• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கஜ்ஜா கொலை – வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்!

கஜ்ஜா கொலை – வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/10/05
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

அருண விதான கமமே என அழைக்கப்படும் கஜ்ஜா கொலை செய்யப்பட்டதன் பின்னர் பல குற்றவாளிகள் அதனை பொறுப்பேற்கத் தயாராக இருந்தபோதிலும், அவருடன் இரண்டு குழந்தைகளும் அங்கு கொல்லப்பட்டமையினால் அவர்கள் அதிலிருந்து பின்வாங்கியிருந்ததாக தடுப்புக்காவலில் உள்ள பெக்கோ சமன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு நடத்திய விசாரணையின் போதே அவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

தமது போதைப்பொருள் வலையமைப்பை வெளிப்படுத்தியதன் காரணமாகவே தாம் கஜ்ஜாவைக் கொலை செய்ததாக பெக்கோ சமன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதேவேளை, தம் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மை காப்பாற்றிக் கொள்வதற்காகவே கஜ்ஜாவின் மனைவியின் வங்கிக் கணக்கில் மூன்றரை லட்சம் ரூபாயை தான் வைப்பில் இட்டதாகவும் பெக்கோ சமன் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதன் மூலம் கஜ்ஜாவின் குடும்ப உறுப்பினர்களுடன் தாம் உறவை ஏற்படுத்த முற்பட்டதாகவும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

மேலும், கஜ்ஜாவின் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்யும் எண்ணம் தமக்கு இருந்திருக்கவில்லை என்றும் பெக்கோ சமன் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, கஜ்ஜாவின் கொலை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று சம்பத் மனம்பேரி விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

பெக்கோ சமனின் அறிவுறுத்தலின் பேரில் கொலை ஒன்றிற்கு துப்பாக்கிகளை வழங்கியதாகவும், ஆனால் அவை கஜ்ஜாவைக் கொல்ல வழங்கப்பட்டதா என்பது குறித்து தனக்குத் தெரியாது என்றும் சந்தேக நபர் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், கஜ்ஜா கொல்லப்பட்ட காலகட்டத்தில் சம்பத் மனம்பேரியின் தொலைபேசி தரவுகளை பெற்றுக்கொள்வதற்கும் அவர் அளித்த வாக்குமூலங்களை உறுதி செய்வதற்கும் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, கஜ்ஜா கொலையில் எந்த அரசியல்வாதியும் ஈடுபட்டமைக்கான எவ்வித ஆதாரங்களும் இதுவரை இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related

Tags: bekko samancrimeMurdersampath manamberysrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எல்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு!

Next Post

இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகள் தமிழகத்தில் பறிமுதல்!

Related Posts

திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதி சீரமைப்பு வேகமாக முன்னேறுகிறது!
கிழக்கு மாகாணம்

திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதி சீரமைப்பு வேகமாக முன்னேறுகிறது!

2025-12-03
அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!
இலங்கை

அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!

2025-12-03
மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகள்!
இலங்கை

மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகள்!

2025-12-03
விமல் வீரவன்சவுக்கு பிடியாணை உத்தரவு!
இலங்கை

விமல் வீரவன்சவுக்கு பிடியாணை உத்தரவு!

2025-12-03
பேரிடரினால் உயிரிழப்பு எண்ணிக்கை 474 ஆக உயர்வு!
இலங்கை

பேரிடரினால் உயிரிழப்பு எண்ணிக்கை 474 ஆக உயர்வு!

2025-12-03
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய நான்காவது விமானம் நாட்டை வந்தடைந்தது!
இலங்கை

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய நான்காவது விமானம் நாட்டை வந்தடைந்தது!

2025-12-03
Next Post
இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகள் தமிழகத்தில் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகள் தமிழகத்தில் பறிமுதல்!

இந்தியாவில் 11 குழந்தைகள் உயிரிழப்பு- தடைசெய்யப்பட்ட மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் கைது!

இந்தியாவில் 11 குழந்தைகள் உயிரிழப்பு- தடைசெய்யப்பட்ட மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் கைது!

பாழடைந்த கிணற்றில் பெண்ணின் சடலம் – காதலன் தலைமறைவு

சுன்னாகம் பகுதியில் கத்திக்குத்து- ஒருவர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
MH370 மலேசியன் விமானத்தை தேடும் பணிகள் மீள ஆரம்பம்!

MH370 மலேசியன் விமானத்தை தேடும் பணிகள் மீள ஆரம்பம்!

0
அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!

அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!

0
திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதி சீரமைப்பு வேகமாக முன்னேறுகிறது!

திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதி சீரமைப்பு வேகமாக முன்னேறுகிறது!

0
மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகள்!

மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகள்!

0
விமல் வீரவன்சவுக்கு பிடியாணை உத்தரவு!

விமல் வீரவன்சவுக்கு பிடியாணை உத்தரவு!

0
MH370 மலேசியன் விமானத்தை தேடும் பணிகள் மீள ஆரம்பம்!

MH370 மலேசியன் விமானத்தை தேடும் பணிகள் மீள ஆரம்பம்!

2025-12-03
திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதி சீரமைப்பு வேகமாக முன்னேறுகிறது!

திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதி சீரமைப்பு வேகமாக முன்னேறுகிறது!

2025-12-03
அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!

அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!

2025-12-03
மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகள்!

மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகள்!

2025-12-03
விமல் வீரவன்சவுக்கு பிடியாணை உத்தரவு!

விமல் வீரவன்சவுக்கு பிடியாணை உத்தரவு!

2025-12-03

Recent News

MH370 மலேசியன் விமானத்தை தேடும் பணிகள் மீள ஆரம்பம்!

MH370 மலேசியன் விமானத்தை தேடும் பணிகள் மீள ஆரம்பம்!

2025-12-03
திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதி சீரமைப்பு வேகமாக முன்னேறுகிறது!

திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதி சீரமைப்பு வேகமாக முன்னேறுகிறது!

2025-12-03
அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!

அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!

2025-12-03
மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகள்!

மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகள்!

2025-12-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.