• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எதிர்வரும் சில நாட்களுக்கு தேவையான பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளது – அரசாங்கம்!

மின் உற்பத்தி நிலையங்களை தனியாருக்கு வழங்க ஆலோசனை? : அமைச்சர் கஞ்சன!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/10/31
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

மின் உற்பத்தி நிலையங்களைத் தனியாருக்கு வழங்குவது குறித்து ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனவரி மாதம் முதலாம் திகதி ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஜூலை மாதம் முதலாம் திகதி அக்டோபர் மாதம் முதலாம் திகதி ஆகிய திகதிகளில் மின் கட்டண திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

ஆனாலும் அக்டோபர் மாதத்தில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டதால் ஜனவரி மாதத்தில் திருத்தம் மேற்கொள்ளாமல் அடுத்த வருடத்திற்கான முதலாவது கட்டண திருத்தத்தை ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம்.

மின்சாரதுறையில் முன்னெடுக்கப்படும் சீர்சிருத்தங்கள் குறித்து குறித்த துறையில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளுடன் கடந்த 10 மாதங்களில் பல்வேறு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம்.

இதன்மூலம் ஊழியர்களுக்கு பிழையான கருத்து ஒன்று உட்புகுத்தப்படுகின்றது.

அனைத்து நீர்மின் உற்பத்தி நிலையங்களும் வெளிநாட்டு மூதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட போவதாகவும் ஆதாரமற்ற தகவல்களை கூறுகின்றார்கள்.

இவ்வாறான யோசனை ஒன்று இந்த புதிய சட்டமூலத்தில் இருந்தால் எனக்கு காண்பிக்குமாறு நான் சவால் விடுக்கின்றேன்.

100 வீதம் நீர் மின் உற்பத்தியானது நம் நாட்டு அரசாங்கத்தின் கீழேயே செயற்படும் என்று மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஆனாலும் ஏனைய மின் உற்பத்தி நிலையங்களை தனியாருக்கு வழங்குவதா அல்லது அரசாங்கத்தின் கீழ் செயற்படுத்துவதா என்பது குறித்து கலந்தாலோசிக்கப்படுகின்றது.

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைளின் ஊடாக நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிக்கவும் மக்களின் சுமைகளை குறைக்கவுமே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

சம்பள அதிகரிப்பு மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரியே நாளை போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த விடயத்திற்கு நாங்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம்” என அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: Athavan Newskanjanakanjana wijesegara
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு குவைத்தின் பட்டத்து இளவரசர் கண்டனம்

Next Post

லியோவின் ப்ளேஷ் பெக் பொய் : லோகேஷின் அடுத்த அப்டேட்

Related Posts

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!
இலங்கை

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

2026-06-18
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி பதிவு!

2026-06-18
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!
இலங்கை

சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

2026-06-18
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !
இலங்கை

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடவுள்ள நீதி அமைச்சர் !

2026-06-18
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !
இலங்கை

யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

2026-06-18
உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!
உதைப்பந்தாட்டம்

உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!

2026-06-18
Next Post
லியோவின் ப்ளேஷ் பெக் பொய் : லோகேஷின் அடுத்த அப்டேட்

லியோவின் ப்ளேஷ் பெக் பொய் : லோகேஷின் அடுத்த அப்டேட்

யாழில். பிக் மீ முச்சக்கர வண்டி சாரதி மீது தரிப்பிட சாரதிகள் தாக்குதல்!

யாழில். பிக் மீ முச்சக்கர வண்டி சாரதி மீது தரிப்பிட சாரதிகள் தாக்குதல்!

ஜப்பானுடன் கரம் கோர்த்த அமெரிக்கா!

ஜப்பானுடன் கரம் கோர்த்த அமெரிக்கா!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி பதிவு!

0
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடவுள்ள நீதி அமைச்சர் !

0
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

0
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

0
கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

2026-06-18
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி பதிவு!

2026-06-18
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

2026-06-18
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடவுள்ள நீதி அமைச்சர் !

2026-06-18
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

2026-06-18

Recent News

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

2026-06-18
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி பதிவு!

2026-06-18
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

2026-06-18
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடவுள்ள நீதி அமைச்சர் !

2026-06-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.