நிலவும் மோசமான வானிலை காரணமாக, மலையக ரயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மலையக ரயில் பாதையில் இயங்கும் ரயில் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிலவும் மோசமான வானிலை காரணமாக, மலையக ரயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மலையக ரயில் பாதையில் இயங்கும் ரயில் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
© 2026 Athavan Media, All rights reserved.