இலங்கையில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
வாக்காளர்கள் இன்று மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்..
அதன்படி காலை 11.00 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்!
அதன்படி,
வவுனியா – 37%
திருகோணமலை – 28%
இரத்தினபுரி – 20%
கேகாலை – 25%
மன்னார் – 26%
அம்பாந்தோட்டை – 20%
அனுராதபுரம் – 22%
திகாமடுல்லா – 26%
Vavuṉiyā – 37%