• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் விடைபெற்றார் ஈரான் ஜனாதிபதி!

பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் விடைபெற்றார் ஈரான் ஜனாதிபதி!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/23
in உலகம், முக்கிய செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக்கிரியைகள் இன்று ஈரானின் தெற்கு கொரசான் மாகாணத்தின் தலைநகரான பிரிஜென்ட் நகரில் நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் தெற்கு கொரசான் மாகாணத்தின் தலைநகரான பிரிஜென்ட் நகரில் இன்று நடைபெற்றது.

மறைந்த ஜனாதிபதியின் புகைப்படங்களை ஏந்தியவாறு நீண்ட வரிசையில் மக்கள் அணிவகுத்து அன்னாரின் பூதவுடல் தாங்கிய பேரணியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு நிறத்திலான உடையணிந்து துக்கத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தபோதும் ஈரானில் இடம்பெறும் ஏனைய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மக்கள் எண்ணிக்கையை விட குறைவாக மக்களே இதில் கலந்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ஆர்மேனிய பிரதமர் நிகோல் பஷினியன், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முடாக்கி தலைமையிலான ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்களின் தூதுக்குழு உட்பட பல வெளிநாட்டு பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

எனினும் மேற்கத்திய தலைவர்கள் எவரும் இதில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி நிகழ்வில் பிராத்தனைகள் இடம்பெற்றிருந்ததுடன் இறந்தவர்களுக்காக ஈரானில் 5 நாட்கள் துக்க தினமும் அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த அறிவித்தலை ஈரானின் சிரேஷ்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்று அறிவித்தார்.

ஈரானிய ஜனாதிபதி பிறந்த மஷாத் நகரில் அமைந்துள்ள கல்லறையான இமாம் ரேசாவின் புனித ஆலயத்தில், இப்ராஹிம் ரைசியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஈரானின் மறைந்த ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் மற்றும் 6 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருந்தனர்.

குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்று நான்கு நாட்களுக்குப் பின்னர் இன்று புனித நகரமான மஷாத் நகரில் மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Athavan Newsiran president
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அடுத்த 36 மணி நேரத்தில் வானிலையில் மாற்றம்!

Next Post

ரணில் பொதுஜன பெரமுனவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்படுகின்றார்!

Related Posts

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவிப்பு!
இந்தியா

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவிப்பு!

2026-05-18
இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்- அமெரிக்கா எச்சரிக்கை!: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்!
இலங்கை

5,289 முப்படை வீரர்களுக்கு பதவி உயர்வு!

2026-05-18
மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!
இலங்கை

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

2026-05-18
ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார் பிரதமர் ஹரினி!
இலங்கை

ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார் பிரதமர் ஹரினி!

2026-05-18
14 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!
இலங்கை

14 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-05-18
உத்தரபிரதேசத்தில் வேன் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து – 10 பேர் உயிரிழப்பு!
இந்தியா

உத்தரபிரதேசத்தில் வேன் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

2026-05-18
Next Post
ரணில் பொதுஜன பெரமுனவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்படுகின்றார்!

ரணில் பொதுஜன பெரமுனவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்படுகின்றார்!

அனைத்து தேர்தல்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்!

அனைத்து தேர்தல்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்!

சமூகத்தில் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டும்!

சமூகத்தில் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டும்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வு!

மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வு!

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவிப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவிப்பு!

0
இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்- அமெரிக்கா எச்சரிக்கை!: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்!

5,289 முப்படை வீரர்களுக்கு பதவி உயர்வு!

0
மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

0
சென்னையில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

சென்னையில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

0
மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வு!

மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வு!

2026-05-18
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவிப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவிப்பு!

2026-05-18
இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்- அமெரிக்கா எச்சரிக்கை!: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்!

5,289 முப்படை வீரர்களுக்கு பதவி உயர்வு!

2026-05-18
மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

2026-05-18
சென்னையில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

சென்னையில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

2026-05-18

Recent News

மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வு!

மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வு!

2026-05-18
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவிப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவிப்பு!

2026-05-18
இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்- அமெரிக்கா எச்சரிக்கை!: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்!

5,289 முப்படை வீரர்களுக்கு பதவி உயர்வு!

2026-05-18
மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

2026-05-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.