• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!

நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/12/28
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக 03 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்துள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறியே 01 படகுடன் 03 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

IND/TN/11/MM/96 எனும் தொடரிலக்கத்தை கொண்ட படகையும் மீனவர்களையும் கைது செய்த கடற்படை விசாரணைகளின் பின்னர் நீரியல்வள துறையினரிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

இதேவேளை, மீனவர்கள் மீது இலங்கை நீர் பரப்பு எல்லைக்குள் அடக்கிய யாழ்ப்பாண கடற்பரப்புக்குள் தலைமையதிபதியால் வழங்கப்படும் வெளிநாட்டு மீன்பிடி வள்ளம் தொடர்பிலான அனுமதிப்பத்திரம் இல்லாது கடல் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டமை , மேற்கூறிய அனுமதி பத்திரம் இன்றி இலங்கை நீர்பரப்பு எல்லைக்குள் நுழைந்து மீன்பிடி உபகரணங்களை(வலை)படகு நிற்கின்ற வரைக்கும் தொடக்கறுத்து வைக்காமை , நெடுந்தீவு கடற்பரப்புக்குள் இழுவை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமை , போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு நீரியல் வளத்துரையினரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை தமிழகத்தைச சேர்ந்த 52 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த பல ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட 249 மீன்பிடிப்படகுகளும் இன்னும் மீட்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 43 படகுடன் 344 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுளள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: arrestFishermanJaffnanedunteevusrilaka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ் உள்ளக விளையாட்டு அரங்கு நிதி கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றம்!

Next Post

உயிரிழந்த லிபிய இராணுவ அதிகாரிகளின் உடல்கள் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன!

Related Posts

பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
இலங்கை

பொது அவசரகால நிலைமை நீடிப்பு!

2025-12-28
யாழ் மாவட்டம் முழுவதும் சுமார் 3000 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி சிரமம்!
இலங்கை

யாழ் மாவட்டம் முழுவதும் சுமார் 3000 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி சிரமம்!

2025-12-28
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு-விமானநிலைய பயணிகளுக்கு அறிவிப்பு!
இலங்கை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் வெடிகுண்டு அச்சுறுத்தல்!

2025-12-28
யாழ் உள்ளக விளையாட்டு அரங்கு நிதி கட்டடங்கள் திணைக்களத்துக்கு  மாற்றம்!
இலங்கை

யாழ் மாவட்டத்தில் 95 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது – யாழ் அரசாங்க அதிபர் பிரதீபன் பெருமிதம்!

2025-12-28
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது!
இலங்கை

கைது செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2025-12-28
டித்வா பேரிடரால் 20 ஆயிரம் சிறுவர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர்- விஞ்ஞான சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!
இலங்கை

டித்வா பேரிடரால் 20 ஆயிரம் சிறுவர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர்- விஞ்ஞான சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

2025-12-28
Next Post
உயிரிழந்த  லிபிய இராணுவ அதிகாரிகளின் உடல்கள் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன!

உயிரிழந்த லிபிய இராணுவ அதிகாரிகளின் உடல்கள் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன!

“டித்வா” புயல் நிவாரண நிதிக்கு பொகவந்தலாவை கொட்டியகல மக்கள் நன்கொடை வழங்கிவைப்பு!

"டித்வா" புயல் நிவாரண நிதிக்கு பொகவந்தலாவை கொட்டியகல மக்கள் நன்கொடை வழங்கிவைப்பு!

அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
பொது அவசரகால நிலைமை நீடிப்பு!

பொது அவசரகால நிலைமை நீடிப்பு!

0
மியன்மாரில் 5 ஆண்டுகளின் பின்னர் பொதுத்தேர்தல்!

மியன்மாரில் 5 ஆண்டுகளின் பின்னர் பொதுத்தேர்தல்!

0
யாழ் மாவட்டம் முழுவதும் சுமார் 3000 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி சிரமம்!

யாழ் மாவட்டம் முழுவதும் சுமார் 3000 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி சிரமம்!

0
பொது அவசரகால நிலைமை நீடிப்பு!

பொது அவசரகால நிலைமை நீடிப்பு!

2025-12-28
மியன்மாரில் 5 ஆண்டுகளின் பின்னர் பொதுத்தேர்தல்!

மியன்மாரில் 5 ஆண்டுகளின் பின்னர் பொதுத்தேர்தல்!

2025-12-28
யாழ் மாவட்டம் முழுவதும் சுமார் 3000 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி சிரமம்!

யாழ் மாவட்டம் முழுவதும் சுமார் 3000 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி சிரமம்!

2025-12-28
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு-விமானநிலைய பயணிகளுக்கு அறிவிப்பு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் வெடிகுண்டு அச்சுறுத்தல்!

2025-12-28
யாழ் உள்ளக விளையாட்டு அரங்கு நிதி கட்டடங்கள் திணைக்களத்துக்கு  மாற்றம்!

யாழ் மாவட்டத்தில் 95 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது – யாழ் அரசாங்க அதிபர் பிரதீபன் பெருமிதம்!

2025-12-28

Recent News

பொது அவசரகால நிலைமை நீடிப்பு!

பொது அவசரகால நிலைமை நீடிப்பு!

2025-12-28
மியன்மாரில் 5 ஆண்டுகளின் பின்னர் பொதுத்தேர்தல்!

மியன்மாரில் 5 ஆண்டுகளின் பின்னர் பொதுத்தேர்தல்!

2025-12-28
யாழ் மாவட்டம் முழுவதும் சுமார் 3000 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி சிரமம்!

யாழ் மாவட்டம் முழுவதும் சுமார் 3000 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி சிரமம்!

2025-12-28
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு-விமானநிலைய பயணிகளுக்கு அறிவிப்பு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் வெடிகுண்டு அச்சுறுத்தல்!

2025-12-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.