• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

நாட்டில் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 635ஆக அதிகரிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/12/08
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் 25 மாவட்டங்களிலும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளதுடன் 192 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (08) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி,

சீரற்ற காலநிலையினால் 512,123 குடும்பங்களைச் சேர்ந்த 1,766,103 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், அங்கு 234 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் 89 மரணங்களும், பதுளை மாவட்டத்தில் 90 மரணங்களும், குருநாகலில் 61 மரணங்களும், கேகாலை மாவட்டத்தில் 32 மரணங்களும், புத்தளத்தில் 37 மரணங்களும் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் 28 மரணங்களும் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 22,218 குடும்பங்களைச் சேர்ந்த 69,861 நபர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Tags: desasterDitwahsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ECHRஇல் சித்திரவதை பாதுகாப்புகளை பலவீனப்படுத்தும் UK திட்டங்களுக்கு எதிராக உரிமைகள் குழுக்கள் எச்சரிகை!

Next Post

போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

Related Posts

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

2025-12-08
ஐந்து நாட்கள்  சிறப்பாக நடைபெற்ற யாழ்  சர்வதேச சதுரங்கப் போட்டி இனிதே நிறைவு!
இலங்கை

ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்ற யாழ் சர்வதேச சதுரங்கப் போட்டி இனிதே நிறைவு!

2025-12-08
பேரிடர் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தொழில்துறைக்கும் ரூ. 200,000 வழங்க முடிவு!
இலங்கை

பேரிடர் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தொழில்துறைக்கும் ரூ. 200,000 வழங்க முடிவு!

2025-12-08
கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் புனரமைக்கும் பணிகள் தொடர்கின்றன
இலங்கை

கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் புனரமைக்கும் பணிகள் தொடர்கின்றன

2025-12-08
செவ்வாய் கிரகத்தில் பெரிய நதி அமைப்புகளை வரைபடமாக்கிய ஆய்வாளர்கள்!
பல்சுவை

செவ்வாய் கிரகத்தில் பெரிய நதி அமைப்புகளை வரைபடமாக்கிய ஆய்வாளர்கள்!

2025-12-08
நுவரெலியாவில் சேதமடைந்த வீதிகளை புனரமைப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில்‍ ஆராய்வு!
இலங்கை

நுவரெலியாவில் சேதமடைந்த வீதிகளை புனரமைப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில்‍ ஆராய்வு!

2025-12-08
Next Post
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

0
நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

நாட்டில் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 635ஆக அதிகரிப்பு!

0
ECHRஇல்   சித்திரவதை பாதுகாப்புகளை பலவீனப்படுத்தும் UK திட்டங்களுக்கு எதிராக உரிமைகள் குழுக்கள் எச்சரிகை!

ECHRஇல் சித்திரவதை பாதுகாப்புகளை பலவீனப்படுத்தும் UK திட்டங்களுக்கு எதிராக உரிமைகள் குழுக்கள் எச்சரிகை!

0
ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாக்க கடலுக்கடியில் இராணுவ தொழில்நுட்பம்- இங்கிலாந்தின் பாதுகாப்பு திட்டம்!

ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாக்க கடலுக்கடியில் இராணுவ தொழில்நுட்பம்- இங்கிலாந்தின் பாதுகாப்பு திட்டம்!

0
தமது தலைவர் மீதான நன்கொடை விதிகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கும் சீர்திருத்தக் கட்சி!

தமது தலைவர் மீதான நன்கொடை விதிகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கும் சீர்திருத்தக் கட்சி!

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

2025-12-08
நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

நாட்டில் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 635ஆக அதிகரிப்பு!

2025-12-08
ECHRஇல்   சித்திரவதை பாதுகாப்புகளை பலவீனப்படுத்தும் UK திட்டங்களுக்கு எதிராக உரிமைகள் குழுக்கள் எச்சரிகை!

ECHRஇல் சித்திரவதை பாதுகாப்புகளை பலவீனப்படுத்தும் UK திட்டங்களுக்கு எதிராக உரிமைகள் குழுக்கள் எச்சரிகை!

2025-12-08
ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாக்க கடலுக்கடியில் இராணுவ தொழில்நுட்பம்- இங்கிலாந்தின் பாதுகாப்பு திட்டம்!

ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாக்க கடலுக்கடியில் இராணுவ தொழில்நுட்பம்- இங்கிலாந்தின் பாதுகாப்பு திட்டம்!

2025-12-08
தமது தலைவர் மீதான நன்கொடை விதிகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கும் சீர்திருத்தக் கட்சி!

தமது தலைவர் மீதான நன்கொடை விதிகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கும் சீர்திருத்தக் கட்சி!

2025-12-08

Recent News

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

2025-12-08
நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

நாட்டில் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 635ஆக அதிகரிப்பு!

2025-12-08
ECHRஇல்   சித்திரவதை பாதுகாப்புகளை பலவீனப்படுத்தும் UK திட்டங்களுக்கு எதிராக உரிமைகள் குழுக்கள் எச்சரிகை!

ECHRஇல் சித்திரவதை பாதுகாப்புகளை பலவீனப்படுத்தும் UK திட்டங்களுக்கு எதிராக உரிமைகள் குழுக்கள் எச்சரிகை!

2025-12-08
ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாக்க கடலுக்கடியில் இராணுவ தொழில்நுட்பம்- இங்கிலாந்தின் பாதுகாப்பு திட்டம்!

ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாக்க கடலுக்கடியில் இராணுவ தொழில்நுட்பம்- இங்கிலாந்தின் பாதுகாப்பு திட்டம்!

2025-12-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.