பு விமானம்!

நிவாரணப் பொருட்களுடன் எமிரேட்ஸிலிருந்து வந்த சிறப்பு விமானம்!

2025-12-02
பாடசாலைகள் மீள திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

பாடசாலைகள் மீள திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

2025-12-02
பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பொலிஸாரின் தற்காலிக தங்குமிடம் கடலலையில் பாதிப்பு!

பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பொலிஸாரின் தற்காலிக தங்குமிடம் கடலலையில் பாதிப்பு!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.