• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
கல்முனை மாநகர வர்த்தகர்களுடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கலந்துரையாடல்

கல்முனை மாநகர வர்த்தகர்களுடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கலந்துரையாடல்

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/07
in அம்பாறை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

போதைப்பொருள் அச்சுறுத்தலை கல்முனை மாநகர வர்த்தகர்களின் உதவியுடன் ஒழிப்பதற்கான பல்வேறு திட்டங்களை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற கல்முனை மாநகர வர்த்தகர்களுடன் மேற்கொண்ட சந்திப்பின் பின்னர் இவ்வாறு பல்வேறு திட்டங்கள் தீர்வுகள் முன்வைக்கப்பட்டன.

இக்கூட்டமானது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல்.ஏ. வாஹிட் நெறிப்படுத்தலுடன் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் மற்றும் கல்முனை தலைமையக நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் பங்கேற்புடன் நடைபெற்றது.

இதன் போது இக்கலந்துரையாடலில் பல்வேறு வர்த்தக நிலையங்களை நடாத்துகின்ற வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்துஇ நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்த அழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் வலியுறுத்தினார்.

மேலும் போதைப்பொருள் விநியோகத்தை ஒழித்தல்இ சோதனை நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல்இ இதற்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல்இ போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட வேலைத் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பன்முக அணுகுமுறையின் மூலம் கல்முனை மாநகரில் பரவலாக உள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட வர்த்தகர்கள் தங்களது கருத்துக்களை ஆரோக்கியமாக முன்வைத்ததுடன் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற களவு கொள்ளை மற்றும் ஏனைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்ததுடன் உடனடித் தீர்வினையும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பெற்றுக்கொண்டனர்.

Related

Tags: drug menaceKalmunai PolicePolice discussionvarious projects
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை இடம்பெற்றது

Next Post

இஷாரா செவ்வந்திக்கு உதவியதாகக் கூறப்படும் இருவருக்கு விளக்கமறியல்!

Related Posts

சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை இடம்பெற்றது
அம்பாறை

சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை இடம்பெற்றது

2026-01-07
நுவரெலியா கிரெகரி ஏரியில் விமானம் விழுந்து விபத்து!
இலங்கை

நுவரெலியா கிரெகரி ஏரியில் விமானம் விழுந்து விபத்து!

2026-01-07
வாகரையில் பாரியளவிலான வெடிபொருட்கள் மீட்பு!
இலங்கை

வாகரையில் பாரியளவிலான வெடிபொருட்கள் மீட்பு!

2026-01-07
இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை
இலங்கை

இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை

2026-01-07
இலங்கை அணியுடன் இணைகிறார் இந்தியாவின் துடுப்பாட்ட பயிற்சியாளர்!
கிரிக்கெட்

இலங்கை அணியுடன் இணைகிறார் இந்தியாவின் துடுப்பாட்ட பயிற்சியாளர்!

2026-01-07
சிவனொளிபாத மலையை நோக்கி படையெடுக்கும் மக்கள்!
இலங்கை

சிவனொளிபாதமலை செல்லவுள்ள யாத்திரிகர்களுக்கான தகவல்!

2026-01-07
Next Post
இஷாரா செவ்வந்திக்கு உதவியதாகக் கூறப்படும் இருவருக்கு விளக்கமறியல்!

இஷாரா செவ்வந்திக்கு உதவியதாகக் கூறப்படும் இருவருக்கு விளக்கமறியல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
இஷாரா செவ்வந்திக்கு உதவியதாகக் கூறப்படும் இருவருக்கு விளக்கமறியல்!

இஷாரா செவ்வந்திக்கு உதவியதாகக் கூறப்படும் இருவருக்கு விளக்கமறியல்!

0
கல்முனை மாநகர வர்த்தகர்களுடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கலந்துரையாடல்

கல்முனை மாநகர வர்த்தகர்களுடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கலந்துரையாடல்

0
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்

இங்கிலாந்து பிரதமர் கலந்துகொள்ளும் ஆண்டின் முதல் கேள்வி நேர அமர்வு இன்று!

0
இஷாரா செவ்வந்திக்கு உதவியதாகக் கூறப்படும் இருவருக்கு விளக்கமறியல்!

இஷாரா செவ்வந்திக்கு உதவியதாகக் கூறப்படும் இருவருக்கு விளக்கமறியல்!

2026-01-07
கல்முனை மாநகர வர்த்தகர்களுடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கலந்துரையாடல்

கல்முனை மாநகர வர்த்தகர்களுடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கலந்துரையாடல்

2026-01-07
சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை இடம்பெற்றது

சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை இடம்பெற்றது

2026-01-07
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்

இங்கிலாந்து பிரதமர் கலந்துகொள்ளும் ஆண்டின் முதல் கேள்வி நேர அமர்வு இன்று!

2026-01-07
இங்கிலாந்தில் விபத்தில் இறந்தவர் குறித்து பகிரப்பட்ட தவறான தகவல் – பொலிஸார் பொதுமக்களிடம் மன்னிப்பு!

இங்கிலாந்தில் விபத்தில் இறந்தவர் குறித்து பகிரப்பட்ட தவறான தகவல் – பொலிஸார் பொதுமக்களிடம் மன்னிப்பு!

2026-01-07

Recent News

இஷாரா செவ்வந்திக்கு உதவியதாகக் கூறப்படும் இருவருக்கு விளக்கமறியல்!

இஷாரா செவ்வந்திக்கு உதவியதாகக் கூறப்படும் இருவருக்கு விளக்கமறியல்!

2026-01-07
கல்முனை மாநகர வர்த்தகர்களுடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கலந்துரையாடல்

கல்முனை மாநகர வர்த்தகர்களுடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கலந்துரையாடல்

2026-01-07
சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை இடம்பெற்றது

சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை இடம்பெற்றது

2026-01-07
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்

இங்கிலாந்து பிரதமர் கலந்துகொள்ளும் ஆண்டின் முதல் கேள்வி நேர அமர்வு இன்று!

2026-01-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.