• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/20
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் தற்போதுள்ள மற்றும் எதிர்கால பணி வெற்றிடங்களுக்கு தகுதியான நபர்களைப் பரிந்துரைப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அதன்படி, அரசியலமைப்பு சபை தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது.

‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான பரிந்துரை’ என்ற விரைவு இணைப்பின் கீழ் இலங்கை பாராளுமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தின்படி விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31 ஜூலை 2026 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு சபை தெரிவிக்கிறது.

விண்ணப்பங்களை அரசியலமைப்பு சபையின் பதில் நாயகம், அரசியலமைப்பு சபை – அலுவலகம், இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜெயவர்தனபுர, கொட்டே என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது Constitutionalcouncil@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

மேலும், உறையின் மேல் இடது மூலையில் அல்லது மின்னஞ்சலின் தலைப்பாக ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான பரிந்துரை’ என்ற வார்த்தையைக் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை!

Next Post

கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம்: கோரிக்கை மஹஜர் கையளிப்பு!

Related Posts

கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம்: கோரிக்கை மஹஜர் கையளிப்பு!
இலங்கை

கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம்: கோரிக்கை மஹஜர் கையளிப்பு!

2026-07-20
பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை!
இலங்கை

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை!

2026-07-20
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

நாடளாவிய சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மூலம் 21 பேர் கைது!

2026-07-20
யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!
இலங்கை

யாழில் உள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள், குண்டு மீட்பு!

2026-07-20
வெலிக்கடை சிறையில் கொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை உருவச்சிலை திறப்பு குறித்து பொலிஸார் விசாரணை!
இலங்கை

வெலிக்கடை சிறையில் கொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை உருவச்சிலை திறப்பு குறித்து பொலிஸார் விசாரணை!

2026-07-20
இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை திருத்தியுள்ள இந்தியா!
இலங்கை

இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை திருத்தியுள்ள இந்தியா!

2026-07-20
Next Post
கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம்: கோரிக்கை மஹஜர் கையளிப்பு!

கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம்: கோரிக்கை மஹஜர் கையளிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம்: கோரிக்கை மஹஜர் கையளிப்பு!

கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம்: கோரிக்கை மஹஜர் கையளிப்பு!

0
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

0
பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை!

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை!

0
‘சலோ சன்சத்’ பேரணியில் வன்முறை; டெல்லியில் கண்ணீர்ப்புகை, தடியடி!

‘சலோ சன்சத்’ பேரணியில் வன்முறை; டெல்லியில் கண்ணீர்ப்புகை, தடியடி!

0
மட்டுவில் 8 பேர் கைது

நாடளாவிய சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மூலம் 21 பேர் கைது!

0
கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம்: கோரிக்கை மஹஜர் கையளிப்பு!

கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம்: கோரிக்கை மஹஜர் கையளிப்பு!

2026-07-20
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

2026-07-20
பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை!

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை!

2026-07-20
‘சலோ சன்சத்’ பேரணியில் வன்முறை; டெல்லியில் கண்ணீர்ப்புகை, தடியடி!

‘சலோ சன்சத்’ பேரணியில் வன்முறை; டெல்லியில் கண்ணீர்ப்புகை, தடியடி!

2026-07-20
மட்டுவில் 8 பேர் கைது

நாடளாவிய சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மூலம் 21 பேர் கைது!

2026-07-20

Recent News

கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம்: கோரிக்கை மஹஜர் கையளிப்பு!

கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம்: கோரிக்கை மஹஜர் கையளிப்பு!

2026-07-20
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

2026-07-20
பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை!

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை!

2026-07-20
‘சலோ சன்சத்’ பேரணியில் வன்முறை; டெல்லியில் கண்ணீர்ப்புகை, தடியடி!

‘சலோ சன்சத்’ பேரணியில் வன்முறை; டெல்லியில் கண்ணீர்ப்புகை, தடியடி!

2026-07-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.