• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ரி-20 தொடரில் நியூஸிலாந்தை வயிட் வோஷ் செய்தது இந்தியா அணி!

ரி-20 தொடரில் நியூஸிலாந்தை வயிட் வோஷ் செய்தது இந்தியா அணி!

Anoj by Anoj
2021/11/22
in கிரிக்கெட், விளையாட்டு
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நியூஸிலாந்து அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 73 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை முழுமையாக வென்றது.

கொல்கத்தாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரோஹித் சர்மா 56 ஓட்டங்களையும் இசான் கிசான் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மிட்செல் சன்ட்னர் 3 விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட், ஆடம் மில்ன், லொக்கி பெர்குசன் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 185 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி, 17.2 ஓவர்களில் 111 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா அணி 73 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மார்டின் கப்டில் 51 ஓட்டங்களையும் டிம் செய்பர்ட் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அக்ஸர் பட்டேல் 3 விக்கெட்டுகளையும் ஹர்சல் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் தீபக் சஹார், யுஸ்வேந்திர சஹால் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, அக்ஸர் பட்டேலும், தொடரின் நாயகனாக ரோஹித் சர்மாவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

 

Related

Tags: அக்ஸர் பட்டேல்இந்தியக் கிரிக்கெட் அணிநியூஸிலாந்து அணிரி-20 போட்டிரோஹித் சர்மா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக 855 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை வாசிப்பு!

Next Post

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் தாங்கிய படையினர் – வர்த்தமானி வெளியீடு!

Related Posts

மீண்டும் நம்பர் 1 வீரராக மாறினார் விராட் கோலி!
ஆசிரியர் தெரிவு

மீண்டும் நம்பர் 1 வீரராக மாறினார் விராட் கோலி!

2026-01-14
டி20 உலகக் கிண்ணம்: இந்தியாவில் விளையாடப் போவதில்லை – ஐசிசியிடம் பிசிபி தெரிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

டி20 உலகக் கிண்ணம்: இந்தியாவில் விளையாடப் போவதில்லை – ஐசிசியிடம் பிசிபி தெரிவிப்பு!

2026-01-13
LPL 2026; வீரர்கள் தேர்வு முறை மார்ச்சில்!
கிரிக்கெட்

LPL 2026; வீரர்கள் தேர்வு முறை மார்ச்சில்!

2026-01-13
வருடாந்த பொதுக்கூட்டத்தை நடத்துமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவுறுத்தியுள்ளது.
விளையாட்டு

வருடாந்த பொதுக்கூட்டத்தை நடத்துமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவுறுத்தியுள்ளது.

2026-01-13
கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவுஸ்திரேலிய மகளிர் அணித் தலைவர்!
கிரிக்கெட்

கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவுஸ்திரேலிய மகளிர் அணித் தலைவர்!

2026-01-13
14 ஓட்டத்தால் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்த இலங்கை அணி!
ஆசிரியர் தெரிவு

14 ஓட்டத்தால் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்த இலங்கை அணி!

2026-01-12
Next Post
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் தாங்கிய படையினர் – வர்த்தமானி வெளியீடு!

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் தாங்கிய படையினர் - வர்த்தமானி வெளியீடு!

நாம் ஒன்றுபடுவதை அரசியல்வாதிகள் விரும்பவில்லை – ஞானசார தேரர்

நாம் ஒன்றுபடுவதை அரசியல்வாதிகள் விரும்பவில்லை - ஞானசார தேரர்

கட்டார் கிராண்ட் பிரிக்ஸ்: லீவிஸ் ஹெமில்டன் முதலிடம்!

கட்டார் கிராண்ட் பிரிக்ஸ்: லீவிஸ் ஹெமில்டன் முதலிடம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
பிரித்தானிய அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள நீதித்துறை சீர்திருத்தங்கள் – அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பு!

பிரித்தானிய அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள நீதித்துறை சீர்திருத்தங்கள் – அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பு!

0
யாழில். சூட்கேசில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்

யாழில். சூட்கேசில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்

0
கிளிநொச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் தைப்பொங்கல் கொண்டாட்டம்

கிளிநொச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் தைப்பொங்கல் கொண்டாட்டம்

0
‘சர்வஜன அதிகாரம்’ கட்சித் தலைவர் திலித் ஜயவீரவின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

‘சர்வஜன அதிகாரம்’ கட்சித் தலைவர் திலித் ஜயவீரவின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

0
மலையகத்தின்  பொங்கல் விழா ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது

மலையகத்தின் பொங்கல் விழா ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது

0
யாழில். சூட்கேசில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்

யாழில். சூட்கேசில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்

2026-01-15
பிரித்தானிய அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள நீதித்துறை சீர்திருத்தங்கள் – அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பு!

பிரித்தானிய அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள நீதித்துறை சீர்திருத்தங்கள் – அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பு!

2026-01-15
கிளிநொச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் தைப்பொங்கல் கொண்டாட்டம்

கிளிநொச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் தைப்பொங்கல் கொண்டாட்டம்

2026-01-15
‘சர்வஜன அதிகாரம்’ கட்சித் தலைவர் திலித் ஜயவீரவின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

‘சர்வஜன அதிகாரம்’ கட்சித் தலைவர் திலித் ஜயவீரவின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

2026-01-15
மலையகத்தின்  பொங்கல் விழா ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது

மலையகத்தின் பொங்கல் விழா ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது

2026-01-15

Recent News

யாழில். சூட்கேசில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்

யாழில். சூட்கேசில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்

2026-01-15
பிரித்தானிய அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள நீதித்துறை சீர்திருத்தங்கள் – அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பு!

பிரித்தானிய அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள நீதித்துறை சீர்திருத்தங்கள் – அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பு!

2026-01-15
கிளிநொச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் தைப்பொங்கல் கொண்டாட்டம்

கிளிநொச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் தைப்பொங்கல் கொண்டாட்டம்

2026-01-15
‘சர்வஜன அதிகாரம்’ கட்சித் தலைவர் திலித் ஜயவீரவின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

‘சர்வஜன அதிகாரம்’ கட்சித் தலைவர் திலித் ஜயவீரவின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

2026-01-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.